Thursday, June 11, 2020

கொரோனா News 01/5/2020 to 10/6/2020

[8:41 pm, 01/05/2020] Muthukrishnan MVI: எல்லோரும் வீட்டில் முடங்கி கிடக்கும் பொழுது எப்படி மறுபடியும் மறுபடியும் கொரோனா பரவுகிறது?

என்னை பொருத்தவரை சிம்பிள்:

1) பொதுமக்கள் காய்கறி வாங்க மட்டுமே வெளியே வருகிறார்கள், ஆனால் அங்கு பணியிலிருக்கும் காவலர்கள் மூலமாக பரவ வாய்ப்புள்ளது.

2) தனிநபர்கள் நிவாரண பொருட்கள் வழங்குகிறோம் என்கிற அடிப்படையில் பல மக்களை சந்தித்து பரப்புகிறார்கள்.

அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
[10:21 am, 02/05/2020] Manomani Mahalir Peravai: https://m.facebook.com/story.php?story_fbid=539105947025895&id=1955413691439499&sfnsn=wiwspwa&extid=DRwVSW1MaZduVVMJ&d=w&vh=e
[7:13 am, 04/05/2020] +91 94215 40149: https://youtu.be/cIIDeg412jE
[8:19 am, 04/05/2020] Ghatkopar Tamilalagan MDMK: https://youtu.be/8B51xHUg3Mg
[3:11 pm, 04/05/2020] +91 76661 14223: https://www.bbc.com/tamil/global-52044562?xtor=CS3-33-%5Bwstamil%7EC%7EA38B40C42D38E38F37G38wsmktgCoronavirus_Surviving_on_surfaces%7ETamil_Coronavirus_Facebook_Traffic_India_E38F37G38%5D-%5BFacebook%5D-%5B23845098506230152%5D-%5B23845104908280152%5D
[6:23 pm, 04/05/2020] Srithar: வெளி மாவட்டங்களுக்கு செல்ல E Pass

https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_6.html
[8:20 am, 05/05/2020] Srithar: வணக்கம் 🙏
நமது சொந்தங்கள் கவனிக்கவேண்டிய விபரம்,
மும்பையில் இருந்து தாயகம் செல்லவேண்டுமானால்
நாம் முதலில் செய்யவேண்டியது,

"மருத்துவ சான்றிதழ் "

அரசு மருத்துவமனையிலோ ( Got. Hospital ) அல்லது அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவரடமிருந்தோ,
அல்லது உடல் பரிசோதனை செய்யும் ( Health Care Centre ) மருத்துவ நிலையங்களிலோ
தனது பெயர்,
தனது விலாசம்,
உடல்ஆரோக்கியத்திற்கான சான்றிதழ்,ஆதார் கார்டு நம்பர் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சான்றிதழை முதலில் பெறவேண்டும்,
இந்த மருத்துவ சான்றிதழ் இல்லாமல் நாம் தற்சமய விதிகளின் படி பயணம் மேற்கொள்ள இயலாது,
நாம் ரயில், பஸ், நான்கு சக்கர வாகனம், இரு சக்கரவாகனம், மேலும் பல வாகனங்களில் பயணிக்கும் பொழுது கட்டாயம் மருத்துவ சான்றிதழ் அவசியம்,
அதனால் நமது சொந்தங்கள் இந்த சான்றிதழை பெற உடனே ஆயத்தமாகவும்,
தனியார் மருத்துவர் 100 ருபாய் வாங்குவதாக செய்திகள் உள்ளது,
மற்றபடி ஹெல்த் கேயர் சென்டரில் 1000 ருபாய்வரை வாங்கப்படலாம்,
அரசாங்க மருத்துவமனையில் 10 ருபாய் செலுத்திபெறலாம்,
தனது வசதிக்கேற்ப இந்த சான்றிதழை முதலில் பெறுவதற்கான முயற்ச்சியை உடனே தொடங்கவும்,
மற்ற விபரங்கள் அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.
               🙏🙏🙏🙏
[8:21 pm, 05/05/2020] +91 98205 59695: Blood pressure people should be careful about frying in salt. Oil Wii be better. I consumed items after frying in salt. My BP become 200/110 I immediately consumed tablet.
Gopala Krishnan Congress changed their phone number to a new number.
+91 82340 00333 changed to +91 98212 42042
[10:03 pm, 05/05/2020] Srithar: டாஸ்மாக்குக்கு சென்றால் என்னென்ன நடக்கும்

( கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பத்திரிகையாளர் மணிகண்டனின் Manikandan M  பதிவு)

டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!

அரசு டாஸ்மாக்கினை திறக்கிறது.வரிசையில் நிற்க தயாராபவர்கள் இதனை கொஞ்சம் படியுங்கள்.ஒருவேளை உங்களுக்கு கரோனா வந்தால் என்னென்ன நடக்கும். எதை எதையோ முகத்தில் அறையும் உண்மை என்று சலம்பும் நீங்கள் இதையும் படியுங்கள்.

டாஸ்மாக் கடை முன் வரிசையில் நின்று முட்டி மோதி மது வாங்கிய போது அங்கே யாரோ ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தபட்ட கடைக்கு போனவர்களை ட்ரேஸ் செய்யும் பணி தொடங்கும்.

முதலில் அந்தக்கடைக்கு சென்றவர்கள் பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என்று அழைக்கப்படுவர். நீங்களாக போகாவிட்டால் சிசிடிவி, அக்கம்பக்கம் புரளி என எப்படியும் உங்களை தூக்கிவிடுவார்கள். நீங்கள் அப்படி பரிசோதனைக்கு போகும் போது ஊர் உங்களை சும்மா விடாது. எல்லார் வீட்டு பால்கனி மொபைல்களும் நீங்கள் 108-ல் ஏறி போகும் காட்சியை படமெடுக்கும்.

உங்கள் வீட்டில் ஒரு கரோனா தொற்று காகிதத்தை ஒட்டுவார்கள். உங்களுக்கு வேண்டாதவன் அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலவ விடுவான். அவன் மனைவி அதை ஸ்டேட்டஸாக கூட வைக்கக்கூடும். முடிந்த வரை வெட்டி ஒட்டி உங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் உலவ விடுவார்கள்.

நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என்று பார்த்திருந்தவர்கள் உடனே வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதரத்துறை என்று போன் செய்து உங்களை பற்றி தகவல் கொடுக்கிறேன் என்ற பேரில் நீங்கள் அங்கே நின்றீர்கள் இங்கே நின்றீர்கள் என்றும் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போனீர்கள் என்றும் கண், காது, மூக்கு வைத்து மூளையின்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுவே வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வலம் வரும். உங்களை ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு நடத்துவார்கள். உங்கள் வீட்டாரை  ஒதுக்கி வைத்தது போல் சமூகம் நடத்தும். உங்கள் குழந்தைக்கு பால் வாங்க ஆள் பிடிப்பதற்கு கூட ஆள் கிடைக்க மாட்டான். உங்களை நலம் விசாரிப்பது போலவே, உங்களிடம் பேசி பேனை பெருமாளாக்கி பரப்பி விடும் வன்மக்காரர்கள் வட்டமடிப்பார்கள்.

இந்த கூத்து எல்லாமே டெஸ்ட் எடுப்பதற்கு முன்பே நடந்து விடும். நீங்கள் டெஸ்ட் எடுக்க போனால், உடனே எடுத்து உங்களுக்கு முடிவு சொல்லமாட்டார்கள். ஒபில அட்மிஷன் சீட் வாங்கிட்டு முதல்ல அட்மிட் ஆகுங்க என்று பதில் வரும்.

அட்மிஷன் என்றதுமே உங்களுக்கு கரோனா உறுதியென்று ஊர்ப்பக்கம் ஊத ஆரம்பித்துவிடுவார்கள். வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் துணை போகும்.

உங்கள் வீட்டுக்கு காவல்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையிலிருந்து ஆட்கள் வந்து விசாரணைகளை தொடங்குவர், தொடர்வர்.

ஒரு வழியாக டெஸ்ட் எடுத்தாலும் சென்னை, கோவை போன்ற மாநகர்கள் தவிர்த்த பகுதிகளில் முடிவு வர தாமதமாகும். எனக்கெல்லாம் 5 நாள் கழித்து தான்  முடிவே வந்தது. ஆனால், சென்னையில் என் நண்பர் ஒருவர் 8-ம் நாளே 3 சோதனைகள் முடித்து வெளியேறிவிட்டார். மற்ற மாவட்டங்களில் நிலைமை அப்படியில்லை என்பதே உண்மை. தாமதம் உங்களை விரக்தியில் அழுத்தும்.

வாழ்க்கையில் என்றைக்குமே உங்களை திரும்பி பார்க்காதவர்கள் எல்லாம் போன் செய்வார்கள். அக்கறையில் அல்ல. நீங்கள் இருக்கிறீர்களா போய்விட்டீர்களா என்று சூழலை தெரிந்து கொள்ள.

அவர்களிடம் நீங்கள் நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியிருப்பீர்கள். அவன் லேசா இருமுனான் என்கிட்ட வலியில அழுதான் என்று வெளியில் சொல்வார்கள்.

ரிசல்ட் முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தாலும் நீங்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் மருத்துவமனையில் கூட கூட்டத்தில் ஒருவேளை ஏதாவது ஆகியிருக்கலாம் அல்லவா. பாசிட்டிவ்  என வந்தால் நிலைமை இன்னும் மோசம்.

உங்கள் பகுதி  கண்டென்ய்ன்மெண்ட் பகுதியாக்கப்படும். ’ஈ’, ’காக்கா’ கூட வெளிவர முடியாது. ஊரெல்லாம் உங்களை ஏசும். உங்கள் குடும்பத்தார் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர். அங்கே தரப்படும் உணவை உங்கள் குழந்தை உண்ண மறுத்து பட்டினியில் வாடலாம்.

காக்க வைத்து தான் டெஸ்ட் எடுப்பார்கள். தாமதமாக தான் முடிவுகள் வரும். ஏனென்றால் கூட்டம் அப்படி. யாரையும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் உடனே சொல்லி வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள். ஊரில் பிரச்சினைகள் வரக்கூடும். எனவே, மருத்துவமனையில் தனிமைப்படுத்துவார்கள்.

அடுத்து கண்டெய்மெண்ட் பகுதியில் உள்ள மக்களை டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். மக்கள் உங்களை சபிப்பர்.

நல்லா இருக்கீங்களா?
என்ன மாத்திரை தராங்க?
என்ன சாப்பாடு?
எத்தனை நாள் ஆச்சு?
வீட்டில் யாருக்கும் இருக்கா?
என்ற கேள்விகளோடு வரும் மொபைல் அழைப்புகளுக்கு நீங்கள் ஒரு நானூறு முறையாவது பதில் சொல்ல நேரும்.

இன்னும் சிலர் நல்லா இருக்கியா என்று கூட கேட்க மாட்டான். நேரே அங்க கொடுக்கிற அந்த மாத்திரை பேர சொல்லுப்பா என்பான்.

அவ்வளவு முன்னெச்சரிக்கையாம்.

போதாக்குறைக்கு  நீங்கள் போன இடம் வந்த இடம் எல்லாம் மொபைல் மூலம் ட்ரேஸ் செய்யப்பட்டு காவல்துறை போனில் உங்களை விசாரிக்கும். உங்களை மட்டுமன்றி உங்களுடன் பேசியவர்களுக்கும் போன் போகும். நீங்கள் பேசிய நபர் உங்கள் பகுதியாக இருந்தால், அவரும் சோதனைக்குட்படுத்தப்படுவார். நண்பன் எதிரியாகும் சூழல் ஏற்படும்.

தனிமை...... தனிமை என நாட்கள் நகரும்.

உடம்புக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும் நீங்கள் நோயாளிகள் தான்.

உடம்பு தேவலைல என்ற விசாரிப்புகள் வரும் போது நல்லாதானே இருக்கோம் என்று வலிக்கும்.

இத்தனையையும் நீங்கள் கடந்து வந்தால், உங்களுக்கு முன்பிருந்த அதே வாழ்க்கை அப்படியே இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. நீங்கள் நலமாகி வந்தால் கூட உங்களை பார்த்து எல்லோரும் மிரளுவார்கள்.

அவர்களுக்கு நீங்கள் அணுகுண்டாக தெரிவீர்.

உங்கள் வீட்டு வாசலில் யாருக்கேனும் பாதையிருந்தால், அவர்கள் அதனை அடைத்து சுற்றுச்சுவரின் பக்காவாட்டில் உடைத்து எகிறி குதித்து செல்லும் காட்சிகளை காண நேரலாம்.

போனில் விசாரித்த யாரும் ஒரு 200 மீட்டர் தள்ளி நின்று உங்கள் வீட்டைக்கூட எட்டி  பார்க்க மாட்டார்கள். வீட்டுக்கு வந்தாலும் தனிமை தான். உங்களை ஒரு ஆப்ஜக்டாக மாற்றிவிடுவார்கள். நண்பர்கள் பணியிடம் உறவுகள் எதுவும் எப்படி தொடருமென தெரியாது.

பயத்தில் எங்கிருந்து யார் கல் வீசுவார்கள் என தெரியாது.

இன்னும் பத்தாண்டுகள் கழித்து கூட கரோனா வந்தவர் வீடு அங்குதான் இருக்கு என்று அதைவிட கொடிய நோய் தொற்றுடையவன் உங்களை அடையாளம் காட்டுவான். ஏனென்றால் விளம்பரம் அப்படி.

பெரும்பாலானவர்களின் உடல் இந்நோயை  தாங்கிக்கொண்டுவிடலாம்.

ஆனால், மேற்சொன்ன சம்பவங்களையெல்லாம் தாங்கும் மனோபலம் உங்களுக்கு இருந்தால் துணிந்து டாஸ்மாக்கில் கூடுங்கள். ஒருவேளை உங்களுக்கு அதை தாங்கும் சக்தி இருந்தாலும் உங்கள் குடும்பத்துக்கு இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

இவ்வளவு நாட்கள் நான் நோய் குறித்து நேர்மறையாகவே பேசி வந்தேன். ஆனால், டாஸ்மாக் என்பது  5000 உப கிளஸ்டர்களுடன் தமிழகத்தின் 3-வது கிளஸ்டர் ஆகிவிடக்கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வில் தான், கரொனாவின் கருப்பு பக்கங்களை பகிர்கிறேன்.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தெரியும் தானே. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் மது ஒரு பேரிடர் என புரிந்து கொள்ளுங்கள்..

டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!

-மணி

9:25

5-5-2020
[11:24 pm, 05/05/2020] Suba Nandhini Delhi: About Mask
Be careful
Prolonged use of the mask produces hypoxia.

 Breathing over and over exhaled air turns into carbon dioxide, which is why we feel dizzy.

 This intoxicates the user and much more when he must move, carry out displacement actions.

 It causes discomfort, loss of reflexes and conscious thought.

 It generates great fatigue.

 In addition, oxygen deficiency causes glucose breakdown and endangered lactic acid rise.

 Some people drive their car with the mask on, that is very dangerous, because, the stale air can make the driver lose consciousness.

 It is recommended to use it only if you have someone in front or very close, and it is important to remember to lift it every 10 minutes to continue feeling healthy.

 It is counterproductive for people who serve the public for 8 hours, as they are intoxicating themselves without knowing it.

 All lives are important.! "
 That prevention does not lead you to another problem ... let's use the mask knowingly.
@DrJayeshShah
[9:11 am, 06/05/2020] Srithar: Sankalp shrushti foundation & Mumbai Vizhithezhu Iyakkam presents FITNESS TASK During LockDown 6 th May 2020  SKIPPING only action. Skipping or without skipping rope 50 counts. u should upload/Share ur task video in this link https://chat.whatsapp.com/IoEMADcefH7FMdUZ9a1RLA
[1:32 pm, 06/05/2020] Srithar: மே 7-ந் தேதி டாஸ்மாக் செல்ல நினைப்பவர்கள் இதை ஒரு முறை படித்துவிட்டு செல்லவும்.

அரசு டாஸ்மாக்கினை திறக்கிறது. வரிசையில் நிற்க தயாராபவர்கள் இதனை கொஞ்சம் படியுங்கள். ஒருவேளை உங்களுக்கு கரோனா வந்தால் என்னென்ன நடக்கும்.
 எதை எதையோ முகத்தில் அறையும் உண்மை என்று சலம்பும் நீங்கள் இதையும் படியுங்கள்.

டாஸ்மாக் கடை முன் வரிசையில் நின்று முட்டி மோதி மது வாங்கிய போது அங்கே யாரோ ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தபட்ட கடைக்கு போனவர்களை ட்ரேஸ் செய்யும் பணி தொடங்கும்.

முதலில் அந்தக்கடைக்கு சென்றவர்கள் பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என்று அழைக்கப்படுவர். நீங்களாக போகாவிட்டால் சிசிடிவி, அக்கம்பக்கம் புரளி என எப்படியும் உங்களை தூக்கிவிடுவார்கள்.
நீங்கள் அப்படி பரிசோதனைக்கு போகும் போது ஊர் உங்களை சும்மா விடாது. எல்லார் வீட்டு பால்கனி மொபைல்களும் நீங்கள் 108-ல் ஏறி போகும் காட்சியை படமெடுக்கும்.

உங்கள் வீட்டில் ஒரு கரோனா தொற்று காகிதத்தை ஒட்டுவார்கள். உங்களுக்கு வேண்டாதவன் அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலவ விடுவான். அவன் மனைவி அதை ஸ்டேட்டஸாக கூட வைக்கக்கூடும். முடிந்த வரை வெட்டி ஒட்டி உங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் உலவ விடுவார்கள்.

நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என்று பார்த்திருந்தவர்கள் உடனே வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதரத்துறை என்று போன் செய்து உங்களை பற்றி தகவல் கொடுக்கிறேன் என்ற பேரில் நீங்கள் அங்கே நின்றீர்கள் இங்கே நின்றீர்கள் என்றும் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போனீர்கள் என்றும் கண், காது, மூக்கு வைத்து மூளையின்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுவே வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வலம் வரும். உங்களை ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு நடத்துவார்கள்.

உங்கள் வீட்டாரை  ஒதுக்கி வைத்தது போல் சமூகம் நடத்தும். உங்கள் குழந்தைக்கு பால் வாங்க ஆள் பிடிப்பதற்கு கூட ஆள் கிடைக்க மாட்டான். உங்களை நலம் விசாரிப்பது போலவே, உங்களிடம் பேசி பேனை பெருமாளாக்கி பரப்பி விடும் வன்மக்காரர்கள் வட்டமடிப்பார்கள்.

இந்த கூத்து எல்லாமே டெஸ்ட் எடுப்பதற்கு முன்பே நடந்து விடும். நீங்கள் டெஸ்ட் எடுக்க போனால், உடனே எடுத்து உங்களுக்கு முடிவு சொல்லமாட்டார்கள். ஒபில அட்மிஷன் சீட் வாங்கிட்டு முதல்ல அட்மிட் ஆகுங்க என்று பதில் வரும்.

அட்மிஷன் என்றதுமே உங்களுக்கு கரோனா உறுதியென்று ஊர்ப்பக்கம் ஊத ஆரம்பித்துவிடுவார்கள். வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் துணை போகும்.

உங்கள் வீட்டுக்கு காவல்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையிலிருந்து ஆட்கள் வந்து விசாரணைகளை தொடங்குவர், தொடர்வர்.

ஒரு வழியாக டெஸ்ட் எடுத்தாலும் சென்னை, கோவை போன்ற மாநகர்கள் தவிர்த்த பகுதிகளில் முடிவு வர தாமதமாகும்.

ஆனால், சென்னையில்  ஒருவர் 8-ம் நாளே 3 சோதனைகள் முடித்து வெளியேறிவிட்டார். மற்ற மாவட்டங்களில் நிலைமை அப்படியில்லை என்பதே உண்மை. தாமதம் உங்களை விரக்தியில் அழுத்தும்.

வாழ்க்கையில் என்றைக்குமே உங்களை திரும்பி பார்க்காதவர்கள் எல்லாம் போன் செய்வார்கள்.

அக்கறையில் அல்ல. நீங்கள் இருக்கிறீர்களா போய்விட்டீர்களா என்று சூழலை தெரிந்து கொள்ள.

அவர்களிடம் நீங்கள் நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியிருப்பீர்கள். அவன் லேசா இருமுனான் என்கிட்ட வலியில அழுதான் என்று வெளியில் சொல்வார்கள்.

ரிசல்ட் முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தாலும் நீங்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் மருத்துவமனையில் கூட கூட்டத்தில் ஒருவேளை ஏதாவது ஆகியிருக்கலாம் அல்லவா. பாசிட்டிவ்  என வந்தால் நிலைமை இன்னும் மோசம்.

உங்கள் பகுதி  கண்டென்ய்ன்மெண்ட் பகுதியாக்கப்படும்.  ’ஈ’, ’காக்கா’ கூட வெளிவர முடியாது. ஊரெல்லாம் உங்களை ஏசும். உங்கள் குடும்பத்தார் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர்.

அங்கே தரப்படும் உணவை உங்கள் குழந்தை உண்ண மறுத்து பட்டினியில் வாடலாம்.

காக்க வைத்து தான் டெஸ்ட் எடுப்பார்கள். தாமதமாக தான் முடிவுகள் வரும். ஏனென்றால் கூட்டம் அப்படி. யாரையும் குறை சொல்ல முடியாது. அவர…
[8:56 pm, 06/05/2020] Anbazhagan Custom: Highlights
Makhanas are also called fox nuts or lotus seeds
These come from a plant called Euryale Fox which grows in stagnant water
Makhanas also find significance in religious ceremonies in India
[8:56 pm, 06/05/2020] Anbazhagan Custom: Did You Know?

Makhanas, also called fox nuts, or lotus seeds, come from a plant called Euryale Fox which grows in the stagnant water of wetlands or ponds in Eastern Asia. They have been used in Chinese medicine since 3000 years and find an important place in the science of Ayurveda too.
[8:56 pm, 06/05/2020] Anbazhagan Custom: 7) Makhanas are gluten-free, protein rich and high in carbohydrates.

8) They are low in calories, making them an ideal snack for weight loss.

9) Ayurvedic and Unani medicine believe them to have aphrodisiac properties.
[8:56 pm, 06/05/2020] Anbazhagan Custom: Here Are Some Benefits Of Makhanas (Fox Nuts)
1) They are low in cholesterol, fat and sodium. This makes them an ideal snack to satiate those in-between meal hunger pangs.

2) They are beneficial to those suffering from high blood pressure, heart diseases and obesity due to their high magnesium and low sodium content.
[8:56 pm, 06/05/2020] Anbazhagan Custom: 3) Makhanas are recommended for diabetics too due to their low glycemic index.

4) An anti-ageing enzyme in these seeds is said to help repair damaged proteins.

5) In addition, the presence of a natural flavonoid called kaempferol (also present in coffee), helps prevent inflammation and ageing.

6) Ayurvedic beliefs suggest that fox nuts astringent properties that benefit the kidneys.
[11:02 am, 07/05/2020] Srithar: Sankalp shrushti foundation & Mumbai Vizhithezhu Iyakkam presents FITNESS TASK During LockDown 7 th May 2020  push ups 20 counts.u should upload/Share ur task video in this link https://chat.whatsapp.com/IoEMADcefH7FMdUZ9a1RLA
[0:40 pm, 07/05/2020] +91 76661 14223: my brother has severe gas issue.

He been hospitalised for 6 days but no result

today morning also he had medicines still its same

Any one can share home remedies ASAP?
[8:21 pm, 07/05/2020] Suba Nandhini Delhi: Take Ginger and garlic 2:1 ratio grind it and strain it keep aside for 2-3 minutes then take a clear juice not the sedementation settled in the bottom...
 Take some Pam sugar or some jaggery with little water and keep it on the stove when all will dissolve in the water then switch of the stove and strain it...
Now mix both the ginger and garlic juice and the syrub of jaggery and keep it on the stove and  let it  boil for 2 minutes and keep aside for a room temperature .
Now U can give to your mother ...this home remedies my grandmother and  mother used to do for gas trouble....u can try ...
[6:56 am, 08/05/2020] +91 98403 93581: https://youtu.be/iYBsqngtb2U
[7:36 am, 08/05/2020] Srithar: Sankalp shrushti foundation & Mumbai Vizhithezhu Iyakkam presents FITNESS TASK During LockDown 8 th May 2020 squats 20 counts.u should upload/Share ur task video in this link https://chat.whatsapp.com/IoEMADcefH7FMdUZ9a1RLA
[2:16 pm, 08/05/2020] Suresh Jbm: https://youtu.be/Z2JAg4v3YEg
[2:16 pm, 08/05/2020] Suresh Jbm: https://youtu.be/-pbQ3WaJuPQ
[3:44 pm, 08/05/2020] +91 98941 46071: 👆Schools in China. Can we expect this in India?
Nalini Chennai left
[10:20 am, 12/05/2020] Anandlakshmi Psychiatrist: Do share and leave your comments.
[10:20 am, 12/05/2020] Anandlakshmi Psychiatrist: https://youtu.be/kbxB5SxrQRw
[10:47 am, 12/05/2020] Srithar: https://youtu.be/kbxB5SxrQRw
[1:46 pm, 12/05/2020] Suba Nandhini Delhi: ICMR New Delhi*                                    Please read carefully

Some very important points..

1. Postpone travel abroad for 2 years..
2. Do not eat outside food for 1 year..
3. Do not go to unnecessary marriage or other similar ceremony..
4. Do not take unnecessary travel trips..
 5. Do not go to a crowded place for at least 1 year..
6. Completely follow social distancing norms..
7. Stay away from a person who has  cough..
8. Keep the face mask on..
9. Be very careful in the current one week..
10. Do not let the any mess  around you..
11. Prefer immune boosting healthy food..
12. Do not go to the Cinema, Mall, Crowded Market for 6 Months now.  If possible, Park, Party, etc. should also be avoided..
13. Increase immunity..
14. be very carefull while at Barber shop or at beauty Salon parlour..
15. Avoid Unnecessary Meetings, Always keep in mind Social Distancing..
_16. The threat of CORONA is not going to end soon.

17. Dont wear belt, rings, wrist watch, when you go out. Watch is not required. Your mobile has got time.
18. No hand kerchief. Take sanitiser & tissue if required.
19. Don't bring the shoes into your house. Leave them outside.
20. Clean your hands & legs when you come home from outside.
21.when you feel you have come nearer to a suspected patient take a thorough bath.

Lockdown or no lockdown next 6 months to 12 months  follow these precautions.

Share this with all your family & friends.
Thank You..
[8:15 am, 13/05/2020] +91 98949 35686: சமையல் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கும் கச்சா எண்ணெய்( பெட்ரோல், டீசலுக்கான மூலப்பொருல்) க்கும் என்ன சம்பந்தம் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டீர்களா? சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்( refined Oil) எனும் பெயரில் இத்தனை வருடங்களாக நாம் உணவிற்காக  பயன்படுத்தியது வெறும் கச்சா எண்ணெய் மட்டுமே.. தயவு செய்து இனியாவது உங்கள் பகுதியில் உள்ள மர செக்கு அல்லது கல் செக்கு வைத்திருப்போரிடம் நேரடியாக சென்று நம் பாரம்பரிய எண்ணெய்களான கடலை எண்ணெய், நல்லெண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் வகைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.. ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்..நன்றி..
[5:30 pm, 13/05/2020] +91 76661 14223: பழம் தின்றால் சளி பிடித்துக் கொள்கிறது என்றுகூறி தவிர்த்துவிடுகிறோம். உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.
----------------------------------

நமது அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப் பழத்தை உண்டு வந்தால்.....
ஒரு வாழைப்பழத்தில் 75சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது. இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப் படைப்பு.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்தசோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை.
வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மது குடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றது.
நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம பெரும்பங்கு வகிக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள பி6 மற்றும் பி12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும். கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழை அருமருந்தாகத் திகழ்கிறது.
வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழை தடுக்கிறது.
குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் சீசன் உள்ள வாழைப்பழத்திற்கு, நமது நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் கடும் கிராக்கி உள்ளது. வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நாம் வாழைப்பழத்தில் இருக்கக் கூடிய ஆற்றல்களை அனுபவத்தில் அறியாது அதனை உதாசீனப்படுத்துகிறோம். பழம் தின்றால் சளி பிடித்துக் கொள்கிறது என்றுகூறி தவிர்த்துவிடுகிறோம். உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த"தி நியூ இங்லாண்ட் ஜர்னல் ஆப் மெடிசன்" என்ற பத்திரிகையில் வாழைப்பழம் குறித்து ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது அதில், "வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 சதவிகிதம் குறைக்க முடிகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

-இயற்கை வாழ்வியல் கலை என்ற நூலில் பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ் அவர்கள்.
[10:15 pm, 13/05/2020] Chembur Roshan: Home  ஆரோக்கியம்
விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!
May 13, 2020255
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.



அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.



வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.



கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.



பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரிகாய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்��
[10:42 am, 14/05/2020] Chembur Roshan: நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறோம். ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் தண்ணீரால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

நின்றபடி  அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பல வகையான சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உடலில் அதிக அளவு நீர் இருப்பதால், சிறுநீரகங்கள் செயலிழக்கும்.
நின்றபடி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தண்ணீரைப் பருகுவதற்கான சரியான வழி எப்போதும் உட்கார்ந்து கொண்டு தண்ணீரைக் குடிப்பது தான் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது அது உங்கள் வயிற்றில் உள்ள உணவுக் குழாயின் பாதையில் நேரடியாக பயணிக்கிறது, இதன் காரணமாக உங்கள் வயிற்று பகுதி சேதமடைய வாய்ப்பு உண்டாகிறது.
அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் உங்கள் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, இதனால் சிறுநீரகத்திலிருந்து நீர் வெளியேறாமல் வெளியேறுகிறது மற்றும் சிறுநீரகங்கள் மெதுவாக செயல்படுவதை நிறுத்தி, நோய்களை ஏற்படுத்துகின்றன.
நின்றபடி தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் மூட்டுகளில் இருக்கும் வேதிப்பொருட்களின் சமநிலை மோசமடைகிறது, இதன் காரணமாக மூட்டு வலியின் பிரச்சனை தொடங்குகிறது. இதன் காரணமாக, உங்களுக்கு முதுகுவலி பிரச
[6:10 pm, 15/05/2020] +91 98403 93581: https://youtu.be/Cn49ehOxy64
[7:33 am, 16/05/2020] +91 98949 35686: பாட்டி வைத்தியம்

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்j

loopது ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
p
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
[9:51 pm, 17/05/2020] Anandlakshmi Psychiatrist: Dear sir we are bus operators from madurai and Chennai. As per our government and collectors orders and pass given by them more than 20 buses are going to Kolkata to drop passengers. The buses will return from Kolkata via Balasore Bhadrak Cuttack Vizag And any return passengers are there to tamilnadu and Kerala you can call us.
Contact person
B .swamy nagarajan 9443352997
98429 52997.
Member Tamilnadu bus owners association madurai
Please share. It might help someone.
[9:56 pm, 17/05/2020] Anandlakshmi Psychiatrist: Forwarded as received
[3:32 pm, 18/05/2020] Selvamurugan LAPC: Covid - 19 Positive.
Isolation in Thane Hospital for 14 days.
Hospital Bill😛. Stay safe guys.
[5:38 pm, 19/05/2020] +91 98403 93581: https://youtu.be/41dM1AdympI
[5:39 pm, 19/05/2020] +91 98403 93581: https://youtu.be/pOI1LM3hgSA
[6:56 pm, 20/05/2020] Uni Krishnan Accupunture: 👍
[9:27 pm, 20/05/2020] Srithar: கொரோனா- கதைகளின் கதை..
(அல்லது) புனிதர் பில் கேட்சின் கதை..

மார்ச்-2015: பில் கேட்ஸ் உலகளாவிய தொற்று நோய் (Pandemic) வரும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று Ted talk நிகழ்ச்சியில் எச்சரித்தான்.

23.07.2015: கொரோனா குடும்பத்தில் உள்ள ஒரு வைரசிற்கு தடுப்பூசி காப்புரிமை EP3172319A1 கேட்டு விண்ணப்பிக்கிறது பில் கேட்சிற்கு சொந்தமான பிர்பிரைட் இன்ஸ்டிடியூட். (Pirbright Institute)

ஜனவரி-2017: அமெரிக்க NIAID இயக்குனர் அந்தோணி ஃபாசி எதிர்பாராத நேரத்தில் உறுதியாக உலகலாவிய தொற்றுநோய் (Pandemic) வரும் என்கிறார்.

18.10.2019: Event 201- பில் & மெலின்டா கேட்ஸ் அமைப்பு, ஜான் ஹாப்கின்ஸ் சென்டர் மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து உலகளாவிய தொற்றுநோய் வந்தால் எப்படி கையாளுவது என்பதற்கு ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியை நியூ யார்க் நகரத்தில் நடத்தியது. (Global Pandemic Exercise)

18.11.2019: இந்தியாவின் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் பில் & மெலின்டா கேட்ஸ் நிறுவனத்திற்கும் (BMGF) இடையே தடுப்பூசி ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

20-11-2019: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஒரு விதமான கொரோனா வைரஸ் தடுப்பூசி EP3172319A1, பில் கேட்ஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

31.12.2019: சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று பற்று WHO அறிவிக்கிறது.

12.01.2020: சீன அரசு Covid-19 எனப்படும் ஒரு புதிய கொரோனா வைரசின் மரபணு வரிசையை உலகிற்கு பகிர்கிறது.

20.01.2020: WHO அதிகாரிகள் வுஹான் நகருக்கு ஆய்வுக்கு செல்கிறார்கள்.

11,12.02.2020: Event201 கலந்துகொண்ட அதிகாரிகள் அமைப்புகள் கூட்டம் கூடி இந்த புதிய நோய் தொற்றை கையாளுவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

11.03.2020: WHO இந்த நோய் தொற்றை "கொள்ளைநோய்" " உலகளாவிய தொற்றுநோய்" Pandemic என அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது.

மேற்கொண்டு தனித்திரு, ஒளிந்திரு, கிருமி நாசினி, முகமூடி, ஊரடங்கு உலகிற்கு வழிமுறைகளை வழங்கி வருகிறது இந்த புனித அமைப்பு WHO. இது நமக்கு தெரிந்ததே..

07.04.2020: "யாரும் இனி ஒன்று கூடவே முடியாது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உலகம் முன்பு போல் இயங்க வழியே இல்லை" என்று சொல்கிறார் கொடையாளன் பில்கேட்ஸ்.

26.04.2020: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். தடுப்பூசி வந்தால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் என்கிறார் WHOவின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன். (இவர் வேறு யாருமில்லை  GMO புகழ் எம் எஸ் சுவாமிநாதனின் மகள்)

19.05.2020: மே 22 முதல் உலக சுகாதார அமைப்பின் (WHO-Executive Board Chairman) நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்கிறார் இந்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.

இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது?? நீங்களே சொல்லுங்கள். வேண்டுமென்றால் நீங்களே இணையத்தில் தேடிப் பாருங்களேன்..

#Plandemic
[9:27 pm, 20/05/2020] Srithar: FWD msg as received
[9:46 pm, 20/05/2020] Srithar: ஏதும் ஆதாரம் இருக்கிறதா? நானும் சமூக தளங்களில் இந்த செய்தியை படித்தேன்.கொரோனா ஒரு தோற்று நோய் பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் பாதிப்படைந்தவர்களை கண்டுக்கொண்டு தனிமைப்படுத்தலாம்.இறப்பு விகிதம் குறைவுதான்.பயப்பட தேவையில்லை . அலட்சியம் கூடாது உடலில் உணவு, பழம் ,காய்கறிகள் உட்கொள்வது ஆழ்ந்த தூக்கம் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து   நோயை எதிர்கொள்ள முடியும் .
[11:45 pm, 21/05/2020] Chembur Roshan: Home  ஆரோக்கியம்
மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாம விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!
May 21, 2020830
ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும்.

இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.



இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா மூலம் ஓடிப்போயிரும்.

அப்படியும் சரியாகலைனா 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும். வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும்.ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா… பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும்.



தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும். சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும்.



தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன�
[6:12 am, 22/05/2020] +91 98949 35686: -----🥥🍊 உணவே நலம்💪🥜-----
🙏இயற்கை மகத்துவக்கலை🙏


🍁சித்த மருத்துவத்தில் சில நோய்களுக்கான தீர்வுகள்:

🏵மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். சீதபேதி: மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

🏵பித்த வெடிப்பு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

🏵மூச்சுப்பிடிப்பு: சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🏵சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

🏵தேமல்: வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

🏵மூலம்: கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

🏵தீப்புண்: வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

🏵மூக்கடைப்பு: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

🏵வரட்டு இருமல்: எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்று உண்ணும் ஆரோக்கிய உணவுகளே நாளைய நலவாழ்வுக்கு முதலீடாகும்                                                     
🌍🥥🍌🍎🍋🥕🌽🍇🌿🍒

 உணவே நலம்             
(One day camp)

🌈முகாம் விபரமறிய:  மற்றும்                                                     
 🌎 இயற்கை மகத்துவக்கலை

🤝 புத்தகம் தேவைக்கு.

7667766999  ( வாட்ஸ் ஆப்பில் பெயர் & ஊர் பதிவிடவும்)
                                           

🌍🥥🍌வாழ்க நலமுடன்🥕🌽💪
[8:02 am, 23/05/2020] +91 98949 35686: 🍃 கறிவேப்பிலை 🍃

🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.

🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

♻ இதில் இருப்பவை :-

வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே  பட்டியலிடப்பட்டுள்ளன.

🍃 கொழுப்புக்கள் கரையும் :

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍃 இரத்த சோகை :

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍃 சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍃 இதய நோய் :

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍃 செரிமானம் :

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍃 சளித் தேக்கம் :

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

🍃 கல்லீரல் பாதிப்பு :

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.

🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

👫 👬 👭 👯 குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று.
[0:17 pm, 25/05/2020] +91 96003 85585: Divya (@Divya28571668) Tweeted:
@IndEmbDoha @DrSJaishankar @MEAIndia @HardeepSPuri This is Divya 4m Alwuhair, Qatar. My father expired on 24 May. I am the only daughter and my mother is alone at Chennai. Help me get back to home at the earliest. Reg No.EOID-37504 @PMOIndia @CMOTamilNadu @MEAIndia @HardeepSPuri (https://twitter.com/Divya28571668/status/1264809521332928513?s=20)
[0:17 pm, 25/05/2020] +91 96003 85585: Kindly retweet, my cousin stuck at Qatar, her father expired yesterday! 🙏

Balaji Lakshmipathi
[8:30 am, 26/05/2020] +91 98949 35686: மிளகில் இருக்கு சூட்சுமம்
* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.
நன்றி
ழகரம்🌎🥥🍌🥕🌽🍉🍊💪 உணவே நலம் முகாம் முன்பதிவு செய்ய: 7667766999.                                                        🙏 இயற்கை மகத்துவக்கலை புத்தகம் தேவைக்கு:9360208026.                                            🥥🍌வாழ்க நலமுடன்🌎💪
[5:55 pm, 26/05/2020] +91 98403 93581: https://youtu.be/1SCLcAjoFbM
[9:31 am, 27/05/2020] +91 98949 35686: உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

மருதம் பட்டை

இதய பலவீனம் , இதய வீக்கம் குணமாக
-----------------------------------------------------
மருதம் பட்டை , ஆவாரம் பூ , தாமரைப் பூ , தான்றிக்காய்  இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலையில்  வடிகட்டிக் குடித்து வந்தால் இதய நோய், இதய பலவீனம் , இதய வீக்கம் போன்றவை குணமாகும்.

சர்க்கரை நோய் கட்டுப்பட
-----------------------------------------------------
மருதம் பட்டை , அருகம் புல் , நாவல் பழக் கொட்டை , நெல்லி , கடுக்காய் , தான்றிக்காய் இவை அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் வீதம்  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மருதம் பட்டை , கடல் அழிஞ்சில் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து  அரைத்து வைத்துக் கொண்டு காலை , மாலை என இரண்டு வேளையும்  தலா 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்  கட்டுப்படும்.

குடல் புண் , வயிற்று வலி குணமாக
-----------------------------------------------------
மருதம் பட்டை , வில்வ பட்டை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவைளையும் தலா 2 கிராம் வீதம்  சாப்பிட்டுவந்தால் குடல் புண் , வயிற்று வலி போன்றவை குணமாகும்.

பல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர
-----------------------------------------------------
மருதம் பட்டை , ஆலம் பட்டை , அரசம் பட்டை , கருவேலம் பட்டை , கொட்டைப் பாக்கு , கிராம்பு இவை அனைத்தையும் தலா 25 கிராம் எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வந்தால் பல் வலி , வாய் நாற்றம் , ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகள் தீரும்.

அதிக சிறுநீர் வெளியேறுவது நிற்க
-----------------------------------------------------மருதம் பட்டையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு  தினமும் 5 கிராம் அளவுக்கு எடுத்து காலை மற்றும் மாலை வேளையில் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.

அடிக்கடி உண்டாகும் காய்ச்சல்  குணமாக
-----------------------------------------------------மருதம் பட்டை (100கிராம்) , நிலவேம்பு (25கிராம்) இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் அடிக்கடி காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com
[8:54 pm, 29/05/2020] Srithar: https://medium.com/@peterlamb2015/160-doctors-including-dr-rashid-butaar-push-back-against-covid-19-measures-are-they-right-566407b6abc7
[7:36 pm, 30/05/2020] +91 98403 93581: இன்று, உத்திரமேரூர் வட்டம் கட்டியம்பந்தல் கிராமத்தில் உள்ள எனது தோட்டத்தில்  அதிகப்படியான எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகளைக் கண்டேன். அசாரணமானதோ என்று சந்தேகம் எழுந்தது.

https://youtu.be/IXvxJqJPOrs
You added Omtex Jinnah and Omtex Jinnah 1
[8:04 pm, 30/05/2020] Srithar: Fitness video for school children
[8:02 am, 31/05/2020] Srithar: கரோனாவைவிட பயங்கரம் -உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் பலி! : மே 31 எதிர்ப்பு நாள்..
[9:31 am, 31/05/2020] Jora Life Care Mumbai: புகை... உயிருக்கு பகை:

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்


புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புகை
பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது. புகையிலையால் உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 பேர் உயிரிழக்கின்றனர்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு

உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதை விளக்கும் வகையில் உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
[9:37 am, 01/06/2020] Chembur Roshan: கேள்வி எண் : 205 : உள்நாக்கு ( சிறு நாக்கு ) வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம் என்ன?

பதில் : இதற்கு இரண்டு வைத்தியங்கள் உள்ளது.

முதல் வைத்தியம் : கல் உப்பை நன்றாக பொடி செய்து, சிறிதளவு, சுண்டு விரல் நுனியில்  அல்லது ஆள்காட்டி விரல் நுனியில், சிகிச்சை அளிப்பவர் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிறு நாக்கு வளர்ச்சி அடைந்த நபரின் வாயை நன்றாக திறக்கச் சொல்லி, கண்களை மூடச் சொல்லி, உங்கள் சுண்டு விரலில் அல்லது ஆள்காட்டி விரலில் உள்ள உப்பை அவரின் வாய்க்குள் விட்டு, அந்த சிறு நாக்கின் மேல் படுமாறு அழுத்தி தொட்டுவிட்டு உடனே கையை வெளியே எடுத்து விட வேண்டும்.

சிறு நாக்கு வளர்ச்சி அடைந்தவர் உடனடியாக குத்த வைத்து அமர்ந்து, முகத்தை கீழ் நோக்கி குனிந்து,  வாயை நன்றாக திறந்தால், அளவுக்கு அதிகமாக வளர்ந்த சிறுநாக்கு கரைந்து, தண்ணீர் போல கொட்டும். ஒரே நாளில் பத்து நிமிடத்தில் வியாதி குணமாகிவிடும்.

இரண்டாவது வைத்தியம் : வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, அம்மியில் அரைத்து, அந்த சாந்தை வெள்ளை பருத்தித் துணியில் தடவி, அடுப்பின் அனலில் நன்றாக வாட்டி, சாறு பிழிந்து எடுத்து, அந்த சாறுடன் சம அளவு தேன் கலந்து, ஒரு சிறிய பஞ்சில் நனைத்து, உள்நாக்கில் காலை மற்றும் மாலை ஒரு வாரம் தடவி வந்தால் குணமாகும்.

இப்படிக்கு.
9944221007.
ஹீலர் பாஸ்கர்.
[9:40 am, 01/06/2020] Chembur Roshan: கேள்வி எண் : 202 : எந்த எந்த நோய்க்கு எந்த எந்த மூலிகை மருந்து சாப்பிடலாம்?

பதில் :

மூளைக்கு வல்லாரை
 முடிவளர நீழாநெல்லி
 ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனி உப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

நன்றி : அருந்தமிழ் மருத்துவம் 500

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
9944221007.
[4:40 pm, 01/06/2020] Srithar: CYCLONE 'NISARGA' TO CROSS MAHARASHTRA, GUJARAT COASTS ON JUNE 3; MUMBAI TO RECEIVE HEAVY RAINFALL..
[9:28 am, 02/06/2020] Srithar: Don't spray santizier on ur bike
[9:34 am, 02/06/2020] Srithar: Dear Residents
As per the IMD prediction, Cyclone Nisarga is going to hit Maharashtra on the night of Tuesday and Wednesday (2nd-3rd June). In order to prevent damage, please find below few advisories to cause minimum damage and loss :
1) All balconies should be clear of any hanging or light material (Flower pots, cardboard boxes, rolling items)
2) Check for any loose glass window, door panel and get it repaired
2) Two wheelers to be on main stand to avoid falling on nearby cars
4) A first aid kid at respective homes for any small cut, bruises
5) Powerbanks should be charged in case of power failure, MC is ensuring sufficient supply of fuel for gensets to run long hours if the need arises
6) Ensure sufficient drinking water in case of power loss to water purifier
7) Shoeracks to be bolted well, all shoes and other items to be tucked in well.
8) If you have any DishTV dish placed at your balcony kindly check if its firmly attached and not loose
9) Check the air-conditioner outer units for its firmness

While MC should ensure that they keep the basement, terrace, fire balcony doors, corridor windows clear and safe.
[10:14 pm, 02/06/2020] Srithar: https://www.minnambalam.com/public/2020/06/02/23/COVID-19-Private-Hospitals-Chennai-Exploit-Health-Crisis-Announce-Packages
[9:44 am, 04/06/2020] Jora Life Care Mumbai: Good morning everyone,
As we all know that this year we are suffering from lot of struggles like covid - 19 , the recent nisarga cyclone. We can't change the nature. So it's our responsibility to keep ourself healthy.

The first thing that comes to our mind when we talk about Healthiness is herbals. Because it has the medicine to cure all type of disease, the only thing matter is which herbal is suitable for curing an disease.
In that perspective Jora life care has made an amazing herbal product which can be had by enjoying like an tea.

Jora herbal tea is specially made for boosting our immunity.

 Jora herbal tea is free for the people who are suffering from covid - 19 and for the people who are working day an night to the covid - 19 problems.
This is an FDA approved product

More details :

02224010280 / 9321220209
Whatsapp : 9930720123

Email : Joralifecare@gmail.com

14-A-6 NEW SION CHS, ROAD NO 24 OPP SIES COLLEGE ,SION WEST, MUMBAI ,MAHARASHTRA, - 400022.
[9:39 am, 05/06/2020] Srithar: தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!


வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.

Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.

அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .

இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.

இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.

அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. .

இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.

தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது
[0:10 pm, 05/06/2020] Srithar: முகப்பு  பார்வை  ஃபேஸ்புக் பார்வை

பார்வைஃபேஸ்புக் பார்வை
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன.

By ஃபேஸ்புக் பார்வை -May 29, 20201
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

படிக்க:
♦ சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
♦ சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக் கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டே தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன் பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்து விட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

படிக்க:
♦ தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !
♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக் கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆளும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள்?

– பூவுலகின் நண்பர்கள்
[5:07 pm, 05/06/2020] Murthy Annan Ptm: 🙏🙏Please forward to all your contacts and someone may bless you for a gesture of Good Will 🙏🙏

🙏 If Any one needs MEDICAL FINANCIAL HELP or Support , info on the following trusts may be useful............

💝💝💝💝💝💝💝
🙏Sir Ratan Tata Trust Bombay House, Homi Mody Street, Mumbai 400 001 Call: 022-66…
[5:08 pm, 05/06/2020] Srithar: 👏👏
[6:02 pm, 05/06/2020] Murthy Annan Ptm: 🙏
[8:09 am, 06/06/2020] Srithar: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பரிசோதனைகள் குறித்து சொல்வது உண்மையா?-

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜய பாஸ்கர் அவர்கள் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் செய்யப்படுவதாகவும்,குறைத்து செய்யப்படுகிறது எனும் குற்றச்சாட்டு தவறானது என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது உண்மையா?

தேதி - பரிசோதிக்கப்பட்டவர்கள்-
ஜுன் 4- 15991 பேர்
ஜுன் 5- 14968 பேர்
இன்றைக்கு பரிசோதனை செய்யப்பட்டவர்கள் நேற்றைய தேதியை விட 1023 பேர் குறைவு.

ஜுன்4- 1384 பேர்
ஜுன்5- 1438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக பரிசோதனைகள்  குறைந்தும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஒரு வேளை இன்னமும் கூடுதலாக பரிசோதனைகள் செய்திருந்தால் பாதிப்புகளும் அதிகமாகியிருக்கும்.

ஆக, பரிசோதனைகள்  குறைவாக செய்யப்படவில்லை என்பதே தவறு.

பரிசோதனைகள் குறைவாக செய்யப்பட்டால் என்ன பிரச்சனை -

1.நோய் உறுதிபடுத்தப்படாமல், தனிமைப்படுத்துவது இல்லாது போய் பிறருக்கு நோய் தொற்றை ஏற்படுத்த முடியும்.

2. நோய்தொற்று கண்டுபிடிக்கப்படாமல் சமூகப் பரவலுக்கு(Community transmission)வழிவகுக்கும்.

3.நோய்தொற்று ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்காமல் போய் மருத்துவமனைக்கு நோய் முற்றிய நிலையில் சேர்ப்பதால், உயிரிழப்புகள் அதிகமாகும்.

இவற்றை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு எத்தனை பரிசோதனைகள் மேற்கொண்டால்(Tests per confirmed case) நல்லது என்ற அடிப்படையில் பரிசோதனைகள் செய்ய அரசு முன்வர வேண்டும்.(தமிழக நிபுணர் குழுத் தலைவர் பிரப்தீப் கௌர் அவர்கள் சொல்வது போல் 10,000 பரிசோதனைகள் சென்னையிலும்,8,000 பரிசோதனைகள் பிற மாவட்டங்களிலும் செய்தால் நல்லதல்லவா?)

மரு.வீ.புகழேந்தி.
You changed this group's settings to allow only admins to edit this group's info.
[10:13 pm, 06/06/2020] Seshan Principal: Only about health ,no politics here
[10:16 pm, 06/06/2020] Srithar: மன்னிக்கவும்
[10:26 pm, 06/06/2020] Seshan Principal: Ok.thozhar.
[0:18 pm, 07/06/2020] Jora Life Care Mumbai: World food safety day
It is our main responsibility to strike a balance between those who are #hungry and those who are treated with the best of the cuisines… Let us be more responsible, let us give and feed the #hungry, let us share our #food.
#Jora life care takes a #resolution that "we will never waste #food"
Hope everyone will join the #resolution.

"Respect for #food is a respect for #life, for who we are and what we do”
#health #stayhealthier #staysafe #healthy #healthylifestyle #behappy
[1:17 pm, 07/06/2020] Srithar: In Thane, Thyrocare lab sealed by gov., because they gave fake covid positive reports to ppl. The reasion behind this is this lab have connection with pvt. Hospitals and after fake positive reports they send that person to that particular hospitals those have three lakhs rupees package for Covid patient.😡😡😡MVI😡😡

False positives putting Thane citizens at risk - https://mumbaimirror.indiatimes.com/coronavirus/news/false-positives-putting-thane-citizens-at-risk/articleshow/75876969.cms
[2:59 pm, 07/06/2020] Murthy Annan Ptm: In Thane, Thyrocare lab sealed by gov., because they gave fake covid positive reports to ppl. The reasion behind this is this lab have connection with pvt. Hospitals and after fake positive reports they send that person to that particular hospitals those have three lakhs rupees package for Covid patient.

False positives putting Thane citizens at risk - https://mumbaimirror.indiatimes.com/coronavirus/news/false-positives-putting-thane-citizens-at-risk/articleshow/75876969.cms
[7:06 pm, 07/06/2020] Jora Life Care Mumbai: Let's live an #healthy life
"A life without #health is like a river without water"
#behappy #stayhealthier #staysafe #healthy #healthylifestyle
[9:22 pm, 07/06/2020] Srithar: மருத்துவர் சிவராமன் அவர்களின் உபயோகமான பதிவு!
நன்றி டாக்டர் கு. சிவராமன்...

மெல்ல மெல்ல கரோனாவின் தொற்று பெருகிவருகின்றது. இருந்தாலும் கூட, இப்போதும் கூட நோயின் தீவிரம் என்னவோ இன்னும் குறைந்த அளவில்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்னும் கூட தொற்றுப்பெற்றவர்களில், சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் ஒன்றாய் பெற்றவர்களும் அதில் கட்டுப்பாடின்றி இருப்போரும், அந்த துணை நோய்பெற்றவரில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்போரும்தான் கோவிட் நோயின் குறிகுணங்களை பெறுகின்றனர். 85 விழுக்காடு தொற்று பெற்றவர் அறிகுறிகள் ஏதுமின்றி நலமாய் இருந்தே தொற்றில் இருந்து மீள்கின்றனர்.

தொற்று பெற்றோரில் 0.8% மட்டுமே உயிரிழப்பைப் பெறுகின்றனர் என்கிறது துறையின் அறிக்கை. இப்போது தொற்றுப்பெற்றோர் எண்ணிக்கை தினம் 1000க்கு மேலாக உயர்ந்து வருகையில் அந்த 0.8% மும் கூட இன்னும் வருகிற நாட்களில், மிக எச்சரிக்கையாக கவலை அளிக்க கூடிய எண்ணிக்கையாகவே இருக்கும்.

Asymptomatic எனும் தொற்றுப்பெற்றும் குறிகுணங்கள் இல்லாதவரும், அவர்களது ஆக்சிஜன் saturation சரியாக உள்ளதா? என்பதை pulseoxymeterஇல் சோதித்து கொள்வது நல்லது. Asymptomatic positivesஇல் சிலருக்கு திடீர் பிராணவாயு அடர்வுனிலை குறைபாடு ஏற்படுவதும் அவர்கள் அதை உணரமுடியாத happy hypoxia வில் இருப்பதையும் சில ஆய்வுகள் சொல்கின்றன. நமக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் நலமுடன் இருப்போர் திடீர் நோய்ச்சிக்கலுக்கு ஆளாகாமல் இருக்க, உங்கள் குடும்ப டாக்டரிடம் அதன் அளவை பார்த்து 95-98% இருக்கின்றதா? என பார்த்துக் கொள்வதும் ஒருவகைக்கு நல்லதுதான். தொற்றுப் பெற்றோருக்கு அந்த அளவு கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். அது திடீர் தீவிர நிலை அடைவதை தவிர்க்க உதவிடும்.

நம் நாட்டில் 65 வயதுக்கு மேலுள்ள வயதினர் மிக குறைந்த விழுக்காடு என்பது ஆறுதலளிக்கும் சேதி. அதே சமயம், நம் நாட்டின் இளைஞர்கள் பிற நாட்டினர் போல வலுவான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்கள் அல்லர். நம் நாட்டில் 40-50 வயதினரிலேயே பெரிய எண்ணிக்கையில் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பு நோயினரும் அதிகம். ஆனால் இன்னும் சர்க்கரை இரத்தக் கொதிப்பு வாழ்வியல் நோய்களைத. துல்லியமாய் கணிக்கப்படாதவர்கள், தெரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள் கணிசமானவர்கள் என்பதெல்லாம் கொஞ்சம் கவலைதரக் கூடிய விஷயம்.

ஆனால் வெகுசன மக்கள் இடையே, முதலில் இருந்த எச்சரிக்கை உணர்வு கொஞ்சம் குறைந்து வருகிறது. சிலருக்கு எரிச்சல் உணர்வாக, சிலருக்கு அலட்சிய உணர்வாக, வெகு சிலருக்கு "ஒண்ணுஞ்செய்யாதுப்பா" என தவறான தகவலாக பெருகி வருவது வருந்தத்தக்க உண்மை. இப்படியான மன நிலையில், மக்களின் நகர்வு அடர்வு அதிகரிக்கையில், இனிதான் மெல்ல மெல்ல முதியோரையும் சர்க்கரை முதலான துணை நோயினரையும் நோய் பாதிக்கும் வாய்ப்பும் நிலை கூடும்.

கோயம்பேட்டைத் தவறவிட்டதுதான் தமிழகம் இந்தியாவில் எண்ணிக்கையில் முன்னேறியதற்கான முக்கியக் காரணம். இன்று திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டைப் பார்க்கையில், பல ஊர்களின் சந்தைகளைப் பார்க்கையில் மனம் பதைபதைக்கின்றது. தனி மனித இடைவெளியும், முகக் கவசமும், கைகளை சோப்பு நீரில் கழுவிவைப்பதும் மட்டுமே நம்மை வைரசில் இருந்து விலக்கி வைப்பதற்கான உலகம் முழுக்க அறிவியலாளர் காட்டும் ஒற்றை வழி

கபசுரக் குடினீரின் பயன் மத்திய சித்த மருத்துவ கவுன்சில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தமிழக அரசின் சித்த மருத்துவ அலுவலர்களால் அறிவியல் வழியிலும் ஆராயப்படுகின்றது. ஆரம்ப கட்ட பல ஆய்வுகள் வரவேற்கத்தக்க முடிவுகளைத் தந்துள்ளன. தமிழக அரசின் இந்திய மருத்துவத்துறை மருத்துவர்கள் தமிழகமெங்கும் கபசுரக் குடிநீரை பரிந்துரைத்து விநயோகிக்கின்றனர். கபசுரக் குடிநீர், இஞ்சி, எலுமிச்சை சாறு, சுக்கு மல்லிக் காபி, ஆடாதோடை அதிமதுரம் கசாயம், என பல மரபு சித்த மருந்துகள் அடிப்படை நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டவும்,  வைரசுக்கு எதிராக போராடும் உடலுக்கு வலு சேர்க்கவும் உதவிடும். இனி வரும் நாட்களில் தினம் இவற்றை பருகிடுவோம்.

"கூட்டம் சேர்த்தல்தான்"  மிக மிக முக்கியமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இனி வரும் நாட்களிலும் பணிக்குச் செல்லும் போதும் தனிமனித இடைவெளி, முக கவசம் கைகளை கழுவுதலை மறந்துவிட வேண்டாம்! ஏதோ ஒருவகையில் இப்போதுவரை இயற்கை துணை நிற்கின்றது. அறிவியலின் உண்மைகளையும் உதாசீனப்படுத்தாமல் துணைகொண்டு பின்பற்றினால்  நிச்சயம் கரோனாவைக் கடந்து செல்லலாம்!
[9:27 pm, 07/06/2020] Manomani Mahalir Peravai: Guys one very very important thing from Monday everything will be open and few of will go to offices. Today when I was going to Andheri few kids on signals were selling masks and sanitizer at 10 ra and 50 Rs so i stopped my Scooty and spoke to one kid (keeping the distance which is very important) I asked him from where you get this products to sell so he told me hospital wale uncle ne diya , so suddenly on elder guy came running and told me “Sir lene ka hai to lo jayada sawal mat poocho” so I went behind him and asked few more kids so they said ye jo one time uses masks Aur sanitizer hospital dispose kar te hai vo ye log beech rahe hai. Indian signals are great sources of income for these street vendors but now we in tough time everything was shut and slowly things are opening they are doing this business. So pls pls pls be very careful and make sure you don't buy anything from them. Don’t even let them come near you.
Rakesh Trivedi
This was my personal experience today hence thought to share.
[9:43 pm, 07/06/2020] Srithar: வல்வில் குழுமம்,2/206 Main Road Murungapatty(po)-Trichy DT 621012 cell:9789942980, 8300487288
30 வகை பாரம்பரிய விதை நெல் கிடைக்கும்

மொத்த  இருப்பு விவரம்
குள்ளக்கார்-3000 கிலோ
வெள்ள கார்-1500 கிலோ
பூங்கார்-500 கிலோ
அறுபதாம்குறுவை-3000 கிலோ
மாப்பிள்ளைசம்பா -10000 கிலோ
பாசுமதி-1000 கிலோ
கருப்புகவுணி-2000 கிலோ
சிகப்புகவுணி-1000 கிலோ
காட்டுயானம்-1000 கிலோ
காளாநமக்-1000 கிலோ
இழுப்பைபூசம்பா-500 கிலோ
கிச்சடிசம்பா-2000 கிலோ
தூயமல்லி-500 கிலோ
சீரகசம்பா-10000 கிலோ
கருடன் சம்பா-500 கிலோ
தங்கச் சம்பா-1000 கிலோ
சேலம்சன்னா-500 கிலோ
கொடாரன் சம்பா-200 கிலோ
கொக்கூர் சம்பா-200 கிலோ
கொத்தமல்லி சம்பா-100 கிலோ
நவார -100 கிலோ

அனைத்து இயற்கை விதை நெல்கிடைக்கும்
இந்தியாமுழுவதும்டெலிவரிஉண்டு
[10:25 pm, 08/06/2020] Srithar: Hotel- covid 19
[6:15 am, 09/06/2020] Jora Life Care Mumbai: Good morning everyone,
As we all know that this year we are suffering from lot of struggles like covid - 19 , the recent nisarga cyclone. We can't change the nature. So it's our responsibility to keep ourself healthy.

The first thing that comes to our mind when we talk about Healthiness is herbals. Because it has the medicine to cure all type of disease, the only thing matter is which herbal is suitable for curing an disease.
In that perspective Jora life care has made an amazing herbal product which can be had by enjoying like an tea.

Jora herbal tea is specially made for boosting our immunity.

 Jora herbal tea is free for the people who are suffering from covid - 19 and for the people who are working day an night to the covid - 19 problems.
This is an FDA approved product and recommended by ministry of ayush.

More details :

02224010280 / 9321220209
Whatsapp : 9930720123

Email : Joralifecare@gmail.com

14-A-6 NEW SION CHS, ROAD NO 24 OPP SIES COLLEGE ,SION WEST, MUMBAI ,MAHARASHTRA, - 400022.

(Broadcasting message service)
+91 97464 79778 changed to +91 96339 22722
[9:30 pm, 09/06/2020] Srithar: [09/06, 9:21 pm] +91 98600 43157: Dr. Thomas Koshy from Mulund, running Trinity Hospital there.
He is willing to admit people if required,  corona or other problems.
Very efficient n highly qualified person.
Contact no will give now.
[09/06, 9:21 pm] +91 98600 43157: Dr. Thomas Koshy
Phone 9821033704
[9:30 pm, 09/06/2020] Anandlakshmi Psychiatrist: Emotional Regulation for Parents of Children with Special Needs

A webinar exclusively for parents to clear their doubts related to regulating their emotions

 Ms.S.K.Anandhalakshmi
Lecturer
Department of Clinical Psychology

Date: June 14, 2020
Time: 09:30 - 11 AM
Language : Tamil


ZOOM
Meeting ID: 714 0807 5677
Password: 6juasK

Or click on

https://us04web.zoom.us/j/71408075677?pwd=N0Q1NUp6c1NuWFFpVGZ5OUxXQy8zQT09
[7:30 pm, 10/06/2020] Raja Kaadduraan: இது உண்மைதான்

இதில் உள்ள நம்பரில் தொடர்பு கொண்டு உறுதி படுத்திய பின்புதான் பதிவு செய்தேன்

1 comment:

  1. What are the advantages of a casino? - DrMCD
    In 수원 출장마사지 the most straightforward terms, a casino 계룡 출장샵 has a certain amount 이천 출장마사지 of 원주 출장안마 value compared to its traditional sportsbook. For 안동 출장안마 example, you're betting on the Patriots to

    ReplyDelete