Sunday, August 19, 2018

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :-

தமிழகத்தில் புளியங்குடிக்கு அடுத்த படியாக அதிமாக எழுமிச்சை விளையும் பகுதி எனது ஊர்தான் எனது ஊரிலிருந்து தமிழகம் முழுவதும் கர்நாடகா என டன் கனக்கில் ஏற்றுமதி ஆகிறது  நானும் தொடர்ந்து விவசாயிகளின் உற்பத்தியை நேரடியாக அதிக விலைக்கு விற்று கொடுக்கின்றேன்
இந்நிலையில் சின்ன சின்ன அதாவது எழுமிச்சை முள் குத்திய எழுமிச்சை பழம் லேசாக அடிபட்ட பழம் என தினம் தினம் 100 கிலோவிற்கு குறைவாக வீனாக கழிவாக பள்ளத்தில் கொட்டுகின்றோம்
உங்களுக்கு தெரிந்த ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்
மாற்று திறனாளிகள், கனவரால் கைவிடப்பட்ட ஆதவற்றவர்கள் முதியவர்கள் என யாராக இருந்தாலும் சின்ன சின்ன பழுதான எழுமிச்சை பழத்தை என்னிடம் இலவசமாக பெற்று ஊறுகாய் மற்றும் பாத்திரம் கழுவ தேவைபடுகின்ற எழுமிச்சை என பயன்பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்
எனது நண்பர் எண் 9047357920..

8/12/2018

No comments:

Post a Comment