வயிற்று வலியா ? ?.. சுபா டெல்லி
"""""”"""""""""""""""""""""""""
வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.
ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?
இதோ சிம்பிள் டிரிக்.
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.
அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.
1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.
2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.
3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.
4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.
5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,
6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.
இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு
காணுங்கள்....
=================================================================
நெஞ்செருச்சல்🍀
நோய் இயல்பு : உண்ட உணவு செரியாமை, வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் போன்ற குறிகுணங்களையுடைய இயல்புடைய நோய்.
நோய்க்கான காரணம் : அளவிற்கு மீறிய உணவு, காரமான உணவு, சூடான உணவு, புகைப்பிடித்தல், மதுபழக்கம், கெட்டு போன உணவு, செரியாமை ஆகாத உணவு உண்ணுதல். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதல். தூக்கமின்மை, பயம், வயிற்று புண், இதய நோயை தொடர்ந்து நெஞ்செருச்சல் வயிற்றுவலி ஏற்படும். பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பை கற்களாலும் ஏற்படும் வயிற்று எரிச்சல். அடிக்கடி பேதியாவதாலும் வயிற்று வலி உண்டாகும். வயிற்றில் ஏற்படும் புற்று, கர்ப்ப பை புற்று, ஈரல் புற்றாலும் வயிற்றுவலி உண்டாகும். H.pylori என்னும் கிறுமியாலும் வயிற்றுபுண் ஏற்படும்.
குறிகுணங்கள் :வயிற்றுப்புண், மேல்வயிற்றில் வலி, எரிச்சல், உண்ட உணவு செரிக்காமல் வயிற்றில் தங்கி புளித்து ஏப்பம் நெஞ்செரிச்சல் தோன்றும், வயிறு உப்புசம், ஏப்பம், பேதியாதல், வயிறு இரைந்து கழிதல், உடல்வாடல், மயக்கம், கல்லீரல் மண்ணீரல் வீக்கம், குடல்வால் அழற்சி, கருப்பை கட்டி, புற்று, சிறுநீரக கல் போன்ற நோய்களால் வயிற்றுவலி ஏற்படும்.
வகைகள்: சாதாரன வயிற்றுவலி, தீவிர வயிற்றுவலி, உள்ளுறுப்பு பாதிப்பால் ஏற்படும் வயிற்றுவலி.
பித்தப்பைகல் : நாட்பட்ட நிலையில் வயிறுப்பசம், மேல்வயிறு வலி தோன்றி ஒருமணி நேரம் நீடிக்கும். வயிற்றுவலி, இரைச்சல், ஒக்காளம், வாந்தி, செரியாமை, பசியின்மை, ருசியின்மை செரியாமையால் வந்த வயிற்றுவலி என அரியலாம்.
மருத்துவ அறிவுரை :செரியாமையால் ஏற்படும் வயிற்றுவலிக்கு பெருங்காயம் சேர்க்கலாம், பப்பாளி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும், மணத்தக்காளி கீரை, அகத்திகீரை வயிற்றுப்புண் குணமாக்கும். சீரகதண்ணீர் அருந்தலாம்.
இந்த பதிவை சேமித்து வைத்து கொள்ளவும்...
"""""”"""""""""""""""""""""""""
வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.
ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?
இதோ சிம்பிள் டிரிக்.
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.
அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.
1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.
2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.
3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.
4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.
5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,
6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.
இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு
காணுங்கள்....
=================================================================
நெஞ்செருச்சல்🍀
நோய் இயல்பு : உண்ட உணவு செரியாமை, வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் போன்ற குறிகுணங்களையுடைய இயல்புடைய நோய்.
நோய்க்கான காரணம் : அளவிற்கு மீறிய உணவு, காரமான உணவு, சூடான உணவு, புகைப்பிடித்தல், மதுபழக்கம், கெட்டு போன உணவு, செரியாமை ஆகாத உணவு உண்ணுதல். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதல். தூக்கமின்மை, பயம், வயிற்று புண், இதய நோயை தொடர்ந்து நெஞ்செருச்சல் வயிற்றுவலி ஏற்படும். பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பை கற்களாலும் ஏற்படும் வயிற்று எரிச்சல். அடிக்கடி பேதியாவதாலும் வயிற்று வலி உண்டாகும். வயிற்றில் ஏற்படும் புற்று, கர்ப்ப பை புற்று, ஈரல் புற்றாலும் வயிற்றுவலி உண்டாகும். H.pylori என்னும் கிறுமியாலும் வயிற்றுபுண் ஏற்படும்.
குறிகுணங்கள் :வயிற்றுப்புண், மேல்வயிற்றில் வலி, எரிச்சல், உண்ட உணவு செரிக்காமல் வயிற்றில் தங்கி புளித்து ஏப்பம் நெஞ்செரிச்சல் தோன்றும், வயிறு உப்புசம், ஏப்பம், பேதியாதல், வயிறு இரைந்து கழிதல், உடல்வாடல், மயக்கம், கல்லீரல் மண்ணீரல் வீக்கம், குடல்வால் அழற்சி, கருப்பை கட்டி, புற்று, சிறுநீரக கல் போன்ற நோய்களால் வயிற்றுவலி ஏற்படும்.
வகைகள்: சாதாரன வயிற்றுவலி, தீவிர வயிற்றுவலி, உள்ளுறுப்பு பாதிப்பால் ஏற்படும் வயிற்றுவலி.
பித்தப்பைகல் : நாட்பட்ட நிலையில் வயிறுப்பசம், மேல்வயிறு வலி தோன்றி ஒருமணி நேரம் நீடிக்கும். வயிற்றுவலி, இரைச்சல், ஒக்காளம், வாந்தி, செரியாமை, பசியின்மை, ருசியின்மை செரியாமையால் வந்த வயிற்றுவலி என அரியலாம்.
மருத்துவ அறிவுரை :செரியாமையால் ஏற்படும் வயிற்றுவலிக்கு பெருங்காயம் சேர்க்கலாம், பப்பாளி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும், மணத்தக்காளி கீரை, அகத்திகீரை வயிற்றுப்புண் குணமாக்கும். சீரகதண்ணீர் அருந்தலாம்.
இந்த பதிவை சேமித்து வைத்து கொள்ளவும்...
No comments:
Post a Comment