Waste Decomposer பற்றிய தெளிவான விளக்கம். National Centre of Organic Farming
வெளியிட்ட ஆங்கில பதிவின் தமிழாக்கம். தவறுகளை பொறுத்தருளவும்.
1. இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை மட்டுமே இதுகொண்டுள்ளது
2. ஒரு கிராம் மண்ணில் 1000-2000 நுண்ணுயிர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். WDC கொடுப்பதால் அவை ஒரு லட்சம் கோடி நுண்ணுயிர்களாக பெருகுகிறது. நுண்ணுயிர்கள் பெருக பெருக மண்ணில் மக்கு நிலை உயருகிறது.
3.ஒரு ஏக்கருக்கு 1000 லிட்டர் wdc கொடுப்பதன் வழியாக 30 நாட்களில் இந்த நிலம் முழுமையாக புத்துயிர் அடைகிறது. இதுதான் மிக குறைந்த செலவிலான வழியாகும். இது நல்ல விளைச்சலை கொடுப்பதோடு மண்ணும் வளமானதாகும்.
4. நிலம் அமிலத்தன்மையானாலும், காரத்தன்மையானாலும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் pH 6.5-7.5 நிலைக்கு கொண்டு வர முடியும்.
5. இதை பயிர்களின் மேல் தெளிப்பதன் மூலம் பூச்சிகளை விரட்டுவதுடன் பயிர்கள் செழித்து வளரும். ஒளிச்சேர்க்கை அதிகரிக்கும். நிறைய பூக்கள் தோன்றி விளைச்சல் கூடும்.
6. இதை தொடர்ந்து கொடுப்பதால் எல்லா நுண்ணுயிர்களும் புத்துயிர் பெறும். அதன் பின் மண்ணுக்கு எந்த உரமும் கொடுக்க தேவை இல்லை.
7. மண்ணில் உள்ள மண்புழுகளும் புத்துயிர் பெறும். மேற்கொண்டு மண்புழு உரங்கள் கொடுக்க தேவையில்லை.
வெளியிட்ட ஆங்கில பதிவின் தமிழாக்கம். தவறுகளை பொறுத்தருளவும்.
1. இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை மட்டுமே இதுகொண்டுள்ளது
2. ஒரு கிராம் மண்ணில் 1000-2000 நுண்ணுயிர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். WDC கொடுப்பதால் அவை ஒரு லட்சம் கோடி நுண்ணுயிர்களாக பெருகுகிறது. நுண்ணுயிர்கள் பெருக பெருக மண்ணில் மக்கு நிலை உயருகிறது.
3.ஒரு ஏக்கருக்கு 1000 லிட்டர் wdc கொடுப்பதன் வழியாக 30 நாட்களில் இந்த நிலம் முழுமையாக புத்துயிர் அடைகிறது. இதுதான் மிக குறைந்த செலவிலான வழியாகும். இது நல்ல விளைச்சலை கொடுப்பதோடு மண்ணும் வளமானதாகும்.
4. நிலம் அமிலத்தன்மையானாலும், காரத்தன்மையானாலும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் pH 6.5-7.5 நிலைக்கு கொண்டு வர முடியும்.
5. இதை பயிர்களின் மேல் தெளிப்பதன் மூலம் பூச்சிகளை விரட்டுவதுடன் பயிர்கள் செழித்து வளரும். ஒளிச்சேர்க்கை அதிகரிக்கும். நிறைய பூக்கள் தோன்றி விளைச்சல் கூடும்.
6. இதை தொடர்ந்து கொடுப்பதால் எல்லா நுண்ணுயிர்களும் புத்துயிர் பெறும். அதன் பின் மண்ணுக்கு எந்த உரமும் கொடுக்க தேவை இல்லை.
7. மண்ணில் உள்ள மண்புழுகளும் புத்துயிர் பெறும். மேற்கொண்டு மண்புழு உரங்கள் கொடுக்க தேவையில்லை.
No comments:
Post a Comment