வறட்டு இருமல் நீங்க,
சுக்கு,
அதிமதுரம்,
திப்பிலி,
சிரகத்தை
இவற்றை தலா ஐம்பது கிராம் வீதம் எடுத்து பொடி செய்து,தண்ணீரில்
கொதிக்கவிட்டு இவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும்
வயிற்றிலும்,இரவு உறங்கச் செல்லும் முன்னும் தொடர்ந்து மூன்று நாட்கள்
அருந்தி வர வறட்டு இருமல் நம் வாழ்நாளுக்கும் நம்மை அண்டாது
(நாட்டு மருந்துக் கடைகளில்,இவை கிடைக்கும்.)
சுக்கு,
அதிமதுரம்,
திப்பிலி,
சிரகத்தை
இவற்றை தலா ஐம்பது கிராம் வீதம் எடுத்து பொடி செய்து,தண்ணீரில்
கொதிக்கவிட்டு இவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும்
வயிற்றிலும்,இரவு உறங்கச் செல்லும் முன்னும் தொடர்ந்து மூன்று நாட்கள்
அருந்தி வர வறட்டு இருமல் நம் வாழ்நாளுக்கும் நம்மை அண்டாது
(நாட்டு மருந்துக் கடைகளில்,இவை கிடைக்கும்.)
No comments:
Post a Comment