Tuesday, October 2, 2018

மரசெக்குதேங்காய்எண்ணெய் மூலம் தயாரித்து உருவாக்கபடும் சோப்

மரசெக்குதேங்காய்எண்ணெய் மூலம் தயாரித்து உருவாக்கபடும் சோப்களே (வழலை)  முதல் தரம் வாய்ந்த சோப் அதாவது அதற்கு மட்டும் தான் அழுக்கை நீக்கும் தன்மை உள்ளது.
அதுமட்டுமின்றி தோலிற்கு நல்ல ஈரப்பத தன்மையும் தேங்காய் எண்ணெய் கொடுக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படி, முழுக்க முழுக்க தேங்காய் பயன்படுத்தி சோப்களை தயாரித்து வருகிறோம்.
அதில் பல வகைகளை செய்து வருகிறார்கிறோம் தற்போது,

#கற்றாழை சோப்

#வேம்பு சோப்

#வெட்டி வேர் சோப்

#முல்தானி சோப்

ஆகியன இருக்கிறது. மேலும் பல வகைகளை தயாரிப்பு செய்து வருகிறோம் அது தயார் ஆனதும் தெரிவிப்போம்.
நல்ல பொருட்களை பயன்படுத்தி தற்சார்பான வாழ்க்கையின் தொடக்கமாக மும்பையில் ஆரம்பித்துள்ளோம்.
வாங்கி பயன்படுத்தி உங்கள் பொன்னான கருத்துகளை தெரிவிக்கவும்
வாங்க விருப்பமுள்ளவர்கள்
கீழுள்ள எண்ணிற்கு வாட்சப் பண்ணவும்

தொடர்புக்கு ;
9821072848 intergrow's
மும்பை

No comments:

Post a Comment