Tuesday, October 2, 2018

தென்னை பராமரிப்பில் திருப்புமுனை கண்ட திருவருள் பண்ணை

தென்னை பராமரிப்பில் திருப்புமுனை கண்ட திருவருள் பண்ணை.
====================
இன்றைய சூழ்நிலையில்,
தென்னை வளர்ப்பதும்,
பராமரித்து பாதுகாப்பதும்,
உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதற்கு இயற்கை வழியில் தீர்வு கண்டுபிடித்து,தம் சொந்த பண்ணையில் நடைமுறை படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்.
Greenway Living (www.way4green.com)
நிறுவனத்தின் நிறுவனர் திரு.ஜெகதீசன் அவர்கள்,
இவர் வடிவமைத்துள்ள  டிரன்ஜ் முறை வடிவமைப்பில் உள்ள பயன்களை அவரே பட்டியலிடுகிறார்,
1)குறைந்த நீர் போதுமானது,
2)தேங்காய் எண்ணிக்கை அதிகரிப்பு.
3)தேங்காய் எடை அதிகரிப்பு,
4)வறட்சியை தாங்கி நிற்கும் தன்மை.
5)களை கட்டுப்பாடு−மூடாக்கு முறை.
6)ஊடுபயிர் பெருக்கி லாபம் அதிகரிப்பது.
7)பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்வது.
8)மண்வளம் மேன்மை அடைவது.
9)பல்லுயிர் பெருக்கம் அடைவது,
10)இயற்கையோடு இணைந்து பண்ணை தற்சார்பாக விளங்குவது.
11) குறைந்த பராமரிப்பு செலவுகள்.
இன்னும் பல பயன்கள் கிடைப்பதாகவும் விளக்குகிறார்.
இதை நடைமுறை படுத்த எவ்வளவு பணம் தேவைபடும் என்ற கேள்விக்கு ?.
அவர் பதில்
இந்த செயல்பாட்டிற்கு பணம் ஒரு தடையல்ல தென்னையை காக்கவேண்டும் என்ற மனம் தான் முக்கியம்.
அதற்கு சான்று எங்கள் திருவருள் பண்ணையில் உள்ள தென்னை என்று மரத்தை காட்டுகிறார்.
தென்னையை காக்கும் சேவை, யாருக்காவது தேவை என்றால் வழியும் காட்டத்தயார் என்கிறார், திரு.ஜெகதீசன்.
தொடர்புக்கு:-
R.Jegadeesan,
7373831113, 7010697139.
Greenway Living,
www.way4green.com.
நன்றி
இயற்கையின் வெளிச்சம்.

No comments:

Post a Comment