Tuesday, October 2, 2018

அரிய வகை மர இனங்களை பாதுகாத்து மீட்டு அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கவும் கரம் கோர்ப்போம்

சொந்த தாய் மாமன் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினானாலும்

"அம்மா யாரோ வந்திருக்காங்க" என்று அழைக்கும் அடுத்த தலைமுறையையே உருவாக்கி இருக்கிறோம் நாம்..

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.. அப்துல்கலாமை எல்லாம் பிறகு அறிமுகப்படுத்தலாம் அருகில் இருக்கும் மரங்களையும் அண்டை வீட்டு மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் முதலில்..

வாருங்கள், மதுரை நகரில் உள்ள மரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அழிந்து வரும் அரிய வகை மர இனங்களை பாதுகாத்து மீட்டு அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கவும் கரம் கோர்ப்போம்.

23.9.18 ஞாயிறு காலை 7 மணிக்கு

புது நத்தம் சாலையில் உள்ள இராமகிருஷ்ண மடம் முன்பு கூடி அந்த சாலையில் உள்ள அரிய வகை மரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கலந்து கொண்டு தகவல்களை பகிர்ந்து கொள்வோர்:

* பாபு இராஜ், தாவரவியல் பேராசிரியர்
* பத்ரி நாரயணன், கண் மருத்துவர்
* பேராசிரியர் சு.நாகரத்தினம்
* பிரசாந்த், மரம் மதுரை.
* விஷ்வா, திருநகர் பக்கம்
* திருநகர் மதன், ரேவதி அறக்கட்டளை
* திலகர் ராஜன், இயற்கை ஆர்வலர்.
* ஆசிரியர் சிவக்குமார்
* ஆசிரியர் திலகராஜன்
* Journalist சிவக்குமார்
* மணிவண்ணன், இயற்கை கரங்கள்
* சுருளி, ஐந்தினை
* அழகு ராஜா, ஐந்தினை
* ரவீந்திரன், இயற்கை ஆர்வலர்
* தவம், முல்லைவனம்
* பாலயோகு, நேயா நற்பணி மன்றம்
* ரெங்கா கருவாயன், சமூக ஆர்வலர்
* பவித்ரா விகடன் மாணவ பத்திரிக்கையாளர்
* பிரியா பாபு, திருநங்கை
மேலும் பல இயற்கை ஆர்வலர்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு.
மதுரை மீதும், இயற்கை மீதும் பற்று கொண்டவர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டிய நிகழ்வு. அனைவரும் வருக..

No comments:

Post a Comment