[13:09, 4/6/2019] Suba Ka Delhi: வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.
இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.
அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.
வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆ…
-----------------------------------------------------------------------------------------------------------
[14:11, 4/7/2019] 90 Ft Neelkandan: தொழர்களுக்கு வணக்கம், என்னுடைய அப்பா வயது 57,அவர்களுக்கு சக்கரை நோய் உள்ளது 250 அளவில் உள்ளது. காலில் ஒரு முள் கூற்றியதில் கால்வீங்கி அந்த இடத்தில் இப்பொழுது நீர் வழிகிறது. ஓரு வாரமாக அலோபதி மருந்து எடுத்தும் பயனில்லை. இதனால் இயற்கை அல்லது சித்த மருத்துவத்தில் தீர்வு இருந்தால் தெரியப்படுத்தவும்.
[10:55, 4/8/2019] Ravindran Icicifoundation: 👌🏻
[11:54, 4/9/2019] Vanitha Makizhci: சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.
3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆ…
[10:09, 4/10/2019] Chembur Roshan: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?…
[11:09, 4/11/2019] My Number: தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன.
உடல் சூடாவதை தடுப்பது எப்படி?
தண்ணீர் பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை, கால், முகம் போன்றவற்றை கழுவலாம். இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.
வெப…
[11:27, 4/11/2019] Ravindran Icicifoundation: 👌🏻👌🏻
[15:33, 4/11/2019] Suba Ka Delhi: நமது முகநூலில் உள்ள நண்பர்கள் மற்றும் காவல்துறை சார்ந்த சொந்தங்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும் இதில் யாரு என அடையாளம் தெரியாத நபர் குழந்தைகளிடம் அருகில் சென்று ஊசி போன்ற எதோ ஒன்றை செலுத்துகிறான் இதன் உண்மை தன்மையை தெரிவிக்கவும் யார் எதற்கு என்று விசாரிக்கவும்..!!
சேலம் SES பள்ளியின் வெளிப்புறத்தில் ஒரு மர்மஆசாமி சிறுமிகளுக்கு ஏதோ ஊசியை அவர்கள் அனுமதி இல்லாமல் போடும் காட்சி பதிவாகி உள்ளது இதே போன்ற ஒரு நிகழ்வு சென்னை DAV பள்ளி வளாக CCTVல் பதிவாகி உள்ளது இந்த வீடியோ கவனமாக பாருங்கள் காவல்துறை அதிகார்கள் கவனத்துக்கு இந்த வீடியோ கொண்டு செல்லுங்கள்,
இதை தயவு செயது அனைவருடைய குரூப்க்கும் அனுப்பவும்.
அனுப்பியவர்க்கு கோடி நன்றி...பகிர்வது மட்டும் இன்றி குழந்தைகளு போட்டு காட்டி விளக்கவும் நண்பர்களே..
👇🏻👇🏻👇🏻
[15:47, 4/11/2019] Bangalore Senthil: Old incident, police arrested that guy, he is a mental disorder person.
[11:07, 4/12/2019] Serman: யாருக்காவது மூத்திரபையில் கல்லடைப்பு, Gall Bladder ல் கல்லடைப்பு இருந்தால் உடனடியாக திருநெல்வேலி To திருச்செந்தூர் போகும் வழியில் சோனகன் விளை என்ற ஊர் உள்ளது.
அங்கு இறங்கி சத்யா ஸ்டோர் பலசரக்கு கடையில் விடயத்தை கூறினால் ஒரு மூலிகை இலை இலவசமாக வழங்குகிறார்கள் அதை வாங்கிக் கொள்ளவும்.
இந்த இலையை அதிகாலையில் வெறும் வயிற்றில் இலையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும்.
ஒரு நாளைக்கு ஒரு இலை சுவைத்து சாப்பிடவும் சாப்பிட்ட பின்பு 3 மணி நேரத்திற்கு பச்சைத் தண்ணீர்கூட அருந்தக்கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் மூன்று நாளைக்கு இதே போல் மூன்று இலையை சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு கண்டிப்பாக குணமாகும்...
நாங்கள் திருச்செந்தூருக்கு நடைபயனம் சென்று திரும்பி கொண்டிருந்த வேலையில் இந்த கடையில் தண்ணீர் வாங்கி அருந்தினோம். அப்போது சென்னை, மைசூரு, பெல்லாரி, கும்பகோணம…
[12:42, 4/13/2019] Miraroad Sivaraman: எத்தனை அடைப்பு இருநந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்கபயமேன்!!!????
ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.நானும் உங்களைப்போல் இதய நோயாளிதான். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் யோகேஸ்வர் காய்றி வைத்யசாலை வைத்தியர் DrB.R.ARUNKUMAR ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்கிறேன் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்
வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசிய…
[13:49, 4/13/2019] Vidiveli Kathir: ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும்!!
சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.
அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
. ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.
வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள…
[22:30, 4/20/2019] Srithar Tamizhan B+: இதுபோன்ற பதிவுகள் இந்த தளத்தில் கூடாது .
[22:54, 4/20/2019] Kirithiga Salem: Well done. Please do not add him/her if he ask sorry... Such a horrible video
[22:56, 4/20/2019] Srithar Tamizhan B+: அவரை உடனே இணைத்தற்கு காரணம் அந்த காணொளியை நிக்க சொல்லத்தான் .
[08:48, 4/21/2019] Ab Muthu: யாரும் சாதியை உயர்த்தி பேச வேண்டாம் இங்கே மனித இனமே (குறிப்பாக தமிழ் இனம்) ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.. "அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
நன்றி
[10:27, 4/21/2019] Kirithiga Salem: ஆன்மீகம்🧘♂ 🧘♀, சைவ உணவு 🥥🍌🍇🍊, பசுப் பாதுகாப்பு 🐄, இயற்கை விவசாயம் 🌱 🌴🌲🌳 🌾 மற்றும் இயற்கை வாழ்வியல் 🌎 🌞🌝🌦மாநில மாநாடு.
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நடத்தும்
தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு ஆன்மீகம், சைவ உணவு, பசுப் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் மாநில மாநாடு.
🗓 நாள் : விகாரி சித்திரை- 21, 22 & 23.
04.05.2019, 05.05.2019 & 06.05.2019 , மே மாதம் 2019 ; சனி, ஞாயிறு & திங்கள்.
⏰ நேரம் :
சனிக் கிழமை : காலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை.
(காலை 7.30 மணிக்கு கோ பூஜை 🐄)
ஞாயிற்றுக் கிழமை : காலை 9.00 மணி முதல் மாலை 8.30 மணி வரை.
திங்கள் கிழமை : காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.
🌺 இடம்: மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை.
பொள்ளாச்சி வட்டம்.
இயற்கைக்கு மாறான இன்றைய நமது வாழ்க்கை முறையை மாற்றி, இயற்கையோடு…
[11:57, 4/21/2019] Seshan Jharkhand: Who is this? Case must be filed against this sadhiveriyan!!
[11:58, 4/21/2019] My Number: Avoid politics in this group. Then I will remove the people's.
[11:58, 4/21/2019] Seshan Jharkhand: Ok.
[14:16, 4/21/2019] Chembur Roshan: மூலம் மற்றும் மலம் வெளியேறும் இடத்தில் வலி!
(எனக்கு வந்த போது நான் இதை செய்து சரி செய்து கொண்டேன்! நீங்களும் முயற்சியுங்கள் நண்பர்களே! )
> உணவே மருந்து !
> ஓய்வு ,உணவு மூலியமாக இயற்கையாக சரி செய்யலாம்!
#செய்ய கூடாதது#
> முதலில் நீங்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டியது மசாலா வகை உணவுகள். காரமான உணவுகள் - பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் காரம் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
> பருப்பு வகைகள் தவிர்க்க வேண்டும். மலத்தை இருக்கும் வகை உணவுகள் தவிர்க்க வேண்டும்!
> எல்லா குழம்பு வகைகளும் தவிர்க்க வேண்டும்.
> உதாரணத்துக்கு சாம்பார் சாதம் கூட தவிர்க்க வேண்டும் !
> மாமிச உணவுகள் தவிர்ப்பது நல்லது.
>டீ, காபி, மது போன்ற போதை பொருள்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
#செய்ய வேண்டியது#
> மலம் வெளியேறும் இடத்தில் நல்லஎண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் வைக்க வேண்டும்.
> …
[15:35, 4/21/2019] Andaman Yuvasakthi Subramanian: This types of video posted ideat remove from this group Admn
[17:54, 4/22/2019] Ab Muthu: 👍
[17:56, 4/22/2019] Ab Muthu: இடது பக்கத்தில் உள்ள விதைப்பையில் வலி ஏற்படுகிறது மேலும் இடது பக்கம் அடி வயிறு இரண்டு இடத்திலும் ஒன்றாக இணைத்தாற்போல் வலித்து கொண்டே இருக்கிறது... மருத்துவரிடம் சென்று பரிசோதித்தால் எல்லாம் சீராக உள்ளது என்கிறார்... உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் அறிவுறுத்த வேண்டுகிறேன்...
நன்றி
[07:36, 4/23/2019] Srithar Tamizhan B+: சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது..!
அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...
வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை.!
விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற.!
செலவில்லாத சுத்திகரிப்பு கருவி.!
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது , அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது.
" அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையலே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி நஷ…
[16:44, 4/23/2019] Suba Ka Delhi: புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.
பதிவிடும் நாள்:14.04.2019
என் பெயர் மகரஜோதி. எனக்கு வயது 42. 2014 ஏப்ரல் மாதம் எனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 3A stage என்று சொன்னார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
முதலில் அறுவை சிகிச்சை செய்து இடதுபுற மார்பை நீக்கினார்கள். தொடர்ந்து கீமோதெரபி, ரேடியேசன் என்று ஏழுமாதங்கள் தொடர்சிகிச்சை.
அவ்வளவுக்குப்பிறகும் மீண்டும் கேன்சர் உடலின் பிற பாகங்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2016 செப்டம்பரில் இடுப்புவலியும் கால்வலியும் வந்தது. அது கேன்சராக இருக்கலாம் என்றே தெரியாமல் இடுப்புவலிக்கும் கால்வலிக்கும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறுமாதங்கள் ஆ…
[19:03, 4/23/2019] Seshan Jharkhand: Fwd message.
[12:53, 4/25/2019] Ravindran Icicifoundation: 👌🏻
[19:47, 4/25/2019] Srithar Tamizhan B+: தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?
நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும்
அசிடிட்டி உருவாக்கும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்திருப்போம்.
ஊட்டச்சத்துக்கள்
கிராம்பில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. ஒரு ஸ்பூன் (2 கிராம்) மொத்தம் 21 கலோரிகள் இருக்கின்றன. அதில் 1 கிராம் கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராம் நார்ச்சத்தும் இருக்கின்றன. 30 சதவீதம் மாங்கனீசும் 4 சதவீதம் வைட்டமின் கே மற்றும் 3 சதவீதம் வைட்டமின் சியும் நிறைந்திருக்கிறது.
வயிற்றுப் பொருமல்
காரமான உணவுகளை உட்கொள்வது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், குறைந்த உடல் அசைவு மற்றும் …
[19:59, 4/25/2019] Ab Muthu: 👍
[20:41, 4/25/2019] Kirithiga Salem: அருமை
[20:51, 4/25/2019] Shyam Sundar: Super thought !
[10:08, 4/26/2019] Mumbai Paul: 1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம்
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொ…
[20:56, 4/27/2019] Umachandar Sbi Thane: https://www.facebook.com/161123851210952/posts/342349036421765/?sfnsn=mo
[21:02, 4/27/2019] Umachandar Sbi Thane: Please share and like...
The page is of National institute of Siddha, a government organisation for Siddha research...
[11:56, 4/28/2019] TWS Moorthi Annan: 👍👌
[19:06, 4/29/2019] Madhan MVI: லேஸ் சிப்ஸ்’ உருளைக்கிழங்கைப் பயிரிடுவதை நிறுத்துங்கள்; எங்களுடன் சேருங்கள்: வழக்கை வாபஸ் பெற பெப்ஸி நிறுவனம் விவசாயிகளுக்கு நிபந்தனை
-பிரிசில்லா ஜெபராஜ்
லேஸ் சிப்ஸ்’ தயாரிக்கும் உருளைக்கிழங்குகளைப் பயிர் செய்து விற்பனை செய்ததற்காக 4 குஜராத் விவசாயிகள் மீது ரூ.4.2 கோடி கேட்டு நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த பெப்ஸி நிறுவனம், தற்போது விவசாயிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய புதிய செட்டில்மென்ட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமையான இன்று பெப்ஸி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் விவசாயிகளுக்கான இந்த நிபந்தனை செட்டில்மென்ட்டை கீழ்வருமாறு அறிவித்தனர்:
தங்களது லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு வகை பதிவு செய்யப்பட்டு காப்புரிமை பெற்ற விதை அதனை விவசாயிகள் இனி பயிர்செய்யக் கூடாது. மேலும் ஏற்கெனவே பயிர் செய்து விளைவித்த அந்த வகை உருளைக்கிழங்கு ஸ்டாக்குகளை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண…
[10:32, 4/30/2019] +91 93207 62154: Dear admin,
Kly add my personal no 9600039906 in this group. As this is my official no and I will be exiting this group from today on my transfer
[15:06, 4/30/2019] P D Palan Artist: Vanakkam ,
If any herbal or medicine for cure Gallbladder stone ,( Biththaghal)
[15:10, 4/30/2019] Venpura Selvakumar: சிறுநீரக கல் பித்தப்பை கல் முப்பது நிமிடங்களில் எடுத்து தரப்படும்
[15:11, 4/30/2019] P D Palan Artist: It's surgery
[19:42, 4/30/2019] Shan Prabha: By mistakenly it was uploaded Sorry for the inconvenience
[19:43, 4/30/2019] My Number: Delete the photo
[20:09, 4/30/2019] Shan Prabha: Deleted
[09:51, 5/1/2019] Venpura Selvakumar: ஒரு ரூபாய் மருத்துவ முகாம்
மே தினத்தை முன்னிட்டு உடல் பரிசோதனை முற்றிலும் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்
நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மேலும் தகவலுக்கு
பாண்டியம்மாள் செல்வக்குமார்
9321220209
[09:42, 5/2/2019] Suba Ka Delhi: Hi All ,
Today , very shocking and sad happened in one flat of Sare homes . During AC servicing by uber clap team bcoz of sudden blast , 2 employee of uber clap died on spot and residents were injured badly ... please be careful while servicing AC.
RIP 🙏
[11:04, 5/3/2019] Uma Healthy Facts: 🙏 के.ई.एम. हॉस्पिटलमध्ये पक्षघात (प्यारालेसीस /लकवा )या आजारावर अँटोमॅटिक या मशीन द्वारे काही तासातच रुग्ण पूर्ववत बरा होतो, मेंदूच्या गाठी या मशीनच्या सहाय्याने एन्जोप्लाष्टी प्रमाणे काढुन टाकल्या जातात, तसेच भारतात प्रथम याच हॉस्पिटलमध्ये ही सुविधा उपलब्ध झाली आहे.
जगभरात काही ठराविक अशा मशीन आहेत, सदर मशीन हाताळण्यात डॉ. नितीनजी डांगे हे जगप्रसिद्ध आहेत. बृहन्मुंबई महानगरपालिकेतर्फे सदर no मशीनीचे उद्घाटन व लोकार्पण करण्यात आले.
💐🙏🏻💐🙏🏻💐👍👌
माहीती सर्वाना कळवा फायदा होईल FORWARDED AS RECEIVED..
[22:54, 5/4/2019] Srithar Tamizhan B+: 🔥🔥A MATTER OF CONCERN 🔥🔥
A student of Ism died last 2 months ago Reason was, on his B-Day, b'day bumps were given by friends.. Next day he had stomach ache, pancreas was damaged, operated for that n vicious cycle started...Finally expired .
Pls ask children, not to give B-Day bumps...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[23:10, 5/4/2019] Kirithiga Salem: Barbarians... Stupidity
[23:11, 5/4/2019] Srithar Tamizhan B+: this is a new trend in youngsters. Nobody treats like this on Birthdays... It's inhuman. The way the friends were hammering the Birthday boy On the basisof this video all the culprits should be charged with attempted to murder.
[23:42, 5/4/2019] Mahalir Preetu Manomani: Really this is the new trend of youngsters especially boys
[23:44, 5/4/2019] Kirithiga Salem: Next demon rise of ragging
[23:48, 5/4/2019] +91 90221 85550: Its not new, its a norm in professional colleges hostel.
The guys are held by hand and legs by four persons and swayes up and down and hit on the bump.
Here it was man handling.
Its a one off case can be termed as accidents.
[12:53, 5/8/2019] My Number: Wow😮
[12:59, 5/8/2019] Kirithiga Salem: Disgusting. What he did there .. taking bath with sugar syrup?
[13:00, 5/8/2019] Dk Kannan: 😅😆🤔
புரியல
😇தமிழ்ல எழுதுங்க
[13:02, 5/8/2019] Kirithiga Salem: அந்த அண்டாவுல இருக்கிறது சீனித் தண்ணியா? அத தேச்சு இந்த ஆளு குளிக்கிறாரா கேட்டேன்.
[13:02, 5/8/2019] Kirithiga Salem: அந்த இனிப்பு என்னனு தெரில
[13:03, 5/8/2019] Dk Kannan: ஆத்தாடி
ஆமா அது குலாப்சாமூனோட தண்ணிபோல இருக்கு
[13:04, 5/8/2019] Kirithiga Salem: 😨😨
[15:37, 5/8/2019] Umachandar Sbi Thane: 👌👌
[23:43, 5/9/2019] Srithar Tamizhan B+: Fwd msg .. நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டது. அப்படினா நமக்கு குடிநீர் வழி என்ன ?. இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது . அத்திமரங்கள் வெப்சைட்டில் படித்தால் உங்களுக்கே புரியும். ஆதலால் அத்திமரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும். இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்..
[01:18, 5/10/2019] Vidiveli Kathir: கேன்சர்
நண்டு என சொல்வார்கள் இதனை... ஆம் ஒரு இடத்தில் வந்துவிட்டால் இனி அவ்வளவு தான் என்பார்கள் ஆங்கில மருத்துவர்
கவலை வேண்டாம்
நம்முடைய இயற்கை மருத்துவ முறையில் மருந்து இருக்கு நல்லாவேயிருக்காங்க
முதலில் நான் கூட நம்பவில்லை..
என்னுடைய நெருங்கிய உறவினருக்கு இந்த நோய் வந்தவிட்டது மற்றொரு நண்பர் சொன்னார் என கோவைக்கு அருகேயிருக்கும் முக்காலி எனும் மலை கிராமத்துக்கு சென்றோம்...
முழுமனதுடன் சென்றனே என்றால் இல்லை.. கீமோ கொடுங்க என டாக்டர் சொன்னவர் அழைத்து கொண்டு அங்கே சென்றேன்
பாதையே இல்லாத ஊருக்கு ஜீப்பில் தான் செல்லவேண்டும்..
அங்கே போனபிறகு நாட்டு மருத்துவர் சோதித்தார்... உயிருக்கு இனி ஆபத்தில்லை நான் பாத்துக்கிறேன் என கூறி முலிகை மருந்தினை மாலை 4 மணிக்கு கொடுத்தார்
அங்க அன்று 30 பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள்.. ஒருத்தர் தவறாமல் சொல்லும…
[05:40, 5/10/2019] Anbazhagan Custom: The Japanese government has decided to dispose of all the " microwave ovens" in the country before the end of this year n all citizens n organizations that do not meet the requirement, are threatened with fines n prison terms.
The reason for the ban on "microwave ovens" in the land of the Rising Sun was a research by scientists from the University of Hiroshima, where they discovered that "radio waves" cause greater harm to the health of citizens over 20 years, especially when using microwave oven which is more harmful than the American atomic bombs on Hiroshima n Nagasaki in Sept 1945.
According to experts, food heated in a microwave oven has very unhealthy vibrations and radiation.
Indeed, all the largest manufacturers of "microwave ovens" in Japan are b…
[06:38, 5/10/2019] K P Kesavan ONGC: The Japanese government decided to dispose of all the "microwave ovens" in the country before the end of this year and all citizens and organizations that do not meet the requirement, are threatened with prison terms.
The reason for the ban on "microwave ovens" in the land of the Rising Sun was a research by scientists from the University of Hiroshima, where they discovered that "radio waves" cause greater harm to the health of citizens over 20 years, especially when using microwave oven and is more harmful than bombing Nuclear weapons of the American aircraft in September 1945.
According to experts, food heated in a microwave oven has very unhealthy vibrations and radiation.
Indeed, all the largest manufacturers of "microwave ovens" in Japan were closed …
[10:37, 5/10/2019] Malad Joseph: பழைய சோறு🍚
உணவே மருந்து மருந்தே உணவு.
திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.
இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
👉ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
👉கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை …
[18:53, 5/10/2019] Director Paranjothi: இந்தியாவில் விற்பனையாகும் குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை IMA வெளியிட்டுள்ளது. அதிர்ச்சிகரமான செய்தி இது.
Pesticide Percentage (%) in cold drinks released from IMA (Indian Medical Association) recently*
1 Thums up 7.2%
2 Coke 9.4%
3 7 UP 12.5%
4 Mirinda 20.7%
5 Pepsi 10.9%
6 Fanta 29.1%
7 Sprite 5.3%
8 Frooti 24.5%
9 Maaza 19.3%
It's very dangerous to the Human Liver, Results in Cancer
Please pass it to all known persons in your contact
http://www.thehindu.com/todays-paper/pesticide-levels-in-soft-drinks-too-high/article3084971.ece
[12:52, 5/13/2019] Anbazhagan Custom: நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.
பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.
பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும…
[20:59, 5/13/2019] Vetri Selvan Shell Colony: #சோற்றுக்கற்றாழையின்மருத்துவக்குணங்கள்.
🌴🌱🌱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌳🌳🌳🌳
1. கற்றாழை ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை நீண்ட நால் நிலைக்கும்,
2. சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் பளிங்கு போல் ஜொலிக்கும்.
5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்குசெழித்து வளரும்.
6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பெருக்காமலே ப…
[09:36, 5/14/2019] Srithar Tamizhan B+: தண்ணீரை வீண் விரயம் செய்யும் சகோதர சகோதரிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
[10:44, 5/14/2019] Malad Joseph: https://youtu.be/1XgcQw6l7vA
[23:40, 5/14/2019] Malad Joseph: குப்பைமேனி கீரை மருத்துவ குணங்கள்:
1,குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
2. குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும்.
3. குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
4. குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.
5. குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்பு…
[17:26, 5/15/2019] Kirithiga Salem: 😨😨😨
[17:49, 5/15/2019] Shyam Sundar: Oh my God, both are dreadful. packs are like this on one hand and on the other hand, the soft drinks have a lot of pesticides.... Is it not time we say NO to these beverages..... I have stopped drinking beverages (such packed soft drinks long back)
[18:10, 5/15/2019] Dk Kannan: ஆமா கவனம்
அத்தனையும் உடலுக்குக் கேடு
எதுவானாகிலும் வீட்டில் தயாரித்துக்கொடுப்பது நலம்
தெருவோரக்கடைகளைவிட உறைகளில் மூடப்பட்டுள்ள கார்ப்பரேட் களவாணிகளின் சரக்கு கேடானது என்பதை ஆங்கிலத்திலும் நினைவில் கொள்க
[13:12, 5/17/2019] Ravindran Icicifoundation: 👌🏻👌🏻
[14:11, 5/17/2019] Suba Ka Delhi: நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
தூக்கம் என்பது இரவானதும் நமது உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.
பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும்…
[07:55, 5/18/2019] K P Kesavan ONGC: https://youtu.be/c1_D8vuyEko
[11:59, 5/18/2019] Rajesh Mapla: பலாப்பழம் வாங்கும் போது பழத்தின் காம்பு பக்கம் ஓட்டை உள்ளதா என்று கவனித்து வாங்குங்கள் அதில் ஊட்டப்படுவது கார்பன் நீர் ஊற்றுவதால் பழம் மூன்று நாட்களில் பழுத்து விடும் பச்சை காயாக இருந்தாலும் பழுத்துவிடும் நீங்களே பாருங்கள் இதோ
[12:04, 5/18/2019] Kirithiga Salem: மனிதனுக்கு எல்லாம் வேண்டும், அதே சமயம் விரைவாகவும் வேண்டும். குறை பிரசவம் போல இப்படி பழங்களை பழுக்க வைத்து விற்க வேண்டிய அவசியம்? நம் பொருமையின்மையும், பொறுப்பின்மையும் அதன் காரணங்கள்.
[12:07, 5/18/2019] Kirithiga Salem: பொறுமையின்மை*
[18:39, 5/19/2019] Bandra Selvam Porko: Hot Coconut water please forward please forward:
Dr. Rajendra A. Badwe, TATA Memorial Hospital stressed that if everyone who receives this newsletter can forward ten copies to others, surely at least one life will be saved back... I have already done my part, hope You can also help with your part. thank!
Hot coconut water can save you a lifetime
Look at it again, then tell others,
Spread love out!
Hot coconut ~ only kill cancer cells!
Cut 2 to 3 thin coconut flakes in a cup, add hot water, it will become "alkaline water", drink every day, it is good for anyone.
Hot Coconut water releases an anti-cancer substance, which is the latest advance in the effective treatment of cancer in the medical field.
Hot coconut juice has an effect on cysts and t…
[08:16, 5/20/2019] Uma Healthy Facts: WHAT TO DO IF SUDDENLY YOU ARE UNABLE TO PASS URINE ...
This is the experience of a famous allopathy doctor on account of a medical article. He is in his 70's and an ENT specialist. It was astonishing to listen to one of his experiences which he shared.
That morning one day he had a problem on waking up. He had an urge to pass urine but for some reason he was unable to do so. At an advanced age some people face such a problem some times and if they try two or three times they may succeed. He tried repeatedly but nothing happened. His continuous efforts didn’t bear any result. Then he realised there is a problem. Although he is a doctor he is no exception to such physical problems as he is also made of flesh and blood like everyone else. Now his lower abdome…
[16:43, 5/20/2019] Srithar Tamizhan B+: The kid swallowed a coin. Just watch how professionally a doctor extracts it, while some hospitals might even perform a surgery and empty the parent's wallet.
[22:12, 5/20/2019] Seshan Jharkhand: 👍🏻
[23:11, 5/20/2019] Bandra Selvam Porko: I hope this procedure is followed, thanks sirithar
[12:49, 5/21/2019] Venpura Selvakumar: ஒரு ரூபாய் மருத்துவரின் மருத்துவ இயற்கை ஆலோசனை குறிப்புகள் .
1. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை
2. முதுகுத் தண்டு வலிக்கு பப்பாளிப் பழம் சாப்பிடுங்கள்
3. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை
4. உடற் சூடு அகல முருங்கைக் கீரை
5. நீரிழிவு நோய்க்கு துளசி இலை
6. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு
7. கண் பார்வை அதிகரிக்க காரட், புதினா, ஏலக்காய்
8. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும், எலுமிச்சையும்
9. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி
10. சர்க்கரை நோயை கட்டுப் படுத்தும் வெந்தயம்
11. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்
12. இளைத்த உடல் பெருக்க மிளகு
13. பொடுகைப் போக்க தயிரில் குளியல்
14. மூலத்தை சரி செய்ய கருணைக் கிழங்கு
15. இதயப் பலவீனம் போக்க மாதுளை
16. வெள்ளை வெட்டை தீர அன்னாசி
இவற்றை நம் வீட்டிலேயே பயன்படுத்தி ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளலாம்.
…
[08:05, 5/22/2019] Srithar Tamizhan B+: தமிழகத்தின் வருட மழையளவு 950mm.
nearly 1 meter.தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுர கிலோமீட்டர்.
2,30,00,00,00,000 கன மீட்டர் மழை நாம் பெறுகிறோம்.ஒரு கன மீட்டர் என்பது ஆயிரம் லிட்டர்.
ஒரு TMC என்பது THOUSAND MILLION CUBIC FEET of water.அதாவது சுமார் 8,000 TMC மழையை நாம் பெறுகிறோம்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 46 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு வருடத்திற்கு மழை மூலம் கிடைக்கிறது.சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஒரு TMC மழைநீர் கிடைக்கிறது.
அதை மிகச் சரியாகத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்தினால் எந்த அண்டைமாநிலத்திடமும் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், ஏரிகள் ,குளங்கள் போன்று சேமிக்கப்படும் தண்ணீரில் 90% வெயிலில் ஆவியாகிவிடுவதையும்,10% மட்டுமே தரைக்குக் கீழ் ஊடுறுவி நிலத்தடி நீராக மாறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சேமிக்கப்படும் நீரை , அ…
[09:36, 5/22/2019] Umachandar Sbi Thane: ஹெல்த்
ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!
டாக்டர் சசித்ரா தாமோதரன் | 15 Days ago
ரமலான் என்றதும் நம் ஞாபகத்துக்கு வருவது, கோடை மாதம் முழுவதும், நீர் கூட அருந்தாமல் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும், உண்ணா நோன்புதான்..! பிறை தெரிந்தவுடன் தொடங்கப்பட்டு, மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது இந்த ரமலான் நோன்பு.
தினமும் அதிகாலையிலேயே, ஒரு நாளுக்கான உணவை உட்கொண்டு, பகல் முழுவதும் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பிருந்து, மாலையில் இறைவனைத் தொழுது, பிறகு புசித்து, உறங்கி, மறுநாள் மீண்டும் தொடரும் உபவாசம் என... இந்த ரமலான் நோன்பு வெறும் இறை நம்பிக்கைதானா..? இல்லை, இதில் அறிவியலும் ஆரோக்கியமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னர், முதலில் ரமலான் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்க…
[09:37, 5/22/2019] Umachandar Sbi Thane: ஆனந்த விகடனில் வந்த கட்டுரை
[22:53, 5/22/2019] Seshan Jharkhand: Inspite of these art abt LED IT IS sad that every tom dick and harry use LED s in vehicles!!
[09:32, 5/23/2019] Venpura Selvakumar: அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
இதோ👇
1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி :
எ…
[08:58, 5/25/2019] Srithar Tamizhan B+: https://timesofindia.indiatimes.com/life-style/beauty/why-you-should-apply-sunscreen-indoors-too/articleshow/69464348.cms
[11:00, 5/26/2019] Seshan Jharkhand: Very good info.
[22:51, 5/26/2019] Uma Healthy Facts: Please view and forward this 👆video to maximum number of people. Donate blood n save lives🙏🙏
[08:33, 5/27/2019] Srithar Tamizhan B+: இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறனுமா?? அப்ப இது கட்டையமா படிங்க!
தமிழ்நாட்டுலயும் மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.
‘‘காடுகளை உருவாக்கணும்... அதுவும் வேகமா உருவாக்கணும். பத்து வருஷத்துல வளர்ற மரம், ரெண்டே வருஷத்துல வளரணும். அப்பதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை திரும்பும். எல்லாம் சரிதான், பத்து வருஷம் ஒரு மரம் வளர்ந்தா என்ன வளர்ச்சி இருக்குமோ, அது ரெண்டே வருஷத்துல எப்படி சாத்தியம்?
நிச்சயம் சாத்தியம்'னு சொல்கிறார்…
[08:39, 5/27/2019] Umachandar Sbi Thane: 👌👌👏👏👏
[08:46, 5/27/2019] Umachandar Sbi Thane: Have you tried the Miyawaki method? https://www.thehindu.com/news/cities/chennai/have-you-tried-the-miyawaki-method/article25632413.ece?utm_campaign=amp_article_share&utm_medium=referral&utm_source=whatsapp.com
[08:55, 5/27/2019] TWS Moorthi Annan: Please aap Sabhi is video ko ek baar Jarur share Karen Taki dusre log bhi is mission mein joint ho sake dhanyavad🙏🙏
[08:49, 5/28/2019] Venpura Selvakumar: நோயற்ற வாழ்வுக்கு...
நோயற்ற வாழ்வுக்கு....
Jora Life Care Llp Mumbai...
{ We Care For You And Your Family }
வயிற்றுக்கு நல்லதாய்
பப்பாளி..
வரும் ஜூரம் தடுத்திட
திராட்சை..
உடல்வெப்பம் தணித்திட
வாழைப்பழம்..
எலும்புக்கு ஏற்றதாய்
கொய்யா..
உடல் உறுதிக்கு
ஆப்பிள்..
அளவாய்க் கொழுப்பைக் குறைத்திட
அண்ணாசிப்பழம்..
அதுபோல் இரத்த
அழுத்தம் குறைத்திட
மாம்பழம்..
முடிந்தவரை தின்றுபார்,
மறந்திடலாம்
மருந்து என்பதையே...!
- Jora Life Care Llp Mumbai...
{ We Care For You And Your Family }
[08:53, 5/28/2019] Venpura Selvakumar: .
[08:56, 5/28/2019] Venpura Selvakumar: எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளி…
[20:37, 5/28/2019] Muthukrishnan MVI: வீட்டு balcony தோட்டத்தில் விளைவித்த பொன்னாங்கண்ணி கீரை.
நீங்களும் முயற்ச்சியுங்களேன்.
[21:29, 5/28/2019] My Number: Good
[13:14, 5/29/2019] Kirithiga Salem: Over Weight affects the knees....
[08:23, 5/31/2019] Idli Silluve: அறுமை👏👏👏👌👍
[11:23, 5/31/2019] Miraroad Sivaraman: 👍
[12:15, 5/31/2019] Director Paranjothi: 24 மணி நேரத்தில் கால்சியம் சத்துநிறைந்த முட்டைஓடு கரைந்து வழவழப்பான திரவங்கள் வெந்து பிளாஸ்டிக்போல் மாறி விட்டது.நமது மூட்டுகளுக்கும் எலும்புகளுக்கும் தீமைவிளைவிக்கும் வேதிப்பொருட்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் கலந்த வெளிநாட்டு பானங்கள் நமக்கு தேவையா? இல்லை இயற்கையான இளநீர் எலுமிச்சை பழச்சாறு செம்பருத்திபூ எலுமிச்சைசாறுகலந்த பானங்கள் அருந்துவது நல்லதா சிந்திப்போம் உடல்நலம் காப்போம்.
[12:17, 5/31/2019] Siws Padmavathy: 👆🏼pl do watch the above Video and stop having such drinks. They completely dissolve calcium in our body.
[11:39, 6/1/2019] Miraroad Sivaraman: Request everyone to watch the 1 minute video for knee cap strengthening .
[12:54, 6/1/2019] Umachandar Sbi Thane: ......... GET SCARED ..........
(1) The stomach is scared when you do not have breakfast in the morning.
(2) The kidneys are afraid when you do not even drink 10 glasses of water in 24 hours.
(3) The gallbladder is scared when you do not even sleep until 11 o'clock and do not wake up to the sunrise.
(4) The small intestine is scared when you eat cold and stale food.
(5) Large intestines are scared when you eat more fried and spicy food.
(6) The lungs are scared when you breathe in smoke, dirt and polluted environment of cigarettes and bidi.
(7) The liver is scared when you eat heavy fried food, junk, and fast food.
(8) The heart is afraid when you eat your meal with more salt and cholesterol.
(9) The pancreas is scared when you eat more sweet becaus…
[13:15, 6/1/2019] Kirithiga Salem: Wonderful message
[13:24, 6/1/2019] Umachandar Sbi Thane: 🙏
[14:56, 6/1/2019] +91 96000 39906: 🙏🏻 Congratulations all Senior Citizens 🙏🏻
Great News
The Aviation Ministry passes the air fare brought forward to Modi
All senior citizens of Indian nationality and permanently residing in India over 60 years of age get Air India Flight tickets at half the price for travel within INDIA.
Please inform Senior Citizens belonging to your families and friends
http://www.airindia.in/senior-citizen-concession.htm
[18:53, 6/1/2019] Kirithiga Salem: Extra Mr. Rajinikanth explains...
[22:13, 6/1/2019] My Number: Only health related msg
[12:35, 6/2/2019] My Number: https://www.facebook.com/TimesofIndia/videos/2355998077979460/
[19:26, 6/2/2019] Nangai Kumanarasan: "மண்பானை
நீர்- 7- 8 pH அளவு"
😃....💡
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமான…
[19:42, 6/2/2019] Nangai Kumanarasan: 5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.
3 நிமிடம் , உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.
ஒரு கூட்டம்,
இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.
அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..
டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.
மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.
பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.
நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.
சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.
காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.
வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.
இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.
நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.
பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.
சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.
தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.
பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.
வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.
உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.
அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.
அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.
இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.
அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.
அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”
உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.
இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.
எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.
கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.
அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.
இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.
மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:
“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.
“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.” “
நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘
2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.
ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.
அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.
இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.
போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.
இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.
நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.
வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள்.
ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.
அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்
அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.
ஆனால்
எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!
மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம். Kinldy forward to all without FAIL. SAVE your self and your family and friends [truncated by WhatsApp]
இதனை ஏற்கனவே படித்திருந்தாலும் ,
மாற்றம் வரும்வரை
மீண்டும் மீண்டும்
பகிரவேண்டும்
Courtesy: நலம் வாட்சப் குரூப்
[08:06, 6/3/2019] My Number: 👆COLD DRINKS LIKE SPRITE, PEPSI, THUMPS-UP, 7 UP ETC, ARE POISON TO CHILDREN AND ADULTS ..... PL WATCH THIS DEMO VIDEO
[10:28, 6/3/2019] Dk Kannan: நல்ல பதிவு
[16:57, 6/3/2019] +91 99942 42807: புற்றுநோய் CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்று என்பது நோய் அல்ல வியாபாரம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து …
[22:48, 6/3/2019] My Number: Dear all,
It's my suggestion that we all can make each of our house as a Unique Model for Water Conserving by installing Altered Nozzles for 100% water taps.
Please see the video clip below, the nozzles are available in Amazon, Flipkart, etc. for on line sale for ₹200/- each approx.
[22:48, 6/3/2019] My Number: Above video clip..
[23:05, 6/3/2019] Srithar Tamizhan B+: 40% of Indians will have no access to drinking water by 2030: NITI Aayog
https://wap.business-standard.com/article/current-affairs/40-of-indians-will-have-no-access-to-drinking-water-by-2030-niti-aayog-118062500074_1.html
[08:15, 6/4/2019] Venpura Selvakumar: ஜோரா மருத்துவ களஞ்சியம்
”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.
இயற்கை மருத்துவ தகவல் மற்றும் ஜோரா தெரபி ஆலோசனைகளுக்கு
+912224010280 / 09321220209
பாண்டியம்மாள் செல்வக்குமார்
இயற்கை மருத்துவர் மற்றும் ஜோரா தெரபி பயிற்சியாளர்
[12:15, 6/4/2019] Srithar Tamizhan B+: #அத்தி மரம் இலவசமாக வழங்கப்படும்..
வேண்டுபவர்கள் 9865989462 #ஒலிமுகமது புதுக்கோட்டை ..என்னிற்கு தொடர்புகொள்மவும்..
நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டது. அப்படினா நமக்கு குடிநீர் வழி என்ன ?. இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது . அத்திமரங்கள் வெப்சைட்டில் படித்தால் உங்களுக்கே புரியும். ஆதலால் அத்திமரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும். இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் அனைத்து நண்பர்கள் களுக்கும் குருப்களுக்கும் தெரிய படுத்தி அத்திமரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள் நீர் கிடைக்கும் வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும்.
இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.
அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.
வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆ…
-----------------------------------------------------------------------------------------------------------
[14:11, 4/7/2019] 90 Ft Neelkandan: தொழர்களுக்கு வணக்கம், என்னுடைய அப்பா வயது 57,அவர்களுக்கு சக்கரை நோய் உள்ளது 250 அளவில் உள்ளது. காலில் ஒரு முள் கூற்றியதில் கால்வீங்கி அந்த இடத்தில் இப்பொழுது நீர் வழிகிறது. ஓரு வாரமாக அலோபதி மருந்து எடுத்தும் பயனில்லை. இதனால் இயற்கை அல்லது சித்த மருத்துவத்தில் தீர்வு இருந்தால் தெரியப்படுத்தவும்.
[10:55, 4/8/2019] Ravindran Icicifoundation: 👌🏻
[11:54, 4/9/2019] Vanitha Makizhci: சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.
3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆ…
[10:09, 4/10/2019] Chembur Roshan: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?…
[11:09, 4/11/2019] My Number: தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன.
உடல் சூடாவதை தடுப்பது எப்படி?
தண்ணீர் பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை, கால், முகம் போன்றவற்றை கழுவலாம். இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.
வெப…
[11:27, 4/11/2019] Ravindran Icicifoundation: 👌🏻👌🏻
[15:33, 4/11/2019] Suba Ka Delhi: நமது முகநூலில் உள்ள நண்பர்கள் மற்றும் காவல்துறை சார்ந்த சொந்தங்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும் இதில் யாரு என அடையாளம் தெரியாத நபர் குழந்தைகளிடம் அருகில் சென்று ஊசி போன்ற எதோ ஒன்றை செலுத்துகிறான் இதன் உண்மை தன்மையை தெரிவிக்கவும் யார் எதற்கு என்று விசாரிக்கவும்..!!
சேலம் SES பள்ளியின் வெளிப்புறத்தில் ஒரு மர்மஆசாமி சிறுமிகளுக்கு ஏதோ ஊசியை அவர்கள் அனுமதி இல்லாமல் போடும் காட்சி பதிவாகி உள்ளது இதே போன்ற ஒரு நிகழ்வு சென்னை DAV பள்ளி வளாக CCTVல் பதிவாகி உள்ளது இந்த வீடியோ கவனமாக பாருங்கள் காவல்துறை அதிகார்கள் கவனத்துக்கு இந்த வீடியோ கொண்டு செல்லுங்கள்,
இதை தயவு செயது அனைவருடைய குரூப்க்கும் அனுப்பவும்.
அனுப்பியவர்க்கு கோடி நன்றி...பகிர்வது மட்டும் இன்றி குழந்தைகளு போட்டு காட்டி விளக்கவும் நண்பர்களே..
👇🏻👇🏻👇🏻
[15:47, 4/11/2019] Bangalore Senthil: Old incident, police arrested that guy, he is a mental disorder person.
[11:07, 4/12/2019] Serman: யாருக்காவது மூத்திரபையில் கல்லடைப்பு, Gall Bladder ல் கல்லடைப்பு இருந்தால் உடனடியாக திருநெல்வேலி To திருச்செந்தூர் போகும் வழியில் சோனகன் விளை என்ற ஊர் உள்ளது.
அங்கு இறங்கி சத்யா ஸ்டோர் பலசரக்கு கடையில் விடயத்தை கூறினால் ஒரு மூலிகை இலை இலவசமாக வழங்குகிறார்கள் அதை வாங்கிக் கொள்ளவும்.
இந்த இலையை அதிகாலையில் வெறும் வயிற்றில் இலையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும்.
ஒரு நாளைக்கு ஒரு இலை சுவைத்து சாப்பிடவும் சாப்பிட்ட பின்பு 3 மணி நேரத்திற்கு பச்சைத் தண்ணீர்கூட அருந்தக்கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் மூன்று நாளைக்கு இதே போல் மூன்று இலையை சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு கண்டிப்பாக குணமாகும்...
நாங்கள் திருச்செந்தூருக்கு நடைபயனம் சென்று திரும்பி கொண்டிருந்த வேலையில் இந்த கடையில் தண்ணீர் வாங்கி அருந்தினோம். அப்போது சென்னை, மைசூரு, பெல்லாரி, கும்பகோணம…
[12:42, 4/13/2019] Miraroad Sivaraman: எத்தனை அடைப்பு இருநந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்கபயமேன்!!!????
ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.நானும் உங்களைப்போல் இதய நோயாளிதான். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் யோகேஸ்வர் காய்றி வைத்யசாலை வைத்தியர் DrB.R.ARUNKUMAR ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்கிறேன் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்
வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசிய…
[13:49, 4/13/2019] Vidiveli Kathir: ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும்!!
சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.
அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
. ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.
வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள…
[22:30, 4/20/2019] Srithar Tamizhan B+: இதுபோன்ற பதிவுகள் இந்த தளத்தில் கூடாது .
[22:54, 4/20/2019] Kirithiga Salem: Well done. Please do not add him/her if he ask sorry... Such a horrible video
[22:56, 4/20/2019] Srithar Tamizhan B+: அவரை உடனே இணைத்தற்கு காரணம் அந்த காணொளியை நிக்க சொல்லத்தான் .
[08:48, 4/21/2019] Ab Muthu: யாரும் சாதியை உயர்த்தி பேச வேண்டாம் இங்கே மனித இனமே (குறிப்பாக தமிழ் இனம்) ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.. "அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
நன்றி
[10:27, 4/21/2019] Kirithiga Salem: ஆன்மீகம்🧘♂ 🧘♀, சைவ உணவு 🥥🍌🍇🍊, பசுப் பாதுகாப்பு 🐄, இயற்கை விவசாயம் 🌱 🌴🌲🌳 🌾 மற்றும் இயற்கை வாழ்வியல் 🌎 🌞🌝🌦மாநில மாநாடு.
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நடத்தும்
தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு ஆன்மீகம், சைவ உணவு, பசுப் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் மாநில மாநாடு.
🗓 நாள் : விகாரி சித்திரை- 21, 22 & 23.
04.05.2019, 05.05.2019 & 06.05.2019 , மே மாதம் 2019 ; சனி, ஞாயிறு & திங்கள்.
⏰ நேரம் :
சனிக் கிழமை : காலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை.
(காலை 7.30 மணிக்கு கோ பூஜை 🐄)
ஞாயிற்றுக் கிழமை : காலை 9.00 மணி முதல் மாலை 8.30 மணி வரை.
திங்கள் கிழமை : காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.
🌺 இடம்: மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை.
பொள்ளாச்சி வட்டம்.
இயற்கைக்கு மாறான இன்றைய நமது வாழ்க்கை முறையை மாற்றி, இயற்கையோடு…
[11:57, 4/21/2019] Seshan Jharkhand: Who is this? Case must be filed against this sadhiveriyan!!
[11:58, 4/21/2019] My Number: Avoid politics in this group. Then I will remove the people's.
[11:58, 4/21/2019] Seshan Jharkhand: Ok.
[14:16, 4/21/2019] Chembur Roshan: மூலம் மற்றும் மலம் வெளியேறும் இடத்தில் வலி!
(எனக்கு வந்த போது நான் இதை செய்து சரி செய்து கொண்டேன்! நீங்களும் முயற்சியுங்கள் நண்பர்களே! )
> உணவே மருந்து !
> ஓய்வு ,உணவு மூலியமாக இயற்கையாக சரி செய்யலாம்!
#செய்ய கூடாதது#
> முதலில் நீங்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டியது மசாலா வகை உணவுகள். காரமான உணவுகள் - பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் காரம் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
> பருப்பு வகைகள் தவிர்க்க வேண்டும். மலத்தை இருக்கும் வகை உணவுகள் தவிர்க்க வேண்டும்!
> எல்லா குழம்பு வகைகளும் தவிர்க்க வேண்டும்.
> உதாரணத்துக்கு சாம்பார் சாதம் கூட தவிர்க்க வேண்டும் !
> மாமிச உணவுகள் தவிர்ப்பது நல்லது.
>டீ, காபி, மது போன்ற போதை பொருள்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
#செய்ய வேண்டியது#
> மலம் வெளியேறும் இடத்தில் நல்லஎண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் வைக்க வேண்டும்.
> …
[15:35, 4/21/2019] Andaman Yuvasakthi Subramanian: This types of video posted ideat remove from this group Admn
[17:54, 4/22/2019] Ab Muthu: 👍
[17:56, 4/22/2019] Ab Muthu: இடது பக்கத்தில் உள்ள விதைப்பையில் வலி ஏற்படுகிறது மேலும் இடது பக்கம் அடி வயிறு இரண்டு இடத்திலும் ஒன்றாக இணைத்தாற்போல் வலித்து கொண்டே இருக்கிறது... மருத்துவரிடம் சென்று பரிசோதித்தால் எல்லாம் சீராக உள்ளது என்கிறார்... உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் அறிவுறுத்த வேண்டுகிறேன்...
நன்றி
[07:36, 4/23/2019] Srithar Tamizhan B+: சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது..!
அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...
வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை.!
விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற.!
செலவில்லாத சுத்திகரிப்பு கருவி.!
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது , அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது.
" அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையலே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி நஷ…
[16:44, 4/23/2019] Suba Ka Delhi: புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.
பதிவிடும் நாள்:14.04.2019
என் பெயர் மகரஜோதி. எனக்கு வயது 42. 2014 ஏப்ரல் மாதம் எனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 3A stage என்று சொன்னார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
முதலில் அறுவை சிகிச்சை செய்து இடதுபுற மார்பை நீக்கினார்கள். தொடர்ந்து கீமோதெரபி, ரேடியேசன் என்று ஏழுமாதங்கள் தொடர்சிகிச்சை.
அவ்வளவுக்குப்பிறகும் மீண்டும் கேன்சர் உடலின் பிற பாகங்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2016 செப்டம்பரில் இடுப்புவலியும் கால்வலியும் வந்தது. அது கேன்சராக இருக்கலாம் என்றே தெரியாமல் இடுப்புவலிக்கும் கால்வலிக்கும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறுமாதங்கள் ஆ…
[19:03, 4/23/2019] Seshan Jharkhand: Fwd message.
[12:53, 4/25/2019] Ravindran Icicifoundation: 👌🏻
[19:47, 4/25/2019] Srithar Tamizhan B+: தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?
நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும்
அசிடிட்டி உருவாக்கும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்திருப்போம்.
ஊட்டச்சத்துக்கள்
கிராம்பில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. ஒரு ஸ்பூன் (2 கிராம்) மொத்தம் 21 கலோரிகள் இருக்கின்றன. அதில் 1 கிராம் கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராம் நார்ச்சத்தும் இருக்கின்றன. 30 சதவீதம் மாங்கனீசும் 4 சதவீதம் வைட்டமின் கே மற்றும் 3 சதவீதம் வைட்டமின் சியும் நிறைந்திருக்கிறது.
வயிற்றுப் பொருமல்
காரமான உணவுகளை உட்கொள்வது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், குறைந்த உடல் அசைவு மற்றும் …
[19:59, 4/25/2019] Ab Muthu: 👍
[20:41, 4/25/2019] Kirithiga Salem: அருமை
[20:51, 4/25/2019] Shyam Sundar: Super thought !
[10:08, 4/26/2019] Mumbai Paul: 1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம்
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொ…
[20:56, 4/27/2019] Umachandar Sbi Thane: https://www.facebook.com/161123851210952/posts/342349036421765/?sfnsn=mo
[21:02, 4/27/2019] Umachandar Sbi Thane: Please share and like...
The page is of National institute of Siddha, a government organisation for Siddha research...
[11:56, 4/28/2019] TWS Moorthi Annan: 👍👌
[19:06, 4/29/2019] Madhan MVI: லேஸ் சிப்ஸ்’ உருளைக்கிழங்கைப் பயிரிடுவதை நிறுத்துங்கள்; எங்களுடன் சேருங்கள்: வழக்கை வாபஸ் பெற பெப்ஸி நிறுவனம் விவசாயிகளுக்கு நிபந்தனை
-பிரிசில்லா ஜெபராஜ்
லேஸ் சிப்ஸ்’ தயாரிக்கும் உருளைக்கிழங்குகளைப் பயிர் செய்து விற்பனை செய்ததற்காக 4 குஜராத் விவசாயிகள் மீது ரூ.4.2 கோடி கேட்டு நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த பெப்ஸி நிறுவனம், தற்போது விவசாயிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய புதிய செட்டில்மென்ட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமையான இன்று பெப்ஸி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் விவசாயிகளுக்கான இந்த நிபந்தனை செட்டில்மென்ட்டை கீழ்வருமாறு அறிவித்தனர்:
தங்களது லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு வகை பதிவு செய்யப்பட்டு காப்புரிமை பெற்ற விதை அதனை விவசாயிகள் இனி பயிர்செய்யக் கூடாது. மேலும் ஏற்கெனவே பயிர் செய்து விளைவித்த அந்த வகை உருளைக்கிழங்கு ஸ்டாக்குகளை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண…
[10:32, 4/30/2019] +91 93207 62154: Dear admin,
Kly add my personal no 9600039906 in this group. As this is my official no and I will be exiting this group from today on my transfer
[15:06, 4/30/2019] P D Palan Artist: Vanakkam ,
If any herbal or medicine for cure Gallbladder stone ,( Biththaghal)
[15:10, 4/30/2019] Venpura Selvakumar: சிறுநீரக கல் பித்தப்பை கல் முப்பது நிமிடங்களில் எடுத்து தரப்படும்
[15:11, 4/30/2019] P D Palan Artist: It's surgery
[19:42, 4/30/2019] Shan Prabha: By mistakenly it was uploaded Sorry for the inconvenience
[19:43, 4/30/2019] My Number: Delete the photo
[20:09, 4/30/2019] Shan Prabha: Deleted
[09:51, 5/1/2019] Venpura Selvakumar: ஒரு ரூபாய் மருத்துவ முகாம்
மே தினத்தை முன்னிட்டு உடல் பரிசோதனை முற்றிலும் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்
நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மேலும் தகவலுக்கு
பாண்டியம்மாள் செல்வக்குமார்
9321220209
[09:42, 5/2/2019] Suba Ka Delhi: Hi All ,
Today , very shocking and sad happened in one flat of Sare homes . During AC servicing by uber clap team bcoz of sudden blast , 2 employee of uber clap died on spot and residents were injured badly ... please be careful while servicing AC.
RIP 🙏
[11:04, 5/3/2019] Uma Healthy Facts: 🙏 के.ई.एम. हॉस्पिटलमध्ये पक्षघात (प्यारालेसीस /लकवा )या आजारावर अँटोमॅटिक या मशीन द्वारे काही तासातच रुग्ण पूर्ववत बरा होतो, मेंदूच्या गाठी या मशीनच्या सहाय्याने एन्जोप्लाष्टी प्रमाणे काढुन टाकल्या जातात, तसेच भारतात प्रथम याच हॉस्पिटलमध्ये ही सुविधा उपलब्ध झाली आहे.
जगभरात काही ठराविक अशा मशीन आहेत, सदर मशीन हाताळण्यात डॉ. नितीनजी डांगे हे जगप्रसिद्ध आहेत. बृहन्मुंबई महानगरपालिकेतर्फे सदर no मशीनीचे उद्घाटन व लोकार्पण करण्यात आले.
💐🙏🏻💐🙏🏻💐👍👌
माहीती सर्वाना कळवा फायदा होईल FORWARDED AS RECEIVED..
[22:54, 5/4/2019] Srithar Tamizhan B+: 🔥🔥A MATTER OF CONCERN 🔥🔥
A student of Ism died last 2 months ago Reason was, on his B-Day, b'day bumps were given by friends.. Next day he had stomach ache, pancreas was damaged, operated for that n vicious cycle started...Finally expired .
Pls ask children, not to give B-Day bumps...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[23:10, 5/4/2019] Kirithiga Salem: Barbarians... Stupidity
[23:11, 5/4/2019] Srithar Tamizhan B+: this is a new trend in youngsters. Nobody treats like this on Birthdays... It's inhuman. The way the friends were hammering the Birthday boy On the basisof this video all the culprits should be charged with attempted to murder.
[23:42, 5/4/2019] Mahalir Preetu Manomani: Really this is the new trend of youngsters especially boys
[23:44, 5/4/2019] Kirithiga Salem: Next demon rise of ragging
[23:48, 5/4/2019] +91 90221 85550: Its not new, its a norm in professional colleges hostel.
The guys are held by hand and legs by four persons and swayes up and down and hit on the bump.
Here it was man handling.
Its a one off case can be termed as accidents.
[12:53, 5/8/2019] My Number: Wow😮
[12:59, 5/8/2019] Kirithiga Salem: Disgusting. What he did there .. taking bath with sugar syrup?
[13:00, 5/8/2019] Dk Kannan: 😅😆🤔
புரியல
😇தமிழ்ல எழுதுங்க
[13:02, 5/8/2019] Kirithiga Salem: அந்த அண்டாவுல இருக்கிறது சீனித் தண்ணியா? அத தேச்சு இந்த ஆளு குளிக்கிறாரா கேட்டேன்.
[13:02, 5/8/2019] Kirithiga Salem: அந்த இனிப்பு என்னனு தெரில
[13:03, 5/8/2019] Dk Kannan: ஆத்தாடி
ஆமா அது குலாப்சாமூனோட தண்ணிபோல இருக்கு
[13:04, 5/8/2019] Kirithiga Salem: 😨😨
[15:37, 5/8/2019] Umachandar Sbi Thane: 👌👌
[23:43, 5/9/2019] Srithar Tamizhan B+: Fwd msg .. நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டது. அப்படினா நமக்கு குடிநீர் வழி என்ன ?. இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது . அத்திமரங்கள் வெப்சைட்டில் படித்தால் உங்களுக்கே புரியும். ஆதலால் அத்திமரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும். இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்..
[01:18, 5/10/2019] Vidiveli Kathir: கேன்சர்
நண்டு என சொல்வார்கள் இதனை... ஆம் ஒரு இடத்தில் வந்துவிட்டால் இனி அவ்வளவு தான் என்பார்கள் ஆங்கில மருத்துவர்
கவலை வேண்டாம்
நம்முடைய இயற்கை மருத்துவ முறையில் மருந்து இருக்கு நல்லாவேயிருக்காங்க
முதலில் நான் கூட நம்பவில்லை..
என்னுடைய நெருங்கிய உறவினருக்கு இந்த நோய் வந்தவிட்டது மற்றொரு நண்பர் சொன்னார் என கோவைக்கு அருகேயிருக்கும் முக்காலி எனும் மலை கிராமத்துக்கு சென்றோம்...
முழுமனதுடன் சென்றனே என்றால் இல்லை.. கீமோ கொடுங்க என டாக்டர் சொன்னவர் அழைத்து கொண்டு அங்கே சென்றேன்
பாதையே இல்லாத ஊருக்கு ஜீப்பில் தான் செல்லவேண்டும்..
அங்கே போனபிறகு நாட்டு மருத்துவர் சோதித்தார்... உயிருக்கு இனி ஆபத்தில்லை நான் பாத்துக்கிறேன் என கூறி முலிகை மருந்தினை மாலை 4 மணிக்கு கொடுத்தார்
அங்க அன்று 30 பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள்.. ஒருத்தர் தவறாமல் சொல்லும…
[05:40, 5/10/2019] Anbazhagan Custom: The Japanese government has decided to dispose of all the " microwave ovens" in the country before the end of this year n all citizens n organizations that do not meet the requirement, are threatened with fines n prison terms.
The reason for the ban on "microwave ovens" in the land of the Rising Sun was a research by scientists from the University of Hiroshima, where they discovered that "radio waves" cause greater harm to the health of citizens over 20 years, especially when using microwave oven which is more harmful than the American atomic bombs on Hiroshima n Nagasaki in Sept 1945.
According to experts, food heated in a microwave oven has very unhealthy vibrations and radiation.
Indeed, all the largest manufacturers of "microwave ovens" in Japan are b…
[06:38, 5/10/2019] K P Kesavan ONGC: The Japanese government decided to dispose of all the "microwave ovens" in the country before the end of this year and all citizens and organizations that do not meet the requirement, are threatened with prison terms.
The reason for the ban on "microwave ovens" in the land of the Rising Sun was a research by scientists from the University of Hiroshima, where they discovered that "radio waves" cause greater harm to the health of citizens over 20 years, especially when using microwave oven and is more harmful than bombing Nuclear weapons of the American aircraft in September 1945.
According to experts, food heated in a microwave oven has very unhealthy vibrations and radiation.
Indeed, all the largest manufacturers of "microwave ovens" in Japan were closed …
[10:37, 5/10/2019] Malad Joseph: பழைய சோறு🍚
உணவே மருந்து மருந்தே உணவு.
திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.
இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
👉ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
👉கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை …
[18:53, 5/10/2019] Director Paranjothi: இந்தியாவில் விற்பனையாகும் குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை IMA வெளியிட்டுள்ளது. அதிர்ச்சிகரமான செய்தி இது.
Pesticide Percentage (%) in cold drinks released from IMA (Indian Medical Association) recently*
1 Thums up 7.2%
2 Coke 9.4%
3 7 UP 12.5%
4 Mirinda 20.7%
5 Pepsi 10.9%
6 Fanta 29.1%
7 Sprite 5.3%
8 Frooti 24.5%
9 Maaza 19.3%
It's very dangerous to the Human Liver, Results in Cancer
Please pass it to all known persons in your contact
http://www.thehindu.com/todays-paper/pesticide-levels-in-soft-drinks-too-high/article3084971.ece
[12:52, 5/13/2019] Anbazhagan Custom: நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.
பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.
பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும…
[20:59, 5/13/2019] Vetri Selvan Shell Colony: #சோற்றுக்கற்றாழையின்மருத்துவக்குணங்கள்.
🌴🌱🌱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌳🌳🌳🌳
1. கற்றாழை ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை நீண்ட நால் நிலைக்கும்,
2. சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் பளிங்கு போல் ஜொலிக்கும்.
5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்குசெழித்து வளரும்.
6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பெருக்காமலே ப…
[09:36, 5/14/2019] Srithar Tamizhan B+: தண்ணீரை வீண் விரயம் செய்யும் சகோதர சகோதரிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
[10:44, 5/14/2019] Malad Joseph: https://youtu.be/1XgcQw6l7vA
[23:40, 5/14/2019] Malad Joseph: குப்பைமேனி கீரை மருத்துவ குணங்கள்:
1,குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
2. குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும்.
3. குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
4. குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.
5. குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்பு…
[17:26, 5/15/2019] Kirithiga Salem: 😨😨😨
[17:49, 5/15/2019] Shyam Sundar: Oh my God, both are dreadful. packs are like this on one hand and on the other hand, the soft drinks have a lot of pesticides.... Is it not time we say NO to these beverages..... I have stopped drinking beverages (such packed soft drinks long back)
[18:10, 5/15/2019] Dk Kannan: ஆமா கவனம்
அத்தனையும் உடலுக்குக் கேடு
எதுவானாகிலும் வீட்டில் தயாரித்துக்கொடுப்பது நலம்
தெருவோரக்கடைகளைவிட உறைகளில் மூடப்பட்டுள்ள கார்ப்பரேட் களவாணிகளின் சரக்கு கேடானது என்பதை ஆங்கிலத்திலும் நினைவில் கொள்க
[13:12, 5/17/2019] Ravindran Icicifoundation: 👌🏻👌🏻
[14:11, 5/17/2019] Suba Ka Delhi: நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
தூக்கம் என்பது இரவானதும் நமது உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.
பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும்…
[07:55, 5/18/2019] K P Kesavan ONGC: https://youtu.be/c1_D8vuyEko
[11:59, 5/18/2019] Rajesh Mapla: பலாப்பழம் வாங்கும் போது பழத்தின் காம்பு பக்கம் ஓட்டை உள்ளதா என்று கவனித்து வாங்குங்கள் அதில் ஊட்டப்படுவது கார்பன் நீர் ஊற்றுவதால் பழம் மூன்று நாட்களில் பழுத்து விடும் பச்சை காயாக இருந்தாலும் பழுத்துவிடும் நீங்களே பாருங்கள் இதோ
[12:04, 5/18/2019] Kirithiga Salem: மனிதனுக்கு எல்லாம் வேண்டும், அதே சமயம் விரைவாகவும் வேண்டும். குறை பிரசவம் போல இப்படி பழங்களை பழுக்க வைத்து விற்க வேண்டிய அவசியம்? நம் பொருமையின்மையும், பொறுப்பின்மையும் அதன் காரணங்கள்.
[12:07, 5/18/2019] Kirithiga Salem: பொறுமையின்மை*
[18:39, 5/19/2019] Bandra Selvam Porko: Hot Coconut water please forward please forward:
Dr. Rajendra A. Badwe, TATA Memorial Hospital stressed that if everyone who receives this newsletter can forward ten copies to others, surely at least one life will be saved back... I have already done my part, hope You can also help with your part. thank!
Hot coconut water can save you a lifetime
Look at it again, then tell others,
Spread love out!
Hot coconut ~ only kill cancer cells!
Cut 2 to 3 thin coconut flakes in a cup, add hot water, it will become "alkaline water", drink every day, it is good for anyone.
Hot Coconut water releases an anti-cancer substance, which is the latest advance in the effective treatment of cancer in the medical field.
Hot coconut juice has an effect on cysts and t…
[08:16, 5/20/2019] Uma Healthy Facts: WHAT TO DO IF SUDDENLY YOU ARE UNABLE TO PASS URINE ...
This is the experience of a famous allopathy doctor on account of a medical article. He is in his 70's and an ENT specialist. It was astonishing to listen to one of his experiences which he shared.
That morning one day he had a problem on waking up. He had an urge to pass urine but for some reason he was unable to do so. At an advanced age some people face such a problem some times and if they try two or three times they may succeed. He tried repeatedly but nothing happened. His continuous efforts didn’t bear any result. Then he realised there is a problem. Although he is a doctor he is no exception to such physical problems as he is also made of flesh and blood like everyone else. Now his lower abdome…
[16:43, 5/20/2019] Srithar Tamizhan B+: The kid swallowed a coin. Just watch how professionally a doctor extracts it, while some hospitals might even perform a surgery and empty the parent's wallet.
[22:12, 5/20/2019] Seshan Jharkhand: 👍🏻
[23:11, 5/20/2019] Bandra Selvam Porko: I hope this procedure is followed, thanks sirithar
[12:49, 5/21/2019] Venpura Selvakumar: ஒரு ரூபாய் மருத்துவரின் மருத்துவ இயற்கை ஆலோசனை குறிப்புகள் .
1. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை
2. முதுகுத் தண்டு வலிக்கு பப்பாளிப் பழம் சாப்பிடுங்கள்
3. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை
4. உடற் சூடு அகல முருங்கைக் கீரை
5. நீரிழிவு நோய்க்கு துளசி இலை
6. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு
7. கண் பார்வை அதிகரிக்க காரட், புதினா, ஏலக்காய்
8. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும், எலுமிச்சையும்
9. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி
10. சர்க்கரை நோயை கட்டுப் படுத்தும் வெந்தயம்
11. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்
12. இளைத்த உடல் பெருக்க மிளகு
13. பொடுகைப் போக்க தயிரில் குளியல்
14. மூலத்தை சரி செய்ய கருணைக் கிழங்கு
15. இதயப் பலவீனம் போக்க மாதுளை
16. வெள்ளை வெட்டை தீர அன்னாசி
இவற்றை நம் வீட்டிலேயே பயன்படுத்தி ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளலாம்.
…
[08:05, 5/22/2019] Srithar Tamizhan B+: தமிழகத்தின் வருட மழையளவு 950mm.
nearly 1 meter.தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுர கிலோமீட்டர்.
2,30,00,00,00,000 கன மீட்டர் மழை நாம் பெறுகிறோம்.ஒரு கன மீட்டர் என்பது ஆயிரம் லிட்டர்.
ஒரு TMC என்பது THOUSAND MILLION CUBIC FEET of water.அதாவது சுமார் 8,000 TMC மழையை நாம் பெறுகிறோம்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 46 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு வருடத்திற்கு மழை மூலம் கிடைக்கிறது.சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஒரு TMC மழைநீர் கிடைக்கிறது.
அதை மிகச் சரியாகத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்தினால் எந்த அண்டைமாநிலத்திடமும் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், ஏரிகள் ,குளங்கள் போன்று சேமிக்கப்படும் தண்ணீரில் 90% வெயிலில் ஆவியாகிவிடுவதையும்,10% மட்டுமே தரைக்குக் கீழ் ஊடுறுவி நிலத்தடி நீராக மாறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சேமிக்கப்படும் நீரை , அ…
[09:36, 5/22/2019] Umachandar Sbi Thane: ஹெல்த்
ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!
டாக்டர் சசித்ரா தாமோதரன் | 15 Days ago
ரமலான் என்றதும் நம் ஞாபகத்துக்கு வருவது, கோடை மாதம் முழுவதும், நீர் கூட அருந்தாமல் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும், உண்ணா நோன்புதான்..! பிறை தெரிந்தவுடன் தொடங்கப்பட்டு, மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது இந்த ரமலான் நோன்பு.
தினமும் அதிகாலையிலேயே, ஒரு நாளுக்கான உணவை உட்கொண்டு, பகல் முழுவதும் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பிருந்து, மாலையில் இறைவனைத் தொழுது, பிறகு புசித்து, உறங்கி, மறுநாள் மீண்டும் தொடரும் உபவாசம் என... இந்த ரமலான் நோன்பு வெறும் இறை நம்பிக்கைதானா..? இல்லை, இதில் அறிவியலும் ஆரோக்கியமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னர், முதலில் ரமலான் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்க…
[09:37, 5/22/2019] Umachandar Sbi Thane: ஆனந்த விகடனில் வந்த கட்டுரை
[22:53, 5/22/2019] Seshan Jharkhand: Inspite of these art abt LED IT IS sad that every tom dick and harry use LED s in vehicles!!
[09:32, 5/23/2019] Venpura Selvakumar: அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
இதோ👇
1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி :
எ…
[08:58, 5/25/2019] Srithar Tamizhan B+: https://timesofindia.indiatimes.com/life-style/beauty/why-you-should-apply-sunscreen-indoors-too/articleshow/69464348.cms
[11:00, 5/26/2019] Seshan Jharkhand: Very good info.
[22:51, 5/26/2019] Uma Healthy Facts: Please view and forward this 👆video to maximum number of people. Donate blood n save lives🙏🙏
[08:33, 5/27/2019] Srithar Tamizhan B+: இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறனுமா?? அப்ப இது கட்டையமா படிங்க!
தமிழ்நாட்டுலயும் மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.
‘‘காடுகளை உருவாக்கணும்... அதுவும் வேகமா உருவாக்கணும். பத்து வருஷத்துல வளர்ற மரம், ரெண்டே வருஷத்துல வளரணும். அப்பதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை திரும்பும். எல்லாம் சரிதான், பத்து வருஷம் ஒரு மரம் வளர்ந்தா என்ன வளர்ச்சி இருக்குமோ, அது ரெண்டே வருஷத்துல எப்படி சாத்தியம்?
நிச்சயம் சாத்தியம்'னு சொல்கிறார்…
[08:39, 5/27/2019] Umachandar Sbi Thane: 👌👌👏👏👏
[08:46, 5/27/2019] Umachandar Sbi Thane: Have you tried the Miyawaki method? https://www.thehindu.com/news/cities/chennai/have-you-tried-the-miyawaki-method/article25632413.ece?utm_campaign=amp_article_share&utm_medium=referral&utm_source=whatsapp.com
[08:55, 5/27/2019] TWS Moorthi Annan: Please aap Sabhi is video ko ek baar Jarur share Karen Taki dusre log bhi is mission mein joint ho sake dhanyavad🙏🙏
[08:49, 5/28/2019] Venpura Selvakumar: நோயற்ற வாழ்வுக்கு...
நோயற்ற வாழ்வுக்கு....
Jora Life Care Llp Mumbai...
{ We Care For You And Your Family }
வயிற்றுக்கு நல்லதாய்
பப்பாளி..
வரும் ஜூரம் தடுத்திட
திராட்சை..
உடல்வெப்பம் தணித்திட
வாழைப்பழம்..
எலும்புக்கு ஏற்றதாய்
கொய்யா..
உடல் உறுதிக்கு
ஆப்பிள்..
அளவாய்க் கொழுப்பைக் குறைத்திட
அண்ணாசிப்பழம்..
அதுபோல் இரத்த
அழுத்தம் குறைத்திட
மாம்பழம்..
முடிந்தவரை தின்றுபார்,
மறந்திடலாம்
மருந்து என்பதையே...!
- Jora Life Care Llp Mumbai...
{ We Care For You And Your Family }
[08:53, 5/28/2019] Venpura Selvakumar: .
[08:56, 5/28/2019] Venpura Selvakumar: எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளி…
[20:37, 5/28/2019] Muthukrishnan MVI: வீட்டு balcony தோட்டத்தில் விளைவித்த பொன்னாங்கண்ணி கீரை.
நீங்களும் முயற்ச்சியுங்களேன்.
[21:29, 5/28/2019] My Number: Good
[13:14, 5/29/2019] Kirithiga Salem: Over Weight affects the knees....
[08:23, 5/31/2019] Idli Silluve: அறுமை👏👏👏👌👍
[11:23, 5/31/2019] Miraroad Sivaraman: 👍
[12:15, 5/31/2019] Director Paranjothi: 24 மணி நேரத்தில் கால்சியம் சத்துநிறைந்த முட்டைஓடு கரைந்து வழவழப்பான திரவங்கள் வெந்து பிளாஸ்டிக்போல் மாறி விட்டது.நமது மூட்டுகளுக்கும் எலும்புகளுக்கும் தீமைவிளைவிக்கும் வேதிப்பொருட்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் கலந்த வெளிநாட்டு பானங்கள் நமக்கு தேவையா? இல்லை இயற்கையான இளநீர் எலுமிச்சை பழச்சாறு செம்பருத்திபூ எலுமிச்சைசாறுகலந்த பானங்கள் அருந்துவது நல்லதா சிந்திப்போம் உடல்நலம் காப்போம்.
[12:17, 5/31/2019] Siws Padmavathy: 👆🏼pl do watch the above Video and stop having such drinks. They completely dissolve calcium in our body.
[11:39, 6/1/2019] Miraroad Sivaraman: Request everyone to watch the 1 minute video for knee cap strengthening .
[12:54, 6/1/2019] Umachandar Sbi Thane: ......... GET SCARED ..........
(1) The stomach is scared when you do not have breakfast in the morning.
(2) The kidneys are afraid when you do not even drink 10 glasses of water in 24 hours.
(3) The gallbladder is scared when you do not even sleep until 11 o'clock and do not wake up to the sunrise.
(4) The small intestine is scared when you eat cold and stale food.
(5) Large intestines are scared when you eat more fried and spicy food.
(6) The lungs are scared when you breathe in smoke, dirt and polluted environment of cigarettes and bidi.
(7) The liver is scared when you eat heavy fried food, junk, and fast food.
(8) The heart is afraid when you eat your meal with more salt and cholesterol.
(9) The pancreas is scared when you eat more sweet becaus…
[13:15, 6/1/2019] Kirithiga Salem: Wonderful message
[13:24, 6/1/2019] Umachandar Sbi Thane: 🙏
[14:56, 6/1/2019] +91 96000 39906: 🙏🏻 Congratulations all Senior Citizens 🙏🏻
Great News
The Aviation Ministry passes the air fare brought forward to Modi
All senior citizens of Indian nationality and permanently residing in India over 60 years of age get Air India Flight tickets at half the price for travel within INDIA.
Please inform Senior Citizens belonging to your families and friends
http://www.airindia.in/senior-citizen-concession.htm
[18:53, 6/1/2019] Kirithiga Salem: Extra Mr. Rajinikanth explains...
[22:13, 6/1/2019] My Number: Only health related msg
[12:35, 6/2/2019] My Number: https://www.facebook.com/TimesofIndia/videos/2355998077979460/
[19:26, 6/2/2019] Nangai Kumanarasan: "மண்பானை
நீர்- 7- 8 pH அளவு"
😃....💡
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமான…
[19:42, 6/2/2019] Nangai Kumanarasan: 5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.
3 நிமிடம் , உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.
ஒரு கூட்டம்,
இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.
அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..
டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.
மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.
பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.
நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.
சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.
காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.
வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.
இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.
நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.
பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.
சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.
தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.
பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.
வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.
உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.
அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.
அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.
இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.
அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.
அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”
உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.
இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.
எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.
கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.
அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.
இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.
மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:
“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.
“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.” “
நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘
2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.
ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.
அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.
இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.
போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.
இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.
நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.
வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள்.
ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.
அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்
அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.
ஆனால்
எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!
மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம். Kinldy forward to all without FAIL. SAVE your self and your family and friends [truncated by WhatsApp]
இதனை ஏற்கனவே படித்திருந்தாலும் ,
மாற்றம் வரும்வரை
மீண்டும் மீண்டும்
பகிரவேண்டும்
Courtesy: நலம் வாட்சப் குரூப்
[08:06, 6/3/2019] My Number: 👆COLD DRINKS LIKE SPRITE, PEPSI, THUMPS-UP, 7 UP ETC, ARE POISON TO CHILDREN AND ADULTS ..... PL WATCH THIS DEMO VIDEO
[10:28, 6/3/2019] Dk Kannan: நல்ல பதிவு
[16:57, 6/3/2019] +91 99942 42807: புற்றுநோய் CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்று என்பது நோய் அல்ல வியாபாரம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து …
[22:48, 6/3/2019] My Number: Dear all,
It's my suggestion that we all can make each of our house as a Unique Model for Water Conserving by installing Altered Nozzles for 100% water taps.
Please see the video clip below, the nozzles are available in Amazon, Flipkart, etc. for on line sale for ₹200/- each approx.
[22:48, 6/3/2019] My Number: Above video clip..
[23:05, 6/3/2019] Srithar Tamizhan B+: 40% of Indians will have no access to drinking water by 2030: NITI Aayog
https://wap.business-standard.com/article/current-affairs/40-of-indians-will-have-no-access-to-drinking-water-by-2030-niti-aayog-118062500074_1.html
[08:15, 6/4/2019] Venpura Selvakumar: ஜோரா மருத்துவ களஞ்சியம்
”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.
இயற்கை மருத்துவ தகவல் மற்றும் ஜோரா தெரபி ஆலோசனைகளுக்கு
+912224010280 / 09321220209
பாண்டியம்மாள் செல்வக்குமார்
இயற்கை மருத்துவர் மற்றும் ஜோரா தெரபி பயிற்சியாளர்
[12:15, 6/4/2019] Srithar Tamizhan B+: #அத்தி மரம் இலவசமாக வழங்கப்படும்..
வேண்டுபவர்கள் 9865989462 #ஒலிமுகமது புதுக்கோட்டை ..என்னிற்கு தொடர்புகொள்மவும்..
நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டது. அப்படினா நமக்கு குடிநீர் வழி என்ன ?. இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது . அத்திமரங்கள் வெப்சைட்டில் படித்தால் உங்களுக்கே புரியும். ஆதலால் அத்திமரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும். இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் அனைத்து நண்பர்கள் களுக்கும் குருப்களுக்கும் தெரிய படுத்தி அத்திமரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள் நீர் கிடைக்கும் வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும்.
No comments:
Post a Comment