Thursday, June 11, 2020

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு


கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
DOTCOM@DINAKARAN.COM(EDITOR) | APR 13, 2020

தமிழ்நாடுஅறிவிப்புநிலை 
சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதைப்போன்று பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இவர்களின் உடல் அடக்கம் செய்யும் போது உடன் இருப்பவர்களுக்கும் வைரஸ் பர வாய்ப்பு உள்ளதால் உடலை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : இறந்தவர் உடலை அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து மு…
🅱️REAKING NEWS தமிழகத்தில் ஏப்.30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பழனிசாமி!!👉http://www.asiriyar.net/2020/04/reaking-news-30.html

🍀🍀நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய சில இயற்கை வழிமுறைகள்....!!👉http://www.asiriyar.net/2019/10/blog-post_946.html

🍀🍀புற்றுநோய்க்கு காரணமான உணவு பொருட்கள்!!👉http://www.asiriyar.net/2019/12/blog-post_0.html

🍀🍀தலைக்கு போடும் ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்.!👉http://www.asiriyar.net/2019/10/blog-post_440.html

🍀🍀இந்த உணவுகள் மிச்சமாயிடுச்சா? கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்!👉http://www.asiriyar.net/2020/02/blog-post_93.html

🍀🍀அசைவ உணவுகளை தவிர்ப்பதால் உண்டாகும் பயன்கள் என்ன...?👉http://www.asiriyar.net/2020/01/blog-post_79.html

🍀🍀புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!👉ht…
ஊரடங்கிலிருந்து விலக்கு யாருக்கு?
By DIN  |   Published on : 14th April 2020 05:31 AM 

mask
கரோனா நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

பிரிவு 4: மாநிலங்கள்/மாவட்டங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு கரோனா பாதிப்பு இரண்டு அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அங்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி தொடா்ந்து காண்காணிக்க வேண்டும்.


பிரிவு 3: மாநிலங்கள்/மாவட்டங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு கரோனா பாதிப்பு 1-2 இருக்கும்பட்சத்தில் ஊரடங்கை தொடர வேண்டும். ஆனால் சில அத்தியாவசிய சேவைகளில் கட்டுப்பாடுகளை தளா்த்தலாம். ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடரலாம். ஆனால், அது அந்த மாநிலத்துக்குள்ளாக மட்டுமே இருக்க வேண்ட…
Today 15.04.2020
 A+ blood required at Chennai
அன்பு நண்பர்களே எனது மகள் சாந்தி வயது 36 இரண்டு குழந்தைக்கு தாய்!இவர் கடந்த இரண்டு மாதங்களாக blood cancer - ல்  இரத்தம்  இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றாள் 

(A Pasitive group)
ஆகவே இரத்தம் தானம்  செய்ய முன்வர வேண்டுமென இரத்த தான குரூப் நண்பர்களே உங்களை இரு கரம் கூப்பி வணங்கி வேண்டி கேட்டு மன்றாடும் உங்கள் வாட்ஸ் அப் நண்பன் நாகராஜ்.(இடம் இராஜிவ் காந்தி  அரசு பொது மருத்துவமனை. முதல் பில்டிங் 4வது மாடி  141வது வார்டு சென்னை) தொடர்புக்கு மொபைல் 9941395090
9514793839
உங்கள் சொந்த குழந்தை போல் நினைத்து பெண்ணை காப்பாற்ற வேண்டுகிறேன்
ஊரடங்கு இருப்பதால் சென்னை நண்பர்கள் வெளியே வரமுடியுமா தெரியல நண்பர்களிடம் தெரியப்படுத்துகிறேன். எப்படியும் ஏற்பாடு செய்துவிடலாம்
@Raja Kaadduraan @Mumbaj Paul
ஊரடங்கின்போது குழந்தைகளை கையாளும் முறைகள் பற்றிய எனது கட்டுரை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகியுள்ளது. https://epaper.dinamani.com/m5/2632639/Magalirmani/15042020#page/3/1
Super 👏👏saw ur interview in news 18
Ho... Thanks a lot
👏🏼👌🏼
Team Bleed Sri
இந்த நபரை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்
புகழ் என்ற நபர் இந்த நம்பர் கொடுத்தார் என்று சொல்ல சொல்லுங்கள்
ரத்தம் தேவை என்ற பதிவுக்கு
ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
By DIN  |   Published on : 15th April 2020 01:01 PM

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு தளர்வுகள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அதேநேரத்தில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் 50 சதவீத ஊழியர்களுடன் குறிப்பிட்ட அலுவலகங்கள் இயங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது…
@Paranjothi Siluvaimuthu
This is the reason all the countries wanted it from india.
He died in 1944. The medicine was made in 1945.....

Please check the facts
https://kuwy.zoom.us/j/899831761
கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தரமான கபசுரகுடிநீர் கிடைக்கும் தொடர்புக்கு டாக்டர். அ. ச. காந்த். BSMS. அலைபேசி எண் 9443011947
கரோனா வைரஸ் நோய் என்பது நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்ற பாடம் என்ன? முதலில், நாம் சத்துள்ள உணவு என்ன என்பதை தீா்மானிக்க வேண்டும். நாகரிகத்திற்காக சாப்பிடக்கூடிய சாப்பாடு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பாஸ்ட்ஃபுட், தந்தூரி போன்ற சாப்பாடுகளை மருத்துவா்கள் நிராகரிக்கச் சொல்கிறாா்கள்.

பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவு வகைகளைதான் மருத்துவா்கள் பரிந்துரைக்கிறாா்கள். கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை - இம்மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும். நம்முடைய மரபிற்கேற்ற உணவுகளை தான் நாம் உண்ண வேண்டும். நம்முடைய முன்னோா்கள் மேற்கூறிய உணவுகளைத்தான் விளைவித்திருக்கிறாா்கள், அதைத்தான் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறாா்கள். நாம் தற்போது அதிலிருந்து விலகுகிறோம். நம்முடைய உடல் நம்முடைய பாரம்பரிய உணவிற்கு ஏற்றவாறு தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மாற்று உணவுகளை உண்டா…
In case someone want to leave Mumbai for emergency reason, they can use this link and can register. This link is redirected from Mumbai.police.gov.in . You may check there also.

Link for application - https://airtable.com/embed/shrS7BzK4UUV3jDp3

Note

Type of Vehicle Allowed
Only 4 wheeler vehicle allowed it seems. Two wheeler vehicle not allowed.

Limit on No. of Passengers

5 seater vehicle - Driver + 2 allowed.

7 seater vehicle - Driver + 4 allowed.

Otherwise the permission will be denied.

Following Details required to be given (more details in link)
Vehicle Registration Number, Vehicle Make / Model, Vehicle Driver's Name, Travel Reason and Name of passengers and age.

Scan Documents to attach
You need to attach Driving License of Driver, RC Book of …
மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து வந்த தகவல்கள் ...!!!

ஒவ்வொரு நாளும்,

1. Vit C-1000 எடுத்துக் கொள்ளுங்கள்
2. வைட்டமின் ஈ
3. 10:00 - 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
4. முட்டை ஒன்று
5. தூக்கம் -7-8 மணி neram
6. தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
7. ஒவ்வொரு உ…
தூங்குவதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..!

ஜோரா வாழ்வியல் மருத்துவம்

நாம் தினமும் செய்யப்படும் ஒரு சில செயல்களின் மூலமாகவும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். எல்லா உயிரினங்களும் தினமும் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான ஒரு உடற்பயிற்சி தான் தூக்கம்.

ஆம் சரியான நேரத்தில் சரியான அளவு தூங்குவதன் மூலமாக உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கிறது. இது அனைத்திற்கும் மேலாக உங்கள் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை இந்த தூக்கம் தருகிறது.

தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் முறையான தூக்கம் ஒன்றே நம் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு போதுமானதாக அமைகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்
தூங்குவதனால் உங்கள் மனது அமைதி நிலைக்கு திரும்பும், அதைத் தவிர்த்து மனப்பதற்றம் மற்றும் மனக் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் தன்மை தூக்கத்திற்கு உண்டு. இதன்…
Hi guys, wish you all a very happy good morning. I am wishing god that we all should get relief from this lockdown soon and also very thankful to all the doctors, cop's, cleanliness team etc for there hardwork .

I also want to share a good news with you all in this lockdown period that emergency disease prevention medicine ( Jora kashayam ) has been made as per the instructions given by ayush for all the respiratory system disease's including (covid-19 disease ).

As the 1st medicines batch made yet has been finished, We are going to  make it again as many of you are asking again and again, so if anyone else is also in need of this medicine ( Jora Kashayam ) then booking is essential. Medicine will be home delivered after your booking.

Also I want to th…
கொரொனா வைரஸைவிட கொடிய ஜென்மங்கள் இந்த சமூகத்தில் உலவுகின்றனர்.
https://youtu.be/peWUWWMyLN4
Point no 06 இந்த விடியோ முழுவதும் பாருங்கள் பிறகு நன்பர்களுக்கும் பகிருங்கள்
நன்றி 🙏
கொரோனா எதுவும் கொடுரமானது இல்லை கூமுட்டைகள் மக்கள் புரியாதவரை
@Jora Life Care Mumbai

Dear Doctor Jora

I would like to clear few things down here. As per your claims there are no Emergency Disease Prevention Medicines Instructions have been recommended by Ayush so far. In the wake of several such claims, PIB and Ayush ministry issued a circular (https://www.ayush.gov.in/docs/121.pdf) to prevent publicity of Ayush Related Claims pertaining to Covid 19 Crisis. To not to deceive people with more such claims, AYUSH ministry have recommended set of Immunity Booster Practices (https://www.ayush.gov.in/docs/123.pdf).

Taking up the name of CoVid 19 to sell your drugs during this crisis is serious offence. There are so much of people who need to be treated in Maharastra for CoVid 19 infection. At this time, please don't propagate un…
Thanks for the references 🙏🏻Much appreciated
https://youtu.be/7d1vTzRt66I
கிராம, விவசாய வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளை நகைச்சுவையாக நடித்து காட்டுகிறார்கள் ...ரசித்து சிறிது மகிழ்ச்சியாக இருக்கவும் -MVI
Therapeutic Movements for Frozen Shoulder
These movements will help increase the range of motion in the shoulder girdle thereby helping in shoulder mobility🧘‍♀️
தொண்டை தொற்றுகள் ஏன் வருகின்றன? அதற்கு என்ன செய்யலாம்...


Webdunia
தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும்.




சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.

தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும். அதனால், டம்ளர் உட்பட சில பொ…
👏👏
https://youtu.be/qMiFx0wUpus
ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொன்ன குறிப்பால் நான் அடைந்த பலன்கள் கண்ணாடியை தூக்கி எறிந்தேன்
இப்படிக்கு
அ.பா.முத்து
இன்றைய (23/04/2020)மூலிகை செய்தி

அஸ்வகந்தா

 1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.

2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.

3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.

4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20

6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்த…
Have you all got your kit of Sanitizer... The Cabinet Minister Varsha is distributing...
🤦‍♂️
😳😳
The scientists of Chennai😀
How to get this
Approach Varsha's office
Thanks
🙏👌👍🙏👌👍🙏👌👍
https://youtu.be/6wqr_0ZT4vY
https://youtu.be/EyiOanzePKk
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
கடந்த 15ம் தேதியன்று Blood cancer - ல் பாதிக்கப்பட்ட  சாந்தி என்ற பெண்மணிக்கு
A+ ரத்தம் தானம் கேட்டிருந்தேன்.  தற்பொழுது சாந்தியை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூற,  அவரை வீட்டிற்கு  கொண்டுவந்து விட்டனர். எனவே இனிமேல் அவருக்கு ரத்தம் தேவைப்படாது.  அவருக்காக தொடர்ந்து வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி
Oh.
Almighty God herself.
Hello,
I am happy to see you safe. Currently I am conducting a study on the USE OF INTERNET during COVID-19 in India. Could you help me move up by providing a little information about this so we understand the scenario better? I know your time is valuable so I'm just asking to spare 5 minutes to complete the survey form.
https://bit.ly/3a9B01x

I greatly appreciate your support. Kindly help by forwarding it to your family and friends too. Thank you 😊

Regards,
Ms. Hemangi, Clinical Psychologist
👆🏾my student's research work. Pls fill it by today if you can.
Ok
Thanks
வணக்கம் முழுமையான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்
Hello friends. Seven Hills Hospitals Andheri Mumbai has been converted into a COVID Hospital. Needs medical staff asap. Can you post this on your groups also. Thanks
Fwd msg. Pls check it
Jora Morning Everyone
Say Goodbye to Corona

JORA HERBAL TEA / decoction (Kadha) made from Tulsi (Basil), Dalchini (Cinnamon), Kalimirch (Black pepper), Shunthi (Dry Ginger) and Munakka (Raisin) etc helps you to build or improve your immune system which is made specially for respiratory system related disease's.
This JORA HERBAL TEA is made through the guidance of ayush and also approved by government.
If anyone is in need of this product then booking is essential. Product will be home delivered without any charge till respected places only.

Say Goodbye to Corona

Order is accepted only through
Whatsapp : 9930720123
More details : 02224010280
https://youtu.be/YI7rDzfDUoE
👏👏
🙏🏾
இன்று திரு ஆர் பாலகிருஷ்ணன் IASஅவருடன் சிறு உரையாடல் போனில் நடைபெற்றது ,அப்போது அவர் கொடுத்த தகவலின்படி ,எனக்கு கேள்வியும் ஆச்சரியத்தையும்  , யோசிக்கவும் வைத்தது, அதாவது இன்று CORONA மரணத்தை தவிர வேறு இறப்புகள் மிகக் குறைந்துள்ளன அதற்கு காரணம் என்ன ?

கடந்த வருடத்தையும் அல்லது கடந்த மாதத்தையும்  ஒப்பிட்டு பார்க்கும்போது மிக குறைவாக உள்ளது.

மேலும் சில மரணங்கள் விபத்துகளால் இருக்கலாம் அது ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்று வைத்துக்கொள்வோம்

ஐசியூ வார்டுகளில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எங்கே போனார்கள் எப்படி குணமானர்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இது சாத்தியம்

மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நோயாளிகள் எங்கு போனார்கள்!, எப்படி சரியானர்கள்!

வழக்கமாக உள்ள ஆம்புலன்ஸ் சர்வீஸ் பாதிக்குமேல் தேவையற்று இருக்கிறது ஏன் எதனால்?

திடீரென -   மரணத்திற்கான காரணங்கள்!! …
Amazing, nature's remedies. 🙏👍
கிருமி நாசினி அறை அமைத்து தரும் நிறுவனத்திடம் பேசியுள்ளேன் அமைப்பதற்கு 30 ஆயிரம் ஆகும் -MVI மாநகராட்சி மற்றும் சுகாதார துறையிடம் அனுமதி வாங்கிக்கொள்வது அவசியம்சருமம் பிரச்சனை வந்துவிடக்கூடாது*
https://www.hindutamil.in/news/tamilnadu/552130-how-corona-patients-get-cure.html
👍
1. ஷாருக்கான்..... 33 கோடி + வென்டிலேட்டர்ஸ். 2.சல்மான்கான்..... 15 கோடி + 1000 ஆம்புலன்ஸ். 3.அமீர்கான்..... 23 கோடி + வென்டிலேட்டர்ஸ். 4. இர்பான்பதான்..... 18 கோடி. 5.ஜாவித்அக்தர்..... 6 கோடி. 6.அஜீம்பிரேம்ஜி..... 1, 250 கோடி. 7.டெல்லி ஜும்மா மசூதி..... 5 கோடி. 8. வக்ப் போர்டு..... 38 லட்சம். 9. டெல்லி சாக…
இது போன்ற செய்திகள் குழுவிற்கு வேண்டாம்.
Suuuuuper 👌🙏🏻
எல்லோரும் வீட்டில் முடங்கி கிடக்கும் பொழுது எப்படி மறுபடியும் மறுபடியும் கொரோனா பரவுகிறது?

என்னை பொருத்தவரை சிம்பிள்:

1) பொதுமக்கள் காய்கறி வாங்க மட்டுமே வெளியே வருகிறார்கள், ஆனால் அங்கு பணியிலிருக்கும் காவலர்கள் மூலமாக பரவ வாய்ப்புள்ளது.

2) தனிநபர்கள் நிவாரண பொருட்கள் வழங்குகிறோம் என்கிற அடிப்படையில் பல மக்களை சந்தித்து பரப்புகிறார்கள்.

அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
https://m.facebook.com/story.php?story_fbid=539105947025895&id=1955413691439499&sfnsn=wiwspwa&extid=DRwVSW1MaZduVVMJ&d=w&vh=e
https://youtu.be/cIIDeg412jE
https://youtu.be/8B51xHUg3Mg
https://www.bbc.com/tamil/global-52044562?xtor=CS3-33-%5Bwstamil%7EC%7EA38B40C42D38E38F37G38wsmktgCoronavirus_Surviving_on_surfaces%7ETamil_Coronavirus_Facebook_Traffic_India_E38F37G38%5D-%5BFacebook%5D-%5B23845098506230152%5D-%5B23845104908280152%5D
வெளி மாவட்டங்களுக்கு செல்ல E Pass

https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_6.html
வணக்கம் 🙏
நமது சொந்தங்கள் கவனிக்கவேண்டிய விபரம்,
மும்பையில் இருந்து தாயகம் செல்லவேண்டுமானால்
நாம் முதலில் செய்யவேண்டியது,

"மருத்துவ சான்றிதழ் "

அரசு மருத்துவமனையிலோ ( Got. Hospital ) அல்லது அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவரடமிருந்தோ,
அல்லது உடல் பரிசோதனை செய்யும் ( Health Care Centre ) மருத்துவ நிலையங்களிலோ
தனது பெயர்,
தனது விலாசம்,
உடல்ஆரோக்கியத்திற்கான சான்றிதழ்,ஆதார் கார்டு நம்பர் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சான்றிதழை முதலில் பெறவேண்டும்,
இந்த மருத்துவ சான்றிதழ் இல்லாமல் நாம் தற்சமய விதிகளின் படி பயணம் மேற்கொள்ள இயலாது,
நாம் ரயில், பஸ், நான்கு சக்கர வாகனம், இரு சக்கரவாகனம், மேலும் பல வாகனங்களில் பயணிக்கும் பொழுது கட்டாயம் மருத்துவ சான்றிதழ் அவசியம்,
அதனால் நமது சொந்தங்கள் இந்த சான்றிதழை பெற உடனே ஆயத்தமாகவும்,
தனியார் மருத்துவர் 100 ருபா…
Blood pressure people should be careful about frying in salt. Oil Wii be better. I consumed items after frying in salt. My BP become 200/110 I immediately consumed tablet.
Gopala Krishnan Congress changed their phone number to a new number.
+91 82340 00333 changed to +91 98212 42042
டாஸ்மாக்குக்கு சென்றால் என்னென்ன நடக்கும்

( கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பத்திரிகையாளர் மணிகண்டனின் Manikandan M  பதிவு)

டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!

அரசு டாஸ்மாக்கினை திறக்கிறது.வரிசையில் நிற்க தயாராபவர்கள் இதனை கொஞ்சம் படியுங்கள்.ஒருவேளை உங்களுக்கு கரோனா வந்தால் என்னென்ன நடக்கும். எதை எதையோ முகத்தில் அறையும் உண்மை என்று சலம்பும் நீங்கள் இதையும் படியுங்கள்.

டாஸ்மாக் கடை முன் வரிசையில் நின்று முட்டி மோதி மது வாங்கிய போது அங்கே யாரோ ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தபட்ட கடைக்கு போனவர்களை ட்ரேஸ் செய்யும் பணி தொடங்கும்.

முதலில் அந்தக்கடைக்கு சென்றவர்கள் பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என்று அழைக்கப்படுவர். நீங்களாக போகாவிட்டால் சிசிடிவி, அக்கம்பக்கம் புரளி என எப்படியும் உங்களை தூக்கிவிடுவார்கள். நீங்கள் அப்படி பரிச…
About Mask
Be careful
Prolonged use of the mask produces hypoxia.

 Breathing over and over exhaled air turns into carbon dioxide, which is why we feel dizzy.

 This intoxicates the user and much more when he must move, carry out displacement actions.

 It causes discomfort, loss of reflexes and conscious thought.

 It generates great fatigue.

 In addition, oxygen deficiency causes glucose breakdown and endangered lactic acid rise.

 Some people drive their car with the mask on, that is very dangerous, because, the stale air can make the driver lose consciousness.

 It is recommended to use it only if you have someone in front or very close, and it is important to remember to lift it every 10 minutes to continue feeling healthy.

 It is counterproductive f…
Sankalp shrushti foundation & Mumbai Vizhithezhu Iyakkam presents FITNESS TASK During LockDown 6 th May 2020  SKIPPING only action. Skipping or without skipping rope 50 counts. u should upload/Share ur task video in this link https://chat.whatsapp.com/IoEMADcefH7FMdUZ9a1RLA
மே 7-ந் தேதி டாஸ்மாக் செல்ல நினைப்பவர்கள் இதை ஒரு முறை படித்துவிட்டு செல்லவும்.

அரசு டாஸ்மாக்கினை திறக்கிறது. வரிசையில் நிற்க தயாராபவர்கள் இதனை கொஞ்சம் படியுங்கள். ஒருவேளை உங்களுக்கு கரோனா வந்தால் என்னென்ன நடக்கும்.
 எதை எதையோ முகத்தில் அறையும் உண்மை என்று சலம்பும் நீங்கள் இதையும் படியுங்கள்.

டாஸ்மாக் கடை…
Highlights
Makhanas are also called fox nuts or lotus seeds
These come from a plant called Euryale Fox which grows in stagnant water
Makhanas also find significance in religious ceremonies in India
Did You Know?

Makhanas, also called fox nuts, or lotus seeds, come from a plant called Euryale Fox which grows in the stagnant water of wetlands or ponds in Eastern Asia. They have been used in Chinese medicine since 3000 years and find an important place in the science of Ayurveda too.
7) Makhanas are gluten-free, protein rich and high in carbohydrates.

8) They are low in calories, making them an ideal snack for weight loss.

9) Ayurvedic and Unani medicine believe them to have aphrodisiac properties.
Here Are Some Benefits Of Makhanas (Fox Nuts)
1) They are low in cholesterol, fat and sodium. This makes them an ideal snack to satiate those in-between meal hunger pangs.

2) They are beneficial to those suffering from high blood pressure, heart diseases and obesity due to their high magnesium and low sodium content.
3) Makhanas are recommended for diabetics too due to their low glycemic index.

4) An anti-ageing enzyme in these seeds is said to help repair damaged proteins.

5) In addition, the presence of a natural flavonoid called kaempferol (also present in coffee), helps prevent inflammation and ageing.

6) Ayurvedic beliefs suggest that fox nuts astringent properties that benefit the kidneys.
Sankalp shrushti foundation & Mumbai Vizhithezhu Iyakkam presents FITNESS TASK During LockDown 7 th May 2020  push ups 20 counts.u should upload/Share ur task video in this link https://chat.whatsapp.com/IoEMADcefH7FMdUZ9a1RLA
my brother has severe gas issue.

He been hospitalised for 6 days but no result

today morning also he had medicines still its same

Any one can share home remedies ASAP?
Take Ginger and garlic 2:1 ratio grind it and strain it keep aside for 2-3 minutes then take a clear juice not the sedementation settled in the bottom...
 Take some Pam sugar or some jaggery with little water and keep it on the stove when all will dissolve in the water then switch of the stove and strain it...
Now mix both the ginger and garlic juice and the syrub of jaggery and keep it on the stove and  let it  boil for 2 minutes and keep aside for a room temperature .
Now U can give to your mother ...this home remedies my grandmother and  mother used to do for gas trouble....u can try ...
https://youtu.be/iYBsqngtb2U
Sankalp shrushti foundation & Mumbai Vizhithezhu Iyakkam presents FITNESS TASK During LockDown 8 th May 2020 squats 20 counts.u should upload/Share ur task video in this link https://chat.whatsapp.com/IoEMADcefH7FMdUZ9a1RLA
https://youtu.be/Z2JAg4v3YEg
https://youtu.be/-pbQ3WaJuPQ
👆Schools in China. Can we expect this in India?
Nalini Chennai left
Do share and leave your comments.
https://youtu.be/kbxB5SxrQRw
https://youtu.be/kbxB5SxrQRw
ICMR New Delhi*                                    Please read carefully

Some very important points..

1. Postpone travel abroad for 2 years..
2. Do not eat outside food for 1 year..
3. Do not go to unnecessary marriage or other similar ceremony..
4. Do not take unnecessary travel trips..
 5. Do not go to a crowded place for at least 1 year..
6. Completely follow social distancing norms..
7. Stay away from a person who has  cough..
8. Keep the face mask on..
9. Be very careful in the current one week..
10. Do not let the any mess  around you..
11. Prefer immune boosting healthy food..
12. Do not go to the Cinema, Mall, Crowded Market for 6 Months now.  If possible, Park, Party, etc. should also be avoided..
13. Increase immunity..
14. be very carefull while…
சமையல் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கும் கச்சா எண்ணெய்( பெட்ரோல், டீசலுக்கான மூலப்பொருல்) க்கும் என்ன சம்பந்தம் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டீர்களா? சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்( refined Oil) எனும் பெயரில் இத்தனை வருடங்களாக நாம் உணவிற்காக  பயன்படுத்தியது வெறும் கச்சா எண்ணெய் மட்டுமே.. தயவு செய்து இனியாவது உங்கள் பகுதியில் உள்ள மர செக்கு அல்லது கல் செக்கு வைத்திருப்போரிடம் நேரடியாக சென்று நம் பாரம்பரிய எண்ணெய்களான கடலை எண்ணெய், நல்லெண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் வகைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.. ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்..நன்றி..
பழம் தின்றால் சளி பிடித்துக் கொள்கிறது என்றுகூறி தவிர்த்துவிடுகிறோம். உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.
----------------------------------

நமது அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப் பழத்தை உண்டு வந்தால்.....
ஒரு வாழைப்பழத்தில் 75சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது. இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப் படைப்பு.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இரும்புச்சத்து போ…
Home  ஆரோக்கியம்
விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!
May 13, 2020255
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.



அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.



வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால்…
நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறோம். ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் தண்ணீரால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

நின்றபடி  அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பல வகையான சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உடலில் அதிக அளவு நீர் இருப்பதால், சிறுநீரகங்கள் செயலிழக்கும்.
நின்றபடி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தண…
https://youtu.be/Cn49ehOxy64
பாட்டி வைத்தியம்

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்j

loopது ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்…
Dear sir we are bus operators from madurai and Chennai. As per our government and collectors orders and pass given by them more than 20 buses are going to Kolkata to drop passengers. The buses will return from Kolkata via Balasore Bhadrak Cuttack Vizag And any return passengers are there to tamilnadu and Kerala you can call us.
Contact person
B .swamy nagarajan 9443352997
98429 52997.
Member Tamilnadu bus owners association madurai
Please share. It might help someone.
Forwarded as received
Covid - 19 Positive.
Isolation in Thane Hospital for 14 days.
Hospital Bill😛. Stay safe guys.
https://youtu.be/41dM1AdympI
https://youtu.be/pOI1LM3hgSA
👍
கொரோனா- கதைகளின் கதை..
(அல்லது) புனிதர் பில் கேட்சின் கதை..

மார்ச்-2015: பில் கேட்ஸ் உலகளாவிய தொற்று நோய் (Pandemic) வரும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று Ted talk நிகழ்ச்சியில் எச்சரித்தான்.

23.07.2015: கொரோனா குடும்பத்தில் உள்ள ஒரு வைரசிற்கு தடுப்பூசி காப்புரிமை EP3172319A1 கேட்டு விண்ணப்பிக்கிறது பில் கேட்சிற்கு சொந்தமான பிர்பிரைட் இன்ஸ்டிடியூட். (Pirbright Institute)

ஜனவரி-2017: அமெரிக்க NIAID இயக்குனர் அந்தோணி ஃபாசி எதிர்பாராத நேரத்தில் உறுதியாக உலகலாவிய தொற்றுநோய் (Pandemic) வரும் என்கிறார்.

18.10.2019: Event 201- பில் & மெலின்டா கேட்ஸ் அமைப்பு, ஜான் ஹாப்கின்ஸ் சென்டர் மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து உலகளாவிய தொற்றுநோய் வந்தால் எப்படி கையாளுவது என்பதற்கு ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியை நியூ யார்க் நகரத்தில் நடத்தியது. (Global Pandemic Ex…
FWD msg as received
ஏதும் ஆதாரம் இருக்கிறதா? நானும் சமூக தளங்களில் இந்த செய்தியை படித்தேன்.கொரோனா ஒரு தோற்று நோய் பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் பாதிப்படைந்தவர்களை கண்டுக்கொண்டு தனிமைப்படுத்தலாம்.இறப்பு விகிதம் குறைவுதான்.பயப்பட தேவையில்லை . அலட்சியம் கூடாது உடலில் உணவு, பழம் ,காய்கறிகள் உட்கொள்வது ஆழ்ந்த தூக்கம் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து   நோயை எதிர்கொள்ள முடியும் .
Home  ஆரோக்கியம்
மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாம விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!
May 21, 2020830
ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும்.

இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.



இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா மூலம் ஓடிப்போயிரும்.

அப்படியும் சரியாகலைனா 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப…
-----🥥🍊 உணவே நலம்💪🥜-----
🙏இயற்கை மகத்துவக்கலை🙏


🍁சித்த மருத்துவத்தில் சில நோய்களுக்கான தீர்வுகள்:

🏵மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். சீதபேதி: மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

🏵பித்த வெடிப்பு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

🏵மூச்சுப்பிடிப்பு: சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🏵சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

🏵தேமல்: வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்த…
🍃 கறிவேப்பிலை 🍃

🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.

🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

♻ இதில் இருப்பவை :-

வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே  பட்டியலிடப்பட்டுள்ளன.

🍃 கொழுப்புக்கள் கரையும் :

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எட…
Divya (@Divya28571668) Tweeted:
@IndEmbDoha @DrSJaishankar @MEAIndia @HardeepSPuri This is Divya 4m Alwuhair, Qatar. My father expired on 24 May. I am the only daughter and my mother is alone at Chennai. Help me get back to home at the earliest. Reg No.EOID-37504 @PMOIndia @CMOTamilNadu @MEAIndia @HardeepSPuri (https://twitter.com/Divya28571668/status/1264809521332928513?s=20)
Kindly retweet, my cousin stuck at Qatar, her father expired yesterday! 🙏

Balaji Lakshmipathi
மிளகில் இருக்கு சூட்சுமம்
* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
* பத்து மிளகை வாயில் போட…
https://youtu.be/1SCLcAjoFbM
உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

மருதம் பட்டை

இதய பலவீனம் , இதய வீக்கம் குணமாக
-----------------------------------------------------
மருதம் பட்டை , ஆவாரம் பூ , தாமரைப் பூ , தான்றிக்காய்  இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலையில்  வடிகட்டிக் குடித்து வந்தால் இதய நோய், இதய பலவீனம் , இதய வீக்கம் போன்றவை குணமாகும்.

சர்க்கரை நோய் கட்டுப்பட
-----------------------------------------------------
மருதம் பட்டை , அருகம் புல் , நாவல் பழக் கொட்டை , நெல்லி , கடுக்காய் , தான்றிக்காய் இவை அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் வீதம்  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மருதம் பட்டை , கடல் அழிஞ்சில் பட்டை இவை இரண்டையும…
https://medium.com/@peterlamb2015/160-doctors-including-dr-rashid-butaar-push-back-against-covid-19-measures-are-they-right-566407b6abc7
இன்று, உத்திரமேரூர் வட்டம் கட்டியம்பந்தல் கிராமத்தில் உள்ள எனது தோட்டத்தில்  அதிகப்படியான எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகளைக் கண்டேன். அசாரணமானதோ என்று சந்தேகம் எழுந்தது.

https://youtu.be/IXvxJqJPOrs
You added Omtex Jinnah and Omtex Jinnah 1
Fitness video for school children
கரோனாவைவிட பயங்கரம் -உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் பலி! : மே 31 எதிர்ப்பு நாள்..
புகை... உயிருக்கு பகை:

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்


புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புகை
பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது. புகையிலையால் உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 பேர் உயிரிழக்கின்றனர்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு

உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதை …
கேள்வி எண் : 205 : உள்நாக்கு ( சிறு நாக்கு ) வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம் என்ன?

பதில் : இதற்கு இரண்டு வைத்தியங்கள் உள்ளது.

முதல் வைத்தியம் : கல் உப்பை நன்றாக பொடி செய்து, சிறிதளவு, சுண்டு விரல் நுனியில்  அல்லது ஆள்காட்டி விரல் நுனியில், சிகிச்சை அளிப்பவர் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிறு நாக்கு வளர்ச்சி அடைந்த நபரின் வாயை நன்றாக திறக்கச் சொல்லி, கண்களை மூடச் சொல்லி, உங்கள் சுண்டு விரலில் அல்லது ஆள்காட்டி விரலில் உள்ள உப்பை அவரின் வாய்க்குள் விட்டு, அந்த சிறு நாக்கின் மேல் படுமாறு அழுத்தி தொட்டுவிட்டு உடனே கையை வெளியே எடுத்து விட வேண்டும்.

சிறு நாக்கு வளர்ச்சி அடைந்தவர் உடனடியாக குத்த வைத்து அமர்ந்து, முகத்தை கீழ் நோக்கி குனிந்து,  வாயை நன்றாக திறந்தால், அளவுக்கு அதிகமாக வளர்ந்த சிறுநாக்கு கரைந்து, தண்ணீர் போல கொட்டும். ஒரே நாளில் பத்து நிமிடத்தில் வியாதி கு…
கேள்வி எண் : 202 : எந்த எந்த நோய்க்கு எந்த எந்த மூலிகை மருந்து சாப்பிடலாம்?

பதில் :

மூளைக்கு வல்லாரை
 முடிவளர நீழாநெல்லி
 ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளை…
CYCLONE 'NISARGA' TO CROSS MAHARASHTRA, GUJARAT COASTS ON JUNE 3; MUMBAI TO RECEIVE HEAVY RAINFALL..
Don't spray santizier on ur bike
Dear Residents
As per the IMD prediction, Cyclone Nisarga is going to hit Maharashtra on the night of Tuesday and Wednesday (2nd-3rd June). In order to prevent damage, please find below few advisories to cause minimum damage and loss :
1) All balconies should be clear of any hanging or light material (Flower pots, cardboard boxes, rolling items)
2) Check for any loose glass window, door panel and get it repaired 
2) Two wheelers to be on main stand to avoid falling on nearby cars
4) A first aid kid at respective homes for any small cut, bruises
5) Powerbanks should be charged in case of power failure, MC is ensuring sufficient supply of fuel for gensets to run long hours if the need arises
6) Ensure sufficient drinking water in case of power loss to water p…
https://www.minnambalam.com/public/2020/06/02/23/COVID-19-Private-Hospitals-Chennai-Exploit-Health-Crisis-Announce-Packages
Good morning everyone,
As we all know that this year we are suffering from lot of struggles like covid - 19 , the recent nisarga cyclone. We can't change the nature. So it's our responsibility to keep ourself healthy.

The first thing that comes to our mind when we talk about Healthiness is herbals. Because it has the medicine to cure all type of disease, the only thing matter is which herbal is suitable for curing an disease.
In that perspective Jora life care has made an amazing herbal product which can be had by enjoying like an tea.

Jora herbal tea is specially made for boosting our immunity.

 Jora herbal tea is free for the people who are suffering from covid - 19 and for the people who are working day an night to the covid - 19 problems.
This is…

No comments:

Post a Comment