பனங்கிழங்கு என்பது மரத்தில் விளைவது அல்ல, மரத்தின் அடியில் விளைவதும் அல்ல, பனை மரத்தில் இருந்து கிடைக்கும் முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்து விட்டால், அது சில நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளரும், அப்படி முளைவிட்ட உடனே அதை தோண்டி பார்க்கும்போது, அதில் நீண்ட குச்சி போன்று இருக்கும், அதுவே பனங்கிழங்கு ஆகும்,
பனங்கிழங்கு சாப்பிடுவதால் தலைமுறைக்கும் சர்க்கரை வியாதி வராது வேகவைத்து, சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்....பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை வலிமைபெறும்....சர்க்கரை நோய், நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
பனங்கிழங்கு சாப்பிடுவதால் தலைமுறைக்கும் சர்க்கரை வியாதி வராது வேகவைத்து, சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்....பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை வலிமைபெறும்....சர்க்கரை நோய், நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
No comments:
Post a Comment