TIPS
40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ எனும் பேச்சுக்கே இடம் இருக்காது
தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1.பச்சை வால்நட்ஸ் – 40
2.தேன் – 1 கிலோ
செய்முறை:
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.
சாப்பிடும் முறை:
இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.
இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.
பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.
அறிகுறிகள்:
1.அதிகமாக வியர்ப்பது
2.தும்மல்
3.எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
4.நினைவாற்றல் பிரச்சனை
5.மோசமான குடலியக்கம்
6.படபடப்பு
7.மன அழுத்தம்
8.எடை குறைவு
9.அதிகப்படியான சோர்வு
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.
அறிகுறிகள்:
1.நகங்களில் வெடிப்பு
2.மலச்சிக்கல்
3.உடல் பருமன்
4.தசைப் பிடிப்புகள்
5.மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
6.கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
7.மிகுதியான களைப்பு
8.நினைவாற்றல் பிரச்சனை
9.வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
மன இறுக்கம்
lhm
Dangers in ordering food from outside
இதில் என்ன பயங்கரம் இருக்கிறது . Swiggy Zomato Amazon இல் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கிடையாது . Delivery செய்வதை வைத்து commission அந்த commission கூட மிக குறைவு அதுவும் ரூபாய் 20 இருக்கும் . பெட்ரோல் allowance கிடையாது . விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என நிர்பந்தம் . நமக்கு சாப்பாடு கொண்டு வரும் அவர்களுக்கு சாப்பாடா நேரம் இருப்பதில்லை . நுகர்வு கலாச்சாரத்தால் வேலையின்மையால் குடும்ப நெருக்கடியால் அவர்கள் zomato Swiggy amazon வேலை பார்க்கிறார்கள் . அவர் parcel உணவை எடுத்து சாப்பிட்டது தவறுதான் . பொதுவாகவே
உணவகத்தில் எந்த அடிப்படையில் உணவு விலை நிர்ணியகிறார்கள் தெரியாது ஒவ்வொரு ஹோட்டலில் ஒவ்வொரு விலை இருக்கும் , zomato வில் ஆர்டர் செய்து சாப்பிடும் போது ஹோட்டல் விலையைவிட அதிகமா இருக்கும் , உணவு quantity குறைவா இருக்கும் . பல பெயர்களில் zomato swiggy இல் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஹோட்டல் கல் நிச்சமாகவே இல்லை எதோ ஒரு இடத்தில் உணவை தயாரித்து தருகிறார்கள் இதை
நேரடியாக அறிந்துக்கொண்டது .
எனக்கும் இந்த கருத்து தான்.
என்ன பயங்கரம் இல்லை இதில்...
நீங்கள் கூறியது போல் உணவகத்தைவிட அதிக காசு கொடுத்து விட்டு எச்சில் சோறு தின்ன வேண்டுமா...
நம்பிக்கை துரோகம் அல்லவா இது...
😂😂
அதான என் கட்சி காரனுக்கு பசி சாப்டுட்டான்
🤣🤣
#தினமும்4பேரிட்சம்பழம்- #உங்க_தொப்பையை #வேகமாய்க்கரைக்கும் !!
பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.
அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.
பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.
பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள்.
அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.
அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காணலாம்.
#அதிலுள்ள_சத்துக்கள் :
பேரிச்சம் பழத்தில்…
கார்போஹைட்ரேட் 44 %,
நார்ச்சத்து 11.5%,
புரதம் 5.6 %,
கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு,
விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன.
அதற்காக அளவு மீறி சாப்பிட வேண்டாம்.
உங்கள் பற்கள் பத்திரம்.
அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள்.
★4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்?
பேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?
வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள்.
உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது.
தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும்.
அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.
#தேவையானவை :
பேரிட்சை -2
பசும் பால்- 1 கப்
மஞ்சள் - 1 சிட்டிகை
தேன் - 1 ஸ்பூன்.
#பயன்படுத்தும்_முறை :
ரொம்ப ஈஸிங்க. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும்.
இது போலவே இரவும் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.
#பேரிட்சைடயட் :
பேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம்.
இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம்.
ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள்.
பின் எவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம்.
அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும்.
★எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாமா?
#பின்பற்றும்_முறை :
காலை - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால்
மதியம் - பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்,
மாலை - தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்
இரவு - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன்.
இந்த டயட் எளிதான முறைதான்.
பெரிதாக செலவுமில்லை.
வீட்டிலேயே பின்பற்றலாம்.
இதற்காக மெனெக்கெட எல்லாம் வேண்டியதில்லை.
சரியாக 1 மாதம் பின்பற்றிப் பாருங்கள்.
நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.
#பசியை_தூண்டாது :
பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது.
புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது.
இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள்.
அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது.
அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.
#உள்ளுறுப்புகளை #பாதுகாக்கும் :
பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது.
உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு.
இந்த காயங்களை ஆற…
Zomatos reply...
Last night, we came across a video of a delivery executive in a Zomato t-shirt, carrying a Zomato delivery bag, eating food out of boxed orders and replacing each one after resealing them, back into the delivery bag. The video suggests that he consumed some of the food meant for delivery to users, on his way to the drop points.
We want our users, restaurant partners and all stakeholders to know that –
1. We take these kinds of reports extremely seriously and upon thorough investigation, we’ve found that the video was shot in Madurai. The person in the video happened to be a delivery partner on our fleet. We have spoken to him at length – and while we understand that this was a human error in judgement, we have taken him off our platform.
2. We would like to iterate that given our multiple communication channels with users, who expect the highest standards from Zomato and highlight the smallest of deviations to us as soon as they receive their orders, this is highly unusual and a rare case.
3. Unfortunately, this also highlights a real possibility for tampering with the food on the way to delivery from a restaurant. We take this very seriously and will soon introduce tamper-proof tapes, and other precautionary measures to ensure we add an extra layer of safeguard against such behaviour. Additionally, we will educate our delivery fleet of over 1.5 lakh partners to highlight or escalate any such deviations to us, while also encouraging our users — the custodians of our platform — to highlight the smallest of anomalies to us.
4. And finally, our delivery partners are the face of our brand, and the heart of our success in growing to become the largest food delivery platform in the country. Our food delivery business has grown immensely over the last year on the back of our large delivery partner fleet that work very hard to ensure that Zomato translates to a high quality food experience. We thank them and the strong support and trust from our restaurant partners, consumers and investors.
Zomato maintains a zero tolerance policy for tampering of food. This particular incident, while unfortunate, only makes our commitment to fleet training, scheduling and process even stronger. We stand behind our extensive fleet who do the right thing across many hours of the day.
⚡Good Information👇🏼👇🏼👇🏼
இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.
💥ஒரு ஜப்பானிய மருத்துவக் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
1. மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி)
2 .உயர் இரத்த அழுத்தம் (High blood pressure)
3 .குறைந்த இரத்த அழுத்தம்(Low blood pressure
4. மூட்டு வலி
5 .திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
6 .கால்-கை வலிப்பு
7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்
8 .இருமல்
9 .உடல் அசௌகரியம்
10. கொலு வலி
11 .ஆஸ்துமா
12 .ஹூப்பிங் இருமல்
13 .நரம்புகள் தடுப்பு
14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
நோய்கள்
15.வயிற்று பிரச்சினைகள்
16 .குறைந்த பசியின்மை
17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.
18 .தலைவலி
* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 டம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.
🌟குறிப்பு:
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.
சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -
💫30 நாட்களில் நீரிழிவு நோய்
💫30 நாட்களில் இரத்த அழுத்தம்
💫10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்
💫9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்
💫6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு
💫10 நாட்களில் ஏராளமான பசி
💫10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்
💫மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்
💫15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்
💫30 நாட்களில் இதய நோய்கள்
💫3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்
💫4 மாதங்களில் கொழுப்பு
💫கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்
💫4 மாதங்களில் ஆஸ்துமா
* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
* குளிர் நீர், 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.
* இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.
* குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.
* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*
நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். *
-டாக்டர் டி. மென்சா-அசரே.. -Success Smile.. 👍�🌈🌈💐💐
உலக மண் தினம் – திசம்பர் 5
புல்லாகி, பூண்டாகி, புழுவாகி... குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன.
தேசபக்தி, வீரம், கற்பு எல்லாவற்றையும் மண்ணோடு தொடர்பு படுத்திப் பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே அந்த மண்ணை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் என்று யோசித்தால், வேதனையே மிஞ்சும். மண்ணைப் பாதுகாக்கவும், அதைச் சீரழிக்காமல் நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
“ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300 முதல் 1,000 ஆண்டு காலம் தேவைப்படுகிறது. ஆனால், வெள்ளம், சூறைக் காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் மண்வளம் அடித்துச் செல்லப்படுகிறது.
அதை விட மோசமாக மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. அதிகப் பயன் பாடு காரணமாக வளத்தை இழத்தல், அமிலம் அல்லது உவர்ப்புத் தன்மை அடைதல், ரசாயன உரங்களாலும், கழிவுகளாலும் வேதியியல் மாற்றத் துக்கு உள்ளாதால், விஷமடைதல் என்று நம் கண் முன்னாலேயே மண் வளம் அழிக்கப்படுகிறது.
முழு பூமிக்கும் பல்லுயிரியம் இருப்பதுபோல, மண்ணுக்குள்ளும் புரோட்டோசோவா, பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறு பூச்சிகள் என மிகப் பெரிய பல்லுயிரியம் உள்ளது. பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் மற்றும் வேதிப் பொருட்களால் அதனையும் நாம் அழித்து வருகி றோம். மண்ணையும் அழித்து, அதனை வளப்படுத்தும் உயிர்களை யும் அழித்து வருவதால் நம் மண் சூழல் மலடாகும் அபாயம் நெருங்கி வருகிறது.
இதை எல்லாம் தடுப்பதற்காகவும், மண் வளத்தைப் பாதுகாப்ப தற்காகவும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் டிசம்பர் 5-ம் தேதியை உலக மண் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
இப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் 2050-ம் ஆண்டு அப்போதையே மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியை நம்மால் கொடுக்க முடியாது. எனவே, ஐ.நா.வுடன் இணைந்து உலக மண் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள மண் அறிவியல் சங்கம் போன்றவையும் 2015-ம் ஆண்டினை உலக மண் ஆண்டாக அறிவித்தன.
ஒரு பழத்துக்குள் இருக்கும் புழுவைப் போல மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப் படுத்திக்கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறான் என்று ஒரு சூழலியல் அறிஞர் கூறினார். அந்த அறியாமையில் இருந்து மீள இந்த தினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
"மண்பானை
நீர்- 7- 8 pH அளவு"
😃....💡
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
🤭
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
😩
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
😂
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!
👌
💐🙏🙏🙏🙏💐 உண்மை
👌
Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part. Tks!
சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
热的苦瓜水可以救你一辈子再忙也要看,然后告诉别人,把爱传出去!
Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.
பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
热苦瓜~只杀癌细胞!
Hot bitter gourd can kill cancer cells!
சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.
切2~3薄苦瓜片放在杯子里, 加入热水,它会变成「碱性水」,每天饮用,对任何人都有益。
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
热 苦瓜水能释放一种抗癌物质,这是在医药领域有效治疗癌症的最新进展 。
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
热苦瓜汁对囊肿及肿瘤产生影响。 被证明能够补救所有类型的癌症。
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.
用苦瓜萃取物这种类型的治疗,只会破坏恶性肿瘤细胞,它不影响健康的细胞。
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
另外苦瓜汁内的胺基酸和苦瓜多酚, 能调整高血压,有效预防深静脉栓塞,调整血液回圈,减低血液凝块。
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
இது மட்டுமல்…
Bitter gourd
Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that
if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part. Tks!
Bitter gourd (करेला) in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others.
Hot bitter gourd (करेला) can kill cancer cells!
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
After you have read this, send it out to family n friends. Must take good care of your health.
நலன் காத்திட அறிந்திடுவோம்...
சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!
மருத்துவம், வாழ்க்கை முறை
நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.
மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது?
அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா?
ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!
#இதையும்_படிங்க:
நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க…
இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…
உண்மை 1
ஒருநாளுக்கு ஒருவர்
7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை 2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
உண்மை 3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ள இயலும்
உண்மை 4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.
உண்மை 5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,
வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து
மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.
பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.
சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.
நீலம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு
உண்மை 6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை 7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
உண்மை 8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.
உண்மை 9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.
உண்மை 10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.
உண்மை 11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.
உண்மை 12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.
உண்மை 13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் …
இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. இதில் குறிப்பிட்டுள்ள நிறங்கள் மற்றும் தன்மை நம் நாட்டின் மருத்துவ முறையில், நம் மக்களின் உடல் நிலை குறித்து சொல்வதாக உள்ளது....
மீண்டும் ஒரு முறை நன்றி. 🙏
Health benefits of Citron fruit - Narthangai pazham
https://youtu.be/Xn5hiU8fihA
https://www.facebook.com/189960617729403/posts/2278717645520346/
100%உண்மை மறுப்பவன் மனிதனல்ல
வேப்பிலை இஞ்சிசாறு- மருத்துவ பயன்!
குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடிவிட்டு அதே கையை வாயில் வைப்பதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும், பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும். அதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது, இதே இயற்கை உணவு முறையிலும் நாம் வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து மிகவும் உகந்தது.
இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் - தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - சிறிது
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேப்பிலையை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
சுத்தம் செய்த வேப்பிலை, இஞ்சியுடன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.
வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும். அடியில் நஞ்சு தங்கி இருக்கும். தெளிந்த சாறை மட்டும் மேலோடு எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
மற்றொரு வகை: இஞ்சி சாறு தனியாக நஞ்சை தெளிய வைத்து எடுக்கவும்
வேப்பிலையை ஆறிய வெந்நீர் ஊற்றி அரைத்து சாறு பிழியவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு, சர்க்கரை, தேன் கலந்து குடிக்கவும். தேன் அதிகமாக கலக்கவும், கசப்பு தெரியாது.
ஆறு மாதம் முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைப்பட்டால்
படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு சங்கு முழுவதும் கொடுக்கலாம். அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பிலையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு மூன்று முறை குடித்தால் வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டாம். கர்ப்பம் தரிக்கும் முன் (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்!
****************
இன்றுதான் குழந்தை மெள்ளச் சிணுங்கினால்கூட மருத்துவர்களிடம் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் பதற்றமே இல்லாமல், வீட்டில் இருக்கும் சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் சின்னச் சின்னப் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விடுவார்கள். சித்த மருத்துவத்தின் அடிப்படை, நோயைக் குணமாக்குவது மட்டுமன்று. நோய் வராமல் தடுப்பது. உணவையே மருந்தாக்குவது.
தாய்ப்பால் குழந்தைக்கு முதல் உணவு மட்டுமல்ல... முதல் மருந்தும் அதுதான். குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை. தாய்ப்பால் குழந்தைகளுக்கு வெறும் போஷாக்கு மட்டும் தருவதில்லை. நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. இதன் சக்தியை பசும்பாலிலிருந்தோ, பவுடர் பாலிலிருந்தோ பெற முடியாது.
குழந்தை
சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். அல்லது சுரக்காமலேகூட போக வாய்ப்புள்ளது. உணவில் சிறிது கரிசனம் காட்டினால் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம். வெந்தயம், சோம்பு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும். அத்துடன் வெந்தயக் கஞ்சி, உளுந்தங்களி, பூண்டுக் குழம்பு ஆகியவையும் தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். சித்த மருந்தான தண்ணீர்விட்டான் கிழங்கு மூலம் செய்யப்பட்ட சதாவரி லேகியத்தைச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரப்பு அதிகரிக்கும்.
குழந்தைக்கு ஆறு மாதத்துக்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே போதாது; கூடுதலாக புதிய இணை உணவுகளையும் தரவேண்டும். குழந்தை வளர வளர அவர்களது உணவுத் தேடலும் அதிகரிக்கும். எனவே, முதலில் கஞ்சிகளை அறிமுகம் செய்ய வேண்டும். அரிசி,கேழ்வரகு, நேந்திரம் பழ மாவுக் கஞ்சி எனக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் குழைத்த சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ கொடுத்துப் பழக்க வேண்டும். முதலில் கொடுக்கும்போது லேசாக வயிற்றுக்கழிச்சலோ அல்லது வயிற்றுவலியோ ஏற்படும். அதைக்கண்டு பதற வேண்டியதில்லை.
குழந்தை
ஒரு வயதுக்குப் பிறகு சிறிது சிறிதாக நறுக்கிய காய்கறிகளில் செய்த சூப் வகைகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் சாப்பிடும் உணவில் மஞ்சள் மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொள்வது எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். `என் குழந்தை எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை' என்று வருத்தப்படாமல் உணவின்மீதான ஈடுபாட்டை ஏற்படுத்த பெற்றோர் முயலவேண்டும். நீங்கள் அவர்கள் உணவின்மீது செலவிடும் கூடுதல் சில மணிநேரங்கள் அவர்களது வாழ்நாளில் சில ஆண்டுகளைப் பெற்றுத் தருவதற்குச் சமமானது.
அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, மீனை வேகவைத்துக் கொடுக்கலாம். சிலர் மீன்களில் அமிலத்தன்மை இருப்பதாகக் கூறி குழந்தைகளுக்குக் கொடுக்க யோசிக்கிறார்கள். நம் ஊரில் ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அமிலத்தன்மை மற்றும் பாதரசத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தாராளமாகக் கடல் மீன்களைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
பிள்ளைப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஒரு மருந்துப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்தச் செய்தி பலரையும்போய்ச் சென்றடையவில்லை. அந்தப் பெட்டகத்தில் பிள்ளைப்பேறு அடைந்த காலத்தில் தொடங்கி குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை கொடுக்க வேண்டிய மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும்.
குழந்தைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே வெளி விளையாட்டுகளின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நமது மரபு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுப்பது நல்லது.
குழந்தை உணவு
குழந்தைகளின் நலம் காக்கும் மூலிகைகள்!
*காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
*இருமலுக்கு ஆடாதோடைக் குடி…
என்றும் இளமையுடன் இருக்க,வாரம் இருமுறையாவது வாழை இலையில் சாப்பிடுங்கள்..!!
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்
💚💛🧡❤💙💜
நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:
🍋🍋🍋🍋🍋🍋
உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.
நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை🍋🍋🍋🍋🍋🍋
செயல்திறன் மிக்க *வேதிப்பொருட்கள்:
கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்
மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
🍋🍋🍋🍋🍋🍋
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
🍋🍋🍋🍋🍋🍋
கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
🍋🍋🍋🍋🍋🍋
உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
🍋🍋🍋🍋🍋🍋
பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
🍋🍋🍋🍋🍋🍋
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.
🍋🍋🍋🍋🍋🍋
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்
🍋🍋🍋🍋🍋🍋
சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாய…
🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
மூல நோய்க்கு சித்த மருந்துகள்:-
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும்
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே
என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .
மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.
மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.
1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
மூல நோய் வராமல் தடுக்க :
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும்,மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.உணவில் விளக்கெண்ணை,நெய்,வெங்காயம்,தவறாது சேர்த்தல் வேண்டும்.கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.
மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:
1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி,பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை,நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள்,உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம்,பச்சை மிளகாய்,கோழிக்கறி சேர்க்கக் கூடாது.மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது
🇨🇭🍇🍏🍑🍈🍓🍐🍅🇨🇭
🍧☕ பயணம் 🍜உணவு🍿ஆரோக்கியம்
🏵 உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?
உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
'பி' வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்
நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
****************
உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்:
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்
ஆண்களுக்கு சிறுநீர் கழி
க்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.
சேர்க்கவேண்டியவை:
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.
தவிர்க்க வேண்டியவை:
துவர்ப்பு மற்றும் கார உணவுகள். °°•°•°•°•°•°•°•°•°•°•°•°•^•°
🕗🕗🕗🕗🕗🕗🕗🕗🕗
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு என்றே பலரும் நினைக்கிறார்கள்.
📢📢📢📢📢📢📢📢
உண்மையில்தூக்கத்தில்தான் உடல் தனக்குத் தேவையான பலவித மாற்றங்களை செய்து கொண்டு,தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. அதிலும், வளர்கிற குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான், கல்வித்திறன், உடல் வளர்ச்சி, நினைவாற்றல் உள்பட பலவிதத்திலும் அவர்களது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். தூக்கம் கெட்டால் எல்லாமே கெடும்.
தூக்கத்தில் முதல்நிலை தூக்கம், இரண்டாம் நிலை தூக்கம், ஆழ்ந்த நிலை தூக்கம் என 3 நிலைகள் இருக்கின்றன. இதில் ஆழ்ந்த நிலை தூக்கம் குழந்தைகளுக்குக் கிடைக்காவிட்டால், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இரண்டும் பாதிக்கும்.
ஸ்கூல், டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், டான்ஸ் என்று மாணவர்கள் இன்று ஓடிக்கொண்டே இருப்பதால், 6 மணி நேரம் தூங்கினாலே பெரிய விஷயம் என்று மாறிவிட்டது. படிப்பு ஏற்படுத்துகிற பதற்றங்களால் தூக்கத்தின் இடையிடையே எழுந்து படிப்பதும் ஒரு பழக்கமாகிவிட்டது.
ஹைப்பர் ஆக்டிவிட்டி என்று சொல்லக் கூடிய தேவையற்ற பரபரப்பு போன்றவை உருவாகின்றன. லெப்டின் என்ற ஹார்மோனால் பருமன் ஏற்படுவது, தைராய்டு குறைபாடுகள் போன்ற பிரச்னைகளும் தூக்கமின்மையால் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பெரியவர்களுக்கு முதல்நாள் தூக்கம்கெட்டுப் போனாலே, அடுத்த நாள் கண்கள் எரிச்சலாக இருக்கும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாது, கோபம் அதிகமாக வரும். குழந்தை களுக்கோ, இதுபோன்ற தூக்கமின்மை தொடர்கதையானால், பெரியவர்களைவிட அதிக பாதிப்புகள் ஏற்படும். 40 வயதுக்கு மேல் ஏற்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற குறைபாடுகள் இளவயதிலேயே வரும் சாத்தியங்களும் உள்ளன.
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். தவிர்க்க இயலாத நாட்களில் கொஞ்சம் மாற்றம் இருந்தால் தவறில்லை. ஆனால், இஷ்டத்துக்குத் தூங்கி, இஷ்டத்துக்கு எழுகிற பழக்கத்தால் நாமே தூக்கமின்மையை உருவாக்குகிறோம்.
தூங்குவது 5 மணி நேரம் என்றாலும் தொடர்ச்சி யான தூக்கமாக இருக்க வேண்டும். இடையிடையே விழித்து, தூங்குவதுஆரோக்கியமான தூக்கம் இல்லை.
காலையில் எழுந்த பிறகு, நம் உடலில் வெளிச்சம் படுகிற மாதிரி குழந்தைகளை சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யப் பழக்க வேண்டும். அது அன்றைய இரவு தூக்கத்துக்கு நல்லது.
டீ, காபி போன்ற தூக்கத்தைக் கெடுக்கும் பானங்களை மாலை 6 மணிக்கு மேல் தவிர்த்து விடுங்கள்.வெறும் மூளை சார்ந்த உழைப்பாக மட்டுமே இன்றைய வாழ்க்கைமுறை பலருக்கும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றைப்பின்பற்றினால் உடல் தானாகவே சோர்ந்து, ‘தூக்கம் வேண்டும்’ என்று கெஞ்ச ஆரம்பிக்கும்.
மாலையில் குளிப்பது, இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிடுவது, தூங்கப் போவதற்கு முன் பால், வாழைப்பழம், தேன் போன்றவற்றை எடுத்துக் கொள்வது தூக்கத்துக்கு உதவி செய்யும்.
தூங்கச் செல்லும் ஒரு மணிநேரத்துக்கு முன்பு செல்போன், கம்ப்யூட்டர், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களின் வெளிச்சங்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வெளிச்சங்களாலும் தூக்கம் தொலையும்.
படுத்துக்கொண்டே படிப்பது, டி.வி. பார்ப்பது, நொறுக்குத்தீனி கொறிப்பது போன்ற மற்ற வேலைகளை படுக்கையில் தவிர்க்க வேண்டும்.
பல்வேறு அழுத்தங்களால் நம் நாள் முழுவதும் பதற்றங்களாலேயே நிரம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக படுக்கையில் விழும்போதும் பல பிரச்னைகள் மனதை அரிப்பதால் தூக்கம் தொலைகிறது. ‘இன்று இரவு நன்றாகத் தூங்கி எழுந்து, காலையில் தெம்பாகபிரச்னைகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனநிலையோடு தூங்குங்கள்.
பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி ந…
✍ இயற்கை வாழ்வியல் முறை
🍒🍒🍏🍏🍋🍋
அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்
🍃
தீராத சளி ஆஸ்மா வீசிங் நீண்டகால தொந்தரவை அனுபவிப்பவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வளிக்கும் கசாயம் செய்முறை விளக்கம் அதன் மருத்துவ குணமும்☘
👨🍳👩🍳👨🍳👩🍳👩🍳
தேவைப்படும் பொருட்கள்
ஆடாதோடை இலை சாறு முசுமுசுக்கைச் சாறு தூதுவளைச் சாறு கண்டங்கத்தரி இலைச் சாறு சம அளவு 100 மில்லி 🌿 கற்பூரவல்லி இலைச்சாறு 50 மில்லி நிலவேம்பு சாறு 25 மில்லி துளசிச் சாறு 25 மில்லி அதி மதுரம்☘ சாதிபத்திரி அரிசி திப்பிலி சுக்கு மிளகு லவங்கம் ஏலக்காய் இலவங்கப்பத்திரி நெல்லிமுள்ளி சதகுப்பை சிறுநாகப்பூ செம்பு நெருஞ்சில் 🍀 கொத்தமல்லி ஓமம் வகைக்கு 20 கிராம் மேற்கூறப்பட்ட தனித்தனியே எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும் அதுபோலவே கடை 🍁 சரக்குகளை இடித்து சலித்து வைத்துக் கொள்ளவும் மண் சட்டியில் இலை சாறை் ஊற்றி லேசாக எரிய விடவும் ஒரு கொதி வந்தவுடன் கலந்து 🥀 வைத்துள்ள சரக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொட்டி நன்றாக கிளறி விடவும் மூன்றில் ஒரு பங்கு காய்ச்சி வடித்து 🍃 வைத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு ஆப்பிள் 🍎 வினிகர் கலந்து வைத்துக் கொள்ளவும் இந்த கசாயம் ஆறு மாதத்திற்கு கெடாது இந்த கபம் தீர்க்கும் கசாயத்தை பெரியவர்கள் காலை இரவு 15 மில்லி அளவிலும்
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 5 மில்லி அளவில் கொடுத்து வர தீராத அலர்ஜி தும்மல் மூக்கடைப்பு இருமல் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் பசியின்மை ருசியின்மை குணமாகி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கி இயற்கையாகவே முறையில் தேங்கியுள்ள கபத்தை நீக்கி விடும் நல்ல பலத்தைக் கொடுக்கும் இந்த கசாயத்தை தங்களை தயார் செய்து சாப்பிடலாம் அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் பாரம்பரிய மருத்துவரிடமும் செய்துக் கொள்வது சாலச் சிறந்தது
தாழ்மையுடன் அருள் நாகலிங்கம்
💞💞💞💞💞💞
தேவைப்படுவோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் அணுகவும்
மேலும் தொடர்புக்கு இயற்கை மூலிகை ஆலோசகர் பெருசங்கர்
💜💜💜💜💜💜 செல்நம்பர்
6383487768
வாட்ஸ்அப் எண்
7598258480
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள
எல்லா உடல் நல குறைபாடுகளையும்
சரிசெய்ய
இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த
ஆலோசனைகள் வழங்கபடும்
💞💞💞💞💞💞
நன்றி வணக்கம் பெருசங்கர்
ஈரோடு மாவட்டம்
பவானி
செல் நம்பர்
6383487768
வாட்ஸ் அப் எண்
7598258480
🌻🌻🌻🌻🌻🌻
How can I contact from
Srilanka , please send your Whattsapp number
இதில் இருக்கு தோழரே
Shan I will send the contact number
Vera edhavadhu number serkkanuma?✍ இயற்கை வாழ்வியல் முறை
🍒🍒🍏🍏🍋🍋
அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்
🍃
தீராத சளி ஆஸ்மா வீசிங் நீண்டகால தொந்தரவை அனுபவிப்பவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வளிக்கும் கசாயம் செய்முறை விளக்கம் அதன் மருத்துவ குணமும்☘
👨🍳👩🍳👨🍳👩🍳👩🍳
தேவைப்படும் பொருட்கள்
ஆடாதோடை இலை சாறு முசுமுசுக்கைச் சாறு தூதுவளைச் சாறு கண்டங்கத்தரி இலைச் சாறு சம அளவு 100 மில்லி 🌿 கற்பூரவல்லி இலைச்சாறு 50 மில்லி நிலவேம்பு சாறு 25 மில்லி துளசிச் சாறு 25 மில்லி அதி மதுரம்☘ சாதிபத்திரி அரிசி திப்பிலி சுக்கு மிளகு லவங்கம் ஏலக்காய் இலவங்கப்பத்திரி நெல்லிமுள்ளி சதகுப்பை சிறுநாகப்பூ செம்பு நெருஞ்சில் 🍀 கொத்தமல்லி ஓமம் வகைக்கு 20 கிராம் மேற்கூறப்பட்ட தனித்தனியே எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும் அதுபோலவே கடை 🍁 சரக்குகளை இடித்து சலித்து வைத்துக் கொள்ளவும் மண் சட்டியில் இலை சாறை் ஊற்றி லேசாக எரிய விடவும் ஒரு கொதி வந்தவுடன் கலந்து 🥀 வைத்துள்ள சரக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொட்டி நன்றாக கிளறி விடவும் மூன்றில் ஒரு பங்கு காய்ச்சி வடித்து 🍃 வைத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு ஆப்பிள் 🍎 வினிகர் கலந்து வைத்துக் கொள்ளவும் இந்த கசாயம் ஆறு மாதத்திற்கு கெடாது இந்த கபம் தீர்க்கும் கசாயத்தை பெரியவர்கள் காலை இரவு 15 மில்லி அளவிலும்
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 5 மில்லி அளவில் கொடுத்து வர தீராத அலர்ஜி தும்மல் மூக்கடைப்பு இருமல் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் பசியின்மை ருசியின்மை குணமாகி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கி இயற்கையாகவே முறையில் தேங்கியுள்ள கபத்தை நீக்கி விடும் நல்ல பலத்தைக் கொடுக்கும் இந்த கசாயத்தை தங்களை தயார் செய்து சாப்பிடலாம் அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் பாரம்பரிய மருத்துவரிடமும் செய்துக் கொள்வது சாலச் சிறந்தது
தாழ்மையுடன் அருள் நாகலிங்கம்
💞💞💞💞💞💞
தேவைப்படுவோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் அணுகவும்
மேலும் தொடர்புக்கு இயற்கை மூலிகை ஆலோசகர் பெருசங்கர்
💜💜💜💜💜💜 செல்நம்பர்
6383487768
வாட்ஸ்அப் எண்
7598258480
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள
எல்லா உடல் நல குறைபாடுகளையும்
சரிசெய்ய
இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த
ஆலோசனைகள் வழங்கபடும்
💞💞💞💞💞💞
நன்றி வணக்கம் பெருசங்கர்
ஈரோடு மாவட்டம்
பவானி
செல் நம்பர்
6383487768
*
+917598258480
🌻🌻🌻🌻🌻🌻
Thank you comrade
#விழிப்போம்_மக்களே
HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மிக பெரிய உள்குத்து இருப்பது தெரியாமல் நாம் கடமைக்கென்று அதிமுக அரசை குறை சொல்லிக்கிட்டு இருக்கோம் ..!!
முதல்ல HIV தொற்று உள்ள ரத்தம் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது..!!
WHO அறிவுறுத்தலின் படி (Referendom 2001 5th December) உலகின் எந்த ஒரு facility லயும் HIV தொற்று உள்ள ரத்தத்தை சேகரிக்க கூடாது , ரத்த தானம் செய்யும் நடைமுறையின் முதல் பகுதியே venereal டிசீஸ் இருக்கான்னு பார்த்த பின்பு தான் ரத்த வகை என்ன என்றே பார்ப்பார்கள் ...
HIV தொற்று உள்ள ரத்தத்தை எந்த ரத்த வங்கி களிலும் சேமிக்கவோ பெறவோ மாட்டார்கள் ..
இந்தியாவில் ஆராய்ச்சிகளுக்காக கூட தொற்று உள்ள ரத்தத்தை பெறவோ சேமிக்கவோ கூடாது என்பது சட்டமாகவே உள்ளது ஆக தொற்று உள்ள ரத்தம் கவனக்குறைவாலோ ரத்தவங்கியில் இருந்தோ பெறப்பட்டு ஏற்றப்பட்டதாக சொல்வதை ஏற்கவே முடியாது ....!!
அப்போ இதன் பின்னணியில் யார் எதற்க்காக என்பதற்கு தமிழக அரசு தான் விடையை கண்டுபிடிக்க வேண்டும்..!!
இந்தியாவின் மிக சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலம் தமிழகம் காரணம் தமிழக அரசின் பொது மருத்துவமனைகள் செலவில்லாமல் எந்த ஒரு நோய்க்கான சிகிச்சையையும் தமிழக அரசின் பொது மருத்துவமனைகளில் பெற முடியும் என்பதை எவரும் மறுக்க முடியாது ...!!
தமிழக அரசின் மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையை தகர்த்து விட்டால் பொது மக்கள் தனியார் மருத்துவமனைகளை தேடி செல்வார்கள் .
ஆண்டுக்கு 30000 கோடி வியாபாரம் என்பது தோராய கணக்கு..!!
இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பது மெடிக்கல் மாபியா என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை .
தமிழக அரசு நடந்த வற்றை மூடி மறைக்கவோ நடந்தவற்றை எண்ணி பதற்றமடையாமல் சரியான நேர்மையான விசாரணைக்கு ஆவன செய்து இந்த சதி யை முறியடிக்க வேண்டும்.
தமிழக அரசு பொது மருத்துவமனைகள் என்பது
நம் ஒவ்வொருவரின் சொத்து ..!!
🔔🔔அதிர்ச்சியான தகவல் !!!!!🔔🔔
இன்றைய ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு....
☎ terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.
☎ this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children.
என்ன இது அஸ்பர்டேம்?
என்ன இது அசேசல்பேம் பொட்டாசியம்?
குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது! சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.
🔇🔇இந்த இரு இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண தலைவலி முதல் மிகக்கொடிய புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!🔕
குளிர்பானங்கள் ஏறக்குறைய பூச்சி மருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்.
விவசாயத்துக்கு தண்ணி இல்ல,
குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு! பல நோய் பிரச்சனை உடலுக்கு!
முடிந்த வரை பகிரவும் பலருக்கு இது புரியட்டும்!!!
Pls post only health related msg .
உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.
இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?
இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?
அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.
சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"
என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.
கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.
நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.
ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.
நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.
சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.
மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர்…
இஞ்சி சுக்கு கடுக்காய் சாபிடும் அளவுகள் :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
Happy, Healthy, successful and Prosperous New Year to you and your family members
யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது.
இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர்.
குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு.
தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.
வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப்போகலாம்.
தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.
தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.
பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.
உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்
நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.
காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.
மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பரு…
New L&T hospital started today at Powai. Low & subsidised cost treatments. Consulting ₹50/- 1st time ₹30/- follow up
Kidney Dialysis ₹500/-
Made by Larsen & Toubro Limited :-
Address :-
NIRALI HOSPITAL
L&T Gate no. 7A, Saki Vihar Road,
Powai, Mumbai – 400 072
Tel : 022‐6251 9000, 6251 9001
Email :- admin@amnhcf.org
Working : Monday to Saturday
Time : 9 am To 5 pm (Day Care)
Supported By: L & T Public Charitable Trust. Please share as much as possible..
https://www.facebook.com/130210030469247/posts/1343727202450851/
அடைக்கப்பட்ட #உணவுப்பொருட்கள் கொண்ட #நெகிழிகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப #தமிழகஅரசு திட்டம் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=463580
கடும் குளிரில் தமிழகம்
டயாபடிக் நோயாளிகள் & பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்
__
Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,M.D.,
பொது நல மருத்துவர்.
சிவகங்கை.
03 -01-2019
தமிழகம் முழுவதும் கடந்த இருதினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் வானிலை அறிக்கைகளின் படி அடுத்த பத்து நாட்களுக்கோ அல்லது இந்த மாதம் முழுவதுமே கூட கடும் குளிர் நிலவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த குளிரால் பெரிதும் பாதிக்கப்படப்போவது
வயதில் மூத்தவர்கள்
பச்சிளம் குழந்தைகள்
டயாபடிக் நோயாளிகள்.
அதிகமான குளிரால் டைல்ஸ், மார்பிள், க்ரானைட் போன்றவற்றில் ஃப்ளோரிங் செய்திருக்கும் வீடுகளில் வசிக்கும்
பெரியவர்கள் கட்டாயம் வீட்டுக்குள்ளும் செருப்பு அணிய வேண்டும்.
பச்சிளம் குழந்தைகளை கம்பளி துணிகொண்டு நன்றாக போர்த்தி வைக்க வேண்டும். அவர்களது காது துவாரங்களை மஃப்ளர் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
பச்சிளம் குழந்தைகள் குறை வெப்ப நிலைக்கு செல்லும் வாய்ப்பு மிக அதிகம் .
இதை Hypothermia என்போம்.
இந்த Hypothermia சில நேரங்களில் உயிரைக் கொல்லும் தன்மை உடையது. ஆகவே கதகதப்பான சூழ்நிலையை குழந்தைக்கு உறுதி செய்வது பெற்றோரின் கடமை.
மிக முக்கிய தேவையன்றி, பச்சிளம் குழந்தைகளை மாலை நேரத்திலோ, இரவிலோ, அதிகாலை நேரத்தில் வெயில் வரும் முன்னோ வீட்டுக்கு வெளியே கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அடுத்து, டயாபடிக் நோயாளிகளுக்கு கால் நரம்புகள் ஏற்கனவே பழுதாகியிருக்கக் கூடும். இதை Diabetic sensory neuropathy என்போம்.
அவர்களது பாதங்களால் வெப்பத்தையோ வலியையோ உணர முடியாது.
ஆகவே, வெறும் கால்களில் அவர்கள் நடக்கும் போது அல்லது ஒரே இடத்தில் வைத்திருக்கும் போது குளிர்ச்சியை உணர முடியாது.
அதனால் அவர்கள் காலை எடுக்காமல் அதே இடத்தில் வைத்திருப்பார்கள்
இதனால் "Frost Bite" எனும் குளிரால் உருவாகும் தோல் நோய் வரக்கூடும்
பொதுவாக Frost bite என்பது உறைகுளிர் பிரதேசங்களில் மட்டுமே வரும் ஒரு நோய். உறைபனியில் அதிக நேரம் காலுறை அல்லது கையுறை இன்றி இருந்தால் இந்த பிரச்சனை வரும்.
ஆனால் டயாபடிக் நோயாளிகளுக்கு Non freezing cold injury ஆக இது நடக்க வாய்ப்பு உள்ளது.
அவர்கள் நீண்ட நேரம் கால்களை குளிர்ந்த தரையில் வைத்திருந்தால் அவர்களின் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது குறையும். நமது உடலில் உள்ள ரத்த நாளங்கள் குளிரை உணர்ந்தால் சுருங்கும் தன்மை உடையன (vaso constriction)
நீண்ட நேரம் இப்படி சுருங்கிய நிலையில் இருக்கும் ரத்த நாளங்கள் , அந்த நோயாளி எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் விரியும் (vasodilatation)
இப்படி மாறி மாறி சுருங்கி சுருங்கி விரியும் ரத்த நாளங்களால் அந்த இடத்தில் இன்ஃப்லமேசன் எனும் உள்காயம் உருவாகும்.
அந்த உள்காயத்தை சரிசெய்ய சிறிய அளவில் ரத்தக்கட்டிகள் உருவாகி அந்த பகுதியில் ரத்த ஓட்டத்தை முழுதாக தடை செய்யும். இதை Ischemia என்கிறோம்.
இந்த Frost bite எனும் நோய் நான்கு நிலையில் வரும்
எப்படி தீக்காயத்திற்கு 1st,2nd,3rd,4th degree burns என்கிறோமோ
அதே போல
Frost bite இலும் நான்கு டிகிரி காயங்கள் உண்டு
1st டிகிரி காயம் என்பது வெறும் மேல் தோலில் மட்டும் வரும். superficial injury
இது பெரிய ஆபத்தில்லை. கிளப்பு தடவினால் சரியாகிவிடும்
2nd டிகிரி காயம் என்பது தோலின் தடிமன் முழுவதும் குளிரால் சேதப்படுத்தப்பட்டிருக்கும். இந்த புண்ணில் படத்தில் காட்டப்பட்டது போல் கொப்புளம் வரும்.
இதற்கு டெடானஸ் ஊசி போட்டு. சரியான ஆண்டிபயாடிக் எடுக்க வேண்டும்.
3rd டிகிரி காயம் என்பது தோலோடு சேர்ந்து அதில் பெரிய அளவில் புண் உண்டாகி கிருமி…
இந்த சிக்கனையும் பர்கரையும் சாப்பிட வேண்டாம்னு அந்த கொம்பனிக்காரனே சொல்றான்.!
Five brain-boosting reasons to take up martial arts – at any age - https://theconversation.com/five-brain-boosting-reasons-to-take-up-martial-arts-at-any-age-95263?utm_medium=ampwhatsapp&utm_source=whatsapp
கொசுவத்தி இயந்திரத்தில் வேப்ப எண்ணெய் வாங்கி ஊற்றி பயன்பெறுங்கள் இது இயற்கையானது எந்த பாதிப்பும் இல்லை நான் எனது வீட்டில் இதை உபயோகம் செய்கிறேன் நல்ல பலன் கிடைக்கிறது
New L&T hospital started today at Powai. Low & subsidised cost treatments. Consulting ₹50/- 1st time ₹30/- follow up
Kidney Dialysis ₹500/-
Made by Larsen & Toubro Limited :-
Address :-
NIRALI HOSPITAL
L&T Gate no. 7A, Saki Vihar Road,
Powai, Mumbai – 400 072
Tel : 022‐6251 9000, 6251 9001
Email :- admin@amnhcf.org
Working : Monday to Saturday
Time : 9 am To 5 pm (Day Care)
Supported By: L & T Public Charitable Trust. Please share as much as possible..
அட..தெய்வமே!இப்படி ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் பள்ளிக்கூடம், தமிழகத்தில் எங்கிருக்கிறது என்று தெரியலையேப்பா?!
வாழ்த்துகள்!
For your and hour loved one's health and lives
Read as your....(not hour)
Arumaiyana Pathivu
அருமை யார் எழுதியதுனு தெரியாது. காப்பி பேஸ்ட்
பத்து வருடம்
பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.
பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?
1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...
செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...
குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...
வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...
சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...
ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...
ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...
பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.
*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...
1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...
ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி, அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...
கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...
இரு சக்கர வாகனங்கள் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்ககூடிய அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிளில் பயணித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.
ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...
சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...
சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...
மேகி வந்தது... பழைய சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...
ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...
ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராப்ளம் ஆனது...
வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...
ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...
ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...
வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...
ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...
*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...
இன்னும் பல...
2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.
மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்க…
👌👌
👆🏾👆🏾👆🏾What a simple, powerful, innovative idea by this 75years old, rural man, big salute to him 🙏🏼🙏🏼
1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து 25 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
🌷4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
🌷நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
🌷விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
🌷இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
🌷இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???
🌷அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!
🌷அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...
👌
Sridhar sir I got skin fungal infection can you suggest anything
Full body la iruka
Sir , sorry I m not a doctor , we (Healthy Facts members) can give some temporary solution by own experience or some theory . For permanent solution u should consult a doctor whether a Ayurvedic or homeopathy . Because we don’t know what type of fungal, Past history etc.
First u consult a doctor .
OK
👍🏽👍🏽
Phone.022 24141018
Children playing Mobile Phone in the car while parent filling petrol outside.
PLEASE INFORM EVERYONE....
SHARE WITH ALL PLEASE.. VERY IMPORTANT COZ MOST OF US DO THIS....
Thank you
Margarine (fake butter) factory found in Mumbai👇...Now you know how they are so generous with butter! 😂 Sold to pav bhajiwalas for Rs 80 against price of Rs 245 for original Amul! Major purchases by Pheriwalas who make Sandwiches & What not !
Margarine (fake butter) factory found in Mumbai👇...Now you know how they are so generous with butter! 😂 Sold to pav bhajiwalas for Rs 80 against price of Rs 245 for original Amul! Major purchases by Pheriwalas who make Sandwiches & What not !
https://youtu.be/XgQb9cxAkbg
https://www.facebook.com/430388083648596/posts/2180121818675205/
From diary of Mr.Gupta.
In Oct 2016, I boarded flight from Bangalore to Mumbai, economy class. I put my hand bag in overhead bin and took my aisle seat. There was an old person sitting next to me on the window seat.
I had a presentation in Mumbai, so took my documents and started going through them for the final time before the presentation. After 15–20 minutes I was done with my documents, so I put them away and started kooking out of the window, and suddenly I looked at the face of this person sitting next to me. I thought I have seen him somewhere.
He was old, his face, the suit was not very expensive, and he was replying to some mails or going through some documents. I exactly don’t know. I noticed his shoes, they were average quality.
Something stuck me and I asked him:
“Are you Mr. Narayana Murthy?”
He looked at me, smiled and replied, “Yes, I am.”
I was shocked !
For one second I had no idea what to say next. I looked at him again. His shoes, his suit, his tie and his specs. Everything was average. This guy was worth $2.3 Billion and co-founded Infosys.
I always wanted to become super rich so that I can buy all the luxury and travel business class. He could buy the whole airlines and yet he was sitting next to me in economy class!
I again asked: “Why are you travelling in economy class and not business class?”
He replied:
“Do Business class people reach early?”
And then introduced myself, “Hello sir! My name is Mayank Gupta and I am a freelance corporate trainer and I work with many MNCs PAN India.”
He then put his phone away and started listening to me, he also asked few questions and answered the questions I asked. We both went down deep into the conversation until I asked a question which was about to change my life entirely.
I questioned:
Sir, You are so successful and have made so many good decisions in your life. Is there something you regret?”
He got intense look on his face, thought for a while and answered,
“Sometimes my knee hurts, I should have taken better care of my body. When I was young I was so busy working that I never got time to take care of myself and now even if I want to work more, I can’t. My body doesn’t permit.”
“You are young. You are smart and ambitious but don’t repeat the mistake I made. Take proper care of your body and take proper rest. This is the only body you have got!”
That day I learned two things, one that he told me and another that he showed me!
Being rich is not about owning things.
I had got what I needed.
What a great and down to earth human being he is, no doubt he is so successful!
In Japan to treat cold they use Luke warm water and cold is gone in two or three days. See the video.
They say that this was picked up based on ‘jal neti ‘ from India. Here we use all kinds of tablets and weaken the children immunity 😳
50 கி.மீ., தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு நோயாளிக்கு டாக்டர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆப்ரேஷன் செய்கிறார். நாம் இதுவரை பயன்படுத்தி வரும் 4G தொழில்நுட்பத்தை கடந்து அடுத்து வரப்போகும் 5G தொழில்நுட்பத்தில் மிகவும் துல்லியமாக நடைபெறும் இந்த ஆப்ரேஷன் மருத்துவத்தின் அடுத்த முன்னேற்றம்.
https://youtu.be/P2fr1ya0jiU
The fruit seller was surprised
When i didn't buy the grapes
After he said it was SEEDLESS
He said seedless is the most preferred variety
Let's select our food with more awareness
👏👏👏
Foolish and illogical and irrational and pseudoscience
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....
ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...
அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...
வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...
இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...
இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...
இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...
உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...
அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...
10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...
இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...
உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?
இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
#படித்ததில்
#ரசித்தது
😄😄😄😄😄
அருமையான பதிவு அருமை
உடல் மன வளத்துல இந்திய பொருளாதாரம் எங்கே இருந்து வந்தது
நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
👌
ஜப்பானில், குழந்தைகளுக்கு சளி😪😤 பிடித்திருந்தால் , அவர்கள் பொதுவாக மருந்துகளை💊💉 உபயோகிக்க மாட்டார்கள், குழாய்களில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்வதற்கு ஒரு கருவி கொண்டு சூடான நீரை அவர்கள் பம்ப் செய்கிறார்கள்.
உள்ளிருக்கும் சளியை வெளியேற்றுவதை பாருங்கள் இதனை குழந்தைலிருந்து அவர்கள் இதை நடைமுறையில் செய்கிரார்கள்
நமது யோகாவில் இது DHOTI என்று அழைக்கப்படுகிறது.
Amul Launching Camel Milk on 23rd Jan 2019
In fact, it was found that Raicas who consume camel milk daily have a zero percent incidence of diabetes. ... According to the researchers, camel milk contains 52 units of insulin per litre, which is more than 60% of the average necessary external insulin administration for type 1 diabetics.
நான் ஆட்டுப்பாலையும், ஒட்டக பாலையும் பாடலில் கொடுத்துள்ளேன் ஒரிஜினல் இல்லை போலியானது . தற்போது இளநீர் கொடுக்க பாட்டிலில் வந்து விட்டது
அதைவிட இளநீர் பவுடர் வந்துவிட்டது தண்ணீர் சேர்த்துக்குடிக்க வேண்டும் . தரமானதில்லை.
உடலின் மொழி உணவே மருந்து - 19
கொட்டை பாக்கு
சின்ன குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மோஷன் போகிற இடத்தில் அதாவது ஆசனவாயில் அரிப்பு இருந்தால், ஒரே ஒரு கொட்டைப் பாக்கை அரைத்து அல்லது பொடி செய்து, சிறிதளவு வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் கொடுக்கவும். ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால், மலம் வெளியேறும்போது பூச்சிகள் வெளியேறிவிடும். இது மிகவும் பயனுள்ள கை வைத்திய முறை
Important message !
Read Carefully !
Share to all
Warning
எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.
குழந்தைகள் இருமல் மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை
பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார். குழந்தைகள்
தூங்கச் சென்றனர்.
கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.
பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில் கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று நிரூபித்தது.
குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்
உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.
இருமல் மருந்து மட்டுமல்ல , எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம்
அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
ஆகவே , அவ்வாறு செய்ய வேண்டாம்
🙏 நன்றி
https://youtu.be/tGoBCNLVCWA
Important message !
Read Carefully !
Share to all
Warning
எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.
குழந்தைகள் இருமல் மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை
பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார். குழந்தைகள்
தூங்கச் சென்றனர்.
கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.
பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில் கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று நிரூபித்தது.
குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்
உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.
இருமல் மருந்து மட்டுமல்ல , எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம்
அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
ஆகவே , அவ்வாறு செய்ய வேண்டாம்
🙏 நன்றி
🤗 விக்டர் லூர்து ராஜ்
👆🏾This child is not drunk, but his CNS( Central Nervous System) got affected due to the addiction of mobile phone or tab.
Parents to realize the mistake they are doing, and to avoid cajoling the children with this silent killers.
Very sad condition. God bless
I was informed that following this method is not suitable for children
பதிவு 51
Dry Eyes – கண் உலர்ந்து போதல் – ஏதாவது நாமே கைவைத்தியம் பண்ணிக்க முடியுமா?
பண்ணலாம் அதுவும் இந்த குளிர்காலத்தில் அதாவது பனி விழும் காலத்தில் பண்ணிக்கலாம். அது எப்படி? ரொம்பவே சுலபம். பனி தங்கிய புல்வெளிகளில் இளங்காலை நேரத்தில் வெறும் கால்களோடு நடக்க வேண்டும். இப்படி மூணு நாள் முதல் ஒரு வாரம் வரை நடக்க உங்களின் கண் உலர் தன்மை மாறிப்போகும், அப்போ சொட்டு மருந்து எழுதி கொடுத்த Dr. என்ன விவரம் இல்லாதவரா? அச்சச்சோ அப்படியெல்லாம் பேசாதீங்க சார்...! கொஞ்சம் சந்தேக படாம செஞ்சி பாருங்களேன் கண்டிப்பா பலன் கிடைக்கும்...
இதுக்கான விதிமுறைகள் என்ன?
இளம்காலை நேரத்தில் பனி தாங்கி நிற்கும் (கண்ணுக்கு தெரியற மாதிரி முத்து முத்தா பனி துளி தாங்கி நிற்கும்) புல்வெளிகள் மீது காலணிகள் இல்லாது வெறும் கால்களுடன் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
காலின் கணுக்கால்வரை நனையும் படியான புல்வெளிகளில் நடத்தில் வேண்டும் குறிப்பாக காலின் எல்லா நகங்களும் பனி நீரில் நனைத்து இருக்க வேண்டும், குறிப்பா அருகம்புல் புல்வெளிகளில் நடப்பது மிகுந்த நன்மை தரும்.
நடந்து முடித்த பிறகு உடனே கால் நீர் கொண்டு கழுவவோ அல்லது பனி நீர் ஈரத்தை துணி கொண்டு துடைக்கவோ கூடாது, அந்த பனி துளிகளின் ஈரம் நன்றாக காலிலிருந்து காயும் வரை பொறுமை காக்கவேண்டும் பின்பே கால்களை துடைக்கவோ அல்லது கழுவவோ வேண்டும். அவ்ளோதான்...
நன்றி
தனசங்கர்
ஸ்ரீ தன்வந்த்ரி மூலிகை சித்த வைத்திய சாலை – போரூர், சென்னை.
9840504884.
Personal & confidential...Is it confirmed scientifically that marrying maternal uncle's (mama's) daughter, affects the next generation of children mentally/physically/psychologically?parmeshwar 9892720473
டயட், உடற்பயிற்சி இல்லாமலேயே ஒரு நாளைக்கு 1 கிலோ எடையைக் குறைக்கும் எளியை வழியைக் கண்டுபிடித்துள்ள டெல்லி டாக்டர்.
இயற்கை முறையில் உடல் எடையைக் குறைக்கும் புதிய வழி
February 2, 2019 | views 1,759,245 |
இந்த புதிய யுக்தியை பயன்படுத்தி தினமும் 1 கிலோ எடையை குறைத்துள்ள வாசகர்களிடம் இருந்து எங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான இமெயில்கள் வருகின்றது. முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பிற எடை குறைப்பு முறை போன்று தான் இதுவும் என்று நினைத்தோம். அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடிவு செய்தோம். ஆனால் இந்த யுக்தியின் பயன் வியக்கத்தக்க வகையில் இருந்ததால் விசாரணை நடத்த முடிவு செய்தோம்! டயட், உடற்பயிற்சி, விலை உயர்ந்த அறுவை சிகிச்சை, பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது உள்ளிட்ட எதையும் செய்யாமல் எங்கள் வாசகர்களில் பலர் 30 நாட்களில் 28 கிலோ எடையை குறைத்துள்ளனர்! இந்த புரட்சிகரமான தீர்வை கண்டுபிடித்தவரை தேடிக் கண்டுபிடித்து அவரை பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்தது ஹெல்த் ரிப்போர்ட்ஸ். பயோ-மெடிசின் டாக்டரான சித்தார்த் குமைல் தான் இந்த யுக்தியை கண்டுபிடித்து பல ஆண்டுகளாக வெயிட் லாஸ் துறை மறைத்து வரும் பெரிய பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸில் உள்ள ஆராய்ச்சி துறையில் பணியாற்றியபோது தான் டாக்டர் குமைல் எடையை குறைக்க இந்த புரட்சிகரமான தீர்வை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்துள்ள தீர்வை தடை செய்ய பார்மா நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த யுக்தி நீதிமன்றம் வரை செல்லும் முன்பு அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
டாக்டர் குமைலின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு...
எய்ம்ஸில் வழக்கமான நாள் என்று நினைத்த ஒரு நாளில் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. பயோஎன்ஜினியரிங் வகுப்புக்கு செல்லவிருந்த நேரத்தில் என் தாயிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. நான் வேலையில் இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். ஏதோ முக்கியமான விஷயம் என்பதால் தான் கால் செய்திருக்கிறார். என் செல்போனில் அவரின் பெயரை பார்த்ததும் படப்படப்பாகி எடுத்துப் பேசினேன்
அவர் சொன்ன விஷயம் என்னை பெரிய அளவில் தாக்கியது. என் தம்பி கபிலுக்கு 33 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் நான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
வகுப்பில் இருந்து கிளம்பிச் சென்றேன். என் தம்பி எப்படி இருப்பார்? ஓகேவாக இருப்பாரா? மாரடைப்பு எந்த அளவுக்கு தீவிரமாக இருக்குமோ? அறுவை சிகிச்சை தேவைப்படுமோ? என் தம்பிக்கு நான் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது தெரியும். எனக்கு பதிலாக என் சக டாக்டர்களில் யார் என் தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று யோசித்தேன். ஆனால் அதன் பிறகு நடந்தது நான் நினைத்ததை விட மோசமானது. கபிலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்தபோது அவரை ஸ்ட்ரெட்சரில் பார்த்து உறைந்துவிட்டேன். அவர் மூச்சு விடவே இல்லை.
அவரை பிரைவேட் அறைக்கு கொண்டு சென்று அவரின் உயிரை காப்பாற்ற 10 நிமிடம் முயன்றது ஒரு யுகம் போன்று இருந்தது. ஒரு நர்ஸ் வந்து என்னை இழுத்துச் சென்று எல்லாம் முடிந்துவிட்டது என்று மெதுவாக சொல்லும் வரை நான் என் முயற்சியை கைவிடவில்லை. என் இதயம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. என் தம்பி 33 வயதில் இறந்துவிட்டார்.
I was completely heartbroken. My brother was dead at the age of 33.
அன்று ஏற்பட்ட துக்கம் மாறவே இல்லை. என் உலகம் என் கண் முன்பே உடைந்து நொறுங்கியது. என் கல்வியால் ஒரு பயனும் இல்லை என்று தோன்றியது. என் சொந்த தம்பியையே காப்பாற்ற முடியவில்லை என்றால், நான் எல்லாம் டாக்டராக இருந்து என்ன பயன்? தம்பி இறந்த செய்தியை சொன்னதும் என் தாய் அதிர்ச்சி அடைந்த…
Fwd message.
இனி, CT Scan, MRI Scan, X-Ray இவை எல்லாம் பழைய கதை.
மனிதனை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதனை செய்வதற்கு நவீன தொழில் நுட்பம் வந்துவிட்டது.
காணுங்கள்.
பாதாம் பருப்பு 1 கிலோ ரூ.900.
குட்கா 1கிலோ ரூ. 4300.
முந்திரி பருப்பு1கிலோ ரூ 800
சிகரெட் 1கிலோ ரூ. 5000.
பசு நெய் 1 கிலோ ரூ. 600
புகையிலை 1கிலோ ரூ.1700.
ஆப்பிள் பழம் 1கிலோ ரூ.100
பாக்கு 1 கிலோ ரூ.600
பால் 1 லிட்டர் ரூ.50
மதுபானம் 1 லிட்டர் ரூ.560.
ஆனால் விலைவாசி ஏற்றத்தால் நல்ல உணவு உட்கொள்ள முடியவில்லை என்று புலம்புகிறோம்.
நம் நாடு மோசமான நிலையில் இல்லை...
மாறாக நம் பழக்க வழக்கங்கள் மோசமான நிலையில் உள்ளது.
*
👍👍👍
Did you know 50% patients of lung cancer are non-smokers? On World Cancer Day, we talk with one such survivor who never smoked a cigarette in his life, but found himself diagnosed with stage 4 lung cancer.
https://www.wbca.st/Fkwlt4w
Dear friends please do not send Good Morning Wishes / Prepared Messages. Please stop immediately!
Please read this warning from China’s Shanghai International News today. It sent an SOS to all subscribers (this is the third reminder) that experts advise & recommend:
Pls don't send Good morning, good night, or any funny festivals greetings such as pictures & movies etc.. The reports states that hackers in China have designed the pictures, movies so perfectly for hiding phishing codes within them, when everybody forwards and sends those messages , the hackers will go and steal personal info from your device. It is reported that more than 500,000 fraud victims have already been scammed. If you would like to greet one another, type your own msg to protect yourself, as well as protecting your family & friends.
(Very important) Delete all previously received greeting designs, pictures for your own safety, and that of your friends to avoid hackers phishing. THEY CONTAIN EMBEDDED "GIFs" PROGRAMS that steal your personal data, Credit Card numbers and Pin's. Greet each other by typing your own words or use completely self made picture, videos. Self created material is completely safe.
Pls fwd this to your contacts so you don't continue getting these pre-made day & morning greetings.. Beware !!!!
Forwarded as received
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்!
தயவு செய்து புலனத்தில் முன்னமே மற்றொருவரால் தயாரிக்கப்பட்ட காலை வணக்கம் / வாழ்த்துக்கள் / செய்திகள் போன்றவற்றை இடுகைகளாக அனுப்ப வேண்டாம்.
சீனாவின் ஷங்காய் இன்டர்நஷனல் நியூஸ் நிறுவனத்தில் இருந்து வருகிற இந்த எச்சரிக்கையை தயவுசெய்து படிக்கவும். அந்த செய்தி நிறுவனம் இந்த SOS ஐ அனைத்து சந்தாதாரர்களுக்கும் அனுப்பியுள்ளது (இந்த மூன்றாவது நினைவூட்டல்)
நிபுணர்களின் அறிவுறுத்தும் & பரிந்துரைகளும்:
காலை வணக்கம் , இரவு வணக்கம், அல்லது பண்டிகை வாழ்த்துப் படங்கள் & திரைப்படங்கள் போன்ற இடுகைகளை முழுவதுமாக தவிர்த்து விடவும்.
சீனாவில் உள்ள ஹேக்கர்கள், இதுபோன்ற இடுகைகளில் ஊடே ஃபிஷிங் குறியீடுகளை (phishing codes) மறைத்து, அவற்றை பலரும் முன்னெடுத்துச் சென்று அனுப்பும்போது, அந்த ஹேக்கர்கள் உங்கள் கைப்பேசி மற்றும் சாதனங்களில் இருந்து தகவலைத் திருடுவார்கள்.
5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீங்கள் ஒருவரையொருவர் வாழ்த்த விரும்புகிறீர்களானால், சொந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்துங்கள் பறிமாறிக் கொள்ளலாம் அல்லது முற்றிலும் சுயமாக தயாரிக்கப்பட்ட படம், வீடியோக்களைப் பயன்படுத்துங்கள். *நம்சுமால்ய மாக உருவாக்கப்பட்ட இடுகைகள் முற்றிலும் பாதுகாப்பானது.
ஏற்கனவே இதுபோன்ற மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட இடுகைகள் தங்களது கைப்பேசியிலும் மற்ற சாதனங்களில் இருந்தால் உடனே அனைத்தையும் நீக்கிவிடுங்கள்.
கவனம் தேவை! நன்றி!
ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு
தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.
ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.
கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.
கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் …
ஸ்ரீதர் பாய் இதன் விலை எவ்வளவு எங்கே கிடைக்கும் என்று செல்லவும்
CANCER-ஐ உருவாக்கும் காரணத்தால் 65 நாடுகள் SNICKER-ஐ தடை செய்துள்ளது. உங்கள் குழந்தைகளின் நலன் உங்கள் கையில்.
குழந்தைகள் சாப்பிடக்கூடாதது :
MSG Monosodium Glutamate உள்ள இன்றைய தின்பண்டங்கள் எலும்பை உருக்கி பல்லை சொத்தையாக்கக் கூடியது.
😈 Kurkure
😠 Lays
😨 Bingo
😱 Cheetos
😲 Jelly
😵 Boomer
😳 Kinder joy
😢 Cream Biscuit
👹 5 Star
👺 Dairy Milk
👽 Kit kat
👾 Perks
👿 Munch
💀 Snickers
அதிகம் பகிருங்கள்
குழந்தைகளை பாதுகாத்திடுங்கள்
Fwd msg
Fwd msg.
The authorities at Dubai Municipalityhave devised an organic and eco-friendly mosquito trap . The traps created here are totally devoid of any chemicals and can be made in a jiffy with simple ingredients found in most homes. All you need are an empty plastic bottle, some sugar and a pinch of yeast. Voila! No fumes, chemicals or smoke. More importantly, no mosquitoes to worry about.
கோவை அருகில் 10 km சுற்றளவில் 5 ஏக்கர் பூமியில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து கொடுக்க தயாராக இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும், மேலும் விபரங்களுக்கு நேரில் கோவையில் சந்திக்கலாம் Feb 11 - 15 2019.
Jagadeesan Greenway Living
7010697139
7373831113
விவசாயிகள் குழுவாக இணைந்து தலா ஒரு ஏக்கர் அரை ஏக்கர் அளவு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்தாலும் பரவாயில்லை மொத்தம் 5 ஏக்கர் தேவை.நன்றி🙏
டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.
இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.
ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.
அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.
டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்
டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.
இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.
தயாரிக்கும் முறை:
5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.
அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.
இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.
குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.
இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.
தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
நண்பரின் பகிர்வு.
ஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.
இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன, அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன, எப்படி பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன, இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளது.
காடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதே போல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்க முடியும்.
விதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
திருமண விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை நினைவு பரிசாக கொடுக்கலாமே.
https://www.bbc.com/news/science-environment-34134366
One of the best management lecture that I have ever heard. Absolute and literally to the ground, realities of life
https://youtu.be/yQGaoj9Iwro
https://www.facebook.com/130210030469247/posts/1372978812859023/
Sudden cardiac arrest , careful in gym , especially afrtr 40 yr
In the United States, an estimated 5.4 million people have been diagnosed with Alzheimer's disease. This figure is growing rapidly with the ageing population.
One of them was Steve Newport. His wife, Mary Newport, was a doctor. Dr. Mary learned that her husband had severe Alzheimer's disease.
When the doctor examined her husband at the hospital, he asked Steve to paint a clock. Instead, he drew a few circles and then drew a few figures without any logic. It was not like a clock at all!.
The doctor pulled her aside and said: "Your husband is already on the verge of severe Alzheimer's disease!"
It turned out that it was a test of whether a person had Alzheimer's disease. Dr. Mary was very upset at that time, but as a doctor, she would not just give up. She began to study the disease. She found out Alzheimers disease was associated to glucose deficiency to the brain.
Her research says: "The dementia of the elderly is like having diabetes in the head ! Before one has the symptoms of Diabetes or Alzheimer's disease, the body has already had problems for 10 to 20 years."
According to Dr. Mary's study, Alzheimer's disease is very similar to Type 1 or Type 2 diabetes. The cause is also insulin imbalance.
Because insulin has a problem, it prevents the brain cells from absorbing glucose. Glucose is the nutrition of brain cells. Without glucose, brain cells die.
As it turns out, these high-quality proteins are the cells that feed our body.
But nutrition for our brain cell is glucose. As long as we have mastered the source of these two kinds of food, we are the masters of our own health!
The next question is, where to find glucose? It cannot be the ready-made glucose that we buy from the store. It is not from fruits such as grapes. She started looking for alternatives.
The alternative nutrients for brain cells are ketones. Ketones are necessary in brain cells. Ketones cannot be found in vitamins.
Coconut oil contains triglicerides. After the triglycerides in coconut oil is consumed, it is metabolised into ketones in the liver. This is the alternative nutrient for brain cells!
After this scientific verification, Dr. Mary added coconut oil to her husband's food. After only two weeks, when he went to the hospital again to do painting and clock tests, the progress was amazing.
Dr. Mary said: "At that time, I thought, has God heard my prayers? Wouldn't it be coconut oil that worked ? But there is no other way.Anyway, it's better to continue taking the*coconut oil*."
Dr. Mary was now part of the traditional medical practice base. She clearly knew the capabilities of traditional medicine.
Three weeks later, the third time she took him to do a smart clock test, the performance was better than the last time. This progress was not only intellectual, but also emotional and physical.
Dr. Mary said: "He could not do his running but now he can run. He could not read for a year and a half, but he can read again now after taking coconut oil for three months."
Her husband's actions had already begun to change. He did not spea…
#விதிப்படியல்ல...
*******
ருசியோடு ஒரு மருத்துவமனை
உன் வீட்டின் சமயலறை!
மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை...
நம் இயற்கை மருத்துவ வழி முறை...
அந்த மரணத்திற்கே முடிவுரை!
கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க
நோய் தீர்க்கும் மா மருந்து...
அது...
புற்று நோயை பூட்டிவைக்கும்
சுகாதார பூ விருந்து!
மஞ்சள் என்னும்
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?
வேனல் நீக்கும்
வெந்தயத்தைத்தான் உனக்கு
புரியுமோ?
நடமாடும்
மருத்துவ சாலை உன் வீடு..
உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!
உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...
ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!
இனியேனும் அருகிலிருக்கும்
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்...
ஆங்கில மருந்தென்பது
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!
உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?
இரத்தத்தை சுத்திகரித்து
இதயத்தை பலப்படுத்தும்
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?
பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?
ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி...
பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி...
ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை
மட்டும் மறுத்து விட்டான்...
கூகுலில் தேடி வாசி!
உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்...
உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்...
நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...
அரிசி உணவென்பது நம் ஆயுளை
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!
தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!
பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?
வெள்ளைச் சக்கரையின்
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே
புசித்துக் கொண்டிருக்கிறாய்...
நாட்டுச்சக்கரையின் நலன்
தெரியாது!
ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!
அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?
மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை...
விழித்துக்கொள் நண்பா...
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில நயவஞ்சகத்தின் சதிப்படி! வளமுடன் வாழ்க நலமுடன்🌺
https://youtu.be/t77xRtkWfgo
https://youtu.be/kq7AVRbZAU8
Hi friends,
Pls if anyone stops u in the parking lot of a mall or somewhere else and ask if u're interested in some perfume and gives u a paper to smell, pls don't smell. It's a new scam, the paper is laced with drugs. U'll pass out so they can kidnap, rob or do worse things to u.
This happened in more than 3 well known malls in Kolkata
And over 7 girls are missing
Pls forward to all friends n family. Save a life please. This was received from a Senior police officer, take note and alert everyone u want to protect. Knowledge is power !
It can save a life !
Mahender Reddy
DGP.
https://www.youtube.com/watch?v=skcLpEbkqbw
ஞாயிறு சந்தை
ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் & நாட்டுப்பசும்பால் (A2 Milk) பாத்திரம் பை, கொண்டு வாங்க...
10% Special Discount for vegetables and fruits.
(Sunday Bazar - Organic Vegetables & Fruits) on Every Sunday
ஒவ்வொரு ஞாயிறும் காலை 10 மணிக்கு
விதை இயற்கை அங்காடியில்.
19, 1st மெயின் ரோட், வெங்கீஷ்வரர் நகர், வடபழனி. சன்னதி தெரு எதிரில், வடபழனி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில்.
(Vidhai Organic Store, 19, 1st Main road, Vengeeshwarar Nagar, Vadapalani, Near Vadapalani Matriculation School, opposite to Sannathi Street, Sivan Kovil)
ஞாயிறு காலை 10 மணிக்கு வடபழனியில் உள்ள விதை இயற்கை அங்காடியில் ஞாயிறு சந்தை நடைபெறும். இங்கே குறைந்த விலையில், ஆர்கானிக் முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், பழங்கள் கிடைக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்காத, வேதியியல் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து சேர்க்காத காய்கறிகள், கீரைகள், பழங்கள் வாங்கி பயனடையுங்கள். A2 பசும்பால் வாங்க பாத்திரம் கொண்டு வாருங்கள்.
Contact: 044 4853 4303, 9840698236
விட்டமின் K19 ....இதன் பற்றாகுறை காரணமே புற்றுநோய்க்கு காரணம். இது எத்தனை பேருக்கு தெரியும்?
https://www.facebook.com/100001724568842/posts/2288128271254636/?sfnsn=mo
https://youtu.be/kOjXmtfbAFA
மணத்தக்காளி கீரை
புதினா சட்னி போலவே
வதக்கி பொட்டுக்கடளை தேங்காய்
சேர்த்து அரைத்து சாதத்துடன்
கொடுக்கலாம்
அல்லது தக்காளி சாதம்
தக்காளி வயிற்றுப்புண்ணுக்கு
நல்லது
தினமும் காலை
வெறும் வயிற்றில்
எல்லோருமே
ஒரு தக்காளி சாப்பிடலாம்
குடல் புண் ஆறும்
ஜீரண உறுப்புகள் நன்றாக
வேலை செய்யும்
Great Advice by Mumbai Cardiologist Dr Anuj, to keep your self healthy by doing simple 3 things👍
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக #வள்ளலார்அருளியகாயகல்பம்மூலிகைமருத்துவம்...........!
அதைப் பற்றி சிறிய தகவல்கள்...
#காயகல்பம்என்பதுநோயற்றவாழ்வுவாழ #சித்தர்கள்நமக்குஅளித்த_மருந்துகளாகும்.
சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். என்று இல்லை.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினைஅருளியுள்ளார்.
#வெள்ளை_கரிசலாங்கண்ணி - 200 கிராம்
#தூதுவளை - 50 கிராம்
#முசுமுசுக்கை - 50 கிராம்
#சீரகம் - 50 கிராம்
ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்) இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.
சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.
99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.
கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.
வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.
இதற்கு பத்தியம் எதுவுமில்லை.இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.
காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.
Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part. Tks!
சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
热的苦瓜水可以救你一辈子再忙也要看,然后告诉别人,把爱传出去!
Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.
பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
热苦瓜~只杀癌细胞!
Hot bitter gourd can kill cancer cells!
சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.
切2~3薄苦瓜片放在杯子里, 加入热水,它会变成「碱性水」,每天饮用,对任何人都有益。
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
热 苦瓜水能释放一种抗癌物质,这是在医药领域有效治疗癌症的最新进展 。
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
热苦瓜汁对囊肿及肿瘤产生影响。 被证明能够补救所有类型的癌症。
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.
用苦瓜萃取物这种类型的治疗,只会破坏恶性肿瘤细胞,它不影响健康的细胞。
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
另外苦瓜汁内的胺基酸和苦瓜多酚, 能调整高血压,有效预防深静脉栓塞,调整血液回圈,减低血液凝块。
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
இது மட்டுமல்…
தீ விபத்துக்களில் கருகிய தோல்களை அகற்றி புதிய தோல்களை பொருத்தும் அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசம் மேலும் தகவலுக்கு whatsapp no 9930720123 / 9321220209
https://youtu.be/dA71znugkQM
வெந்தயம் மிக சிறந்த சர்க்கரை நோய்க்கு உண்டான மருந்து.
இந்த வெந்தயத்தை நாம் எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த சித்தமருத்துவர் நம்முடைய சித்த மருத்துவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பதை மிகத் தெளிவாக இந்த காணொளி மூலம் நமக்கு எடுத்துரைக்கிறார்.
என் அன்பு மக்களே, முளைகட்டிய வெந்தயத்தை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை இந்த சித்தமருத்துவர் நமக்கு விளக்குகிறார். காணொளியை பார்த்து எல்லோரும் பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆனந்தமாய் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறோம், அந்த சித்தர்கள் எல்லோரையும் வாழ வைப்பார்.
Japanese surprising research.......
1. Acidity not only caused by diet errors, but more dominated because of stress.
2. Hypertension not only caused by too much consumption of salty foods, but mainly because of errors in managing emotions.
3. Cholesterol is not only caused by fatty foods, but the excessive laziness or sedentary lifestyle is more responsible.
4. Asthma not only because of the disruption of oxygen supply to lungs, but often sad feelings make lungs unstable.
5. Diabetes not only because of too much consumption of glucose, but selfish & stubborn attitude disrupts the function of the pancreas.
6. Kidney stones : .Not only Calcium Oxalate deposits, but pent up emotions and hatred
7. Spondylitis : not only L4L5 or cervical disorder; but over burdened or too much worries about future
If we want to be healthy...
... fix our mind
Do regular Exercises,
.... Move around,
....Do Meditation
...which will strengthen ur soul & mind
Be Healthy And Enjoy Your Life.
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
https://sharechat.com/post/mBze09V
https://sharechat.com/post/K5E6kZ1
https://sharechat.com/post/8mq6anO
Please add uma +91 95007 52318
வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்போம். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
இது சத்துக்கள் நிறைந்தது. மிக மோசமான வியாதிகளைத் தரும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை உபயோகித்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருப்பட்டியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும்.. அவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.
பருவமடைந்த பெண்களுக்கு :
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால்... இடுப்பெலும்பு பலம் பெறும். கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.
பசியின்மைக்கு :
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கு :
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
எலும்புகள் பலப்பட :
கருப்பட்டியில் கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. இதனை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்தால் மிகவும் நல்லது. குறிப்பாக கருப்பட்டி காபி உடலுக்கு மிலவும் பலத்தை தரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு :
சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
#மூல நோய் நீங்க.....
#அருமருந்து அருகிலேயே...
மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட வேண்டும்.
காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.
துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.
காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.
மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.
மற்றொரு முறை:
நான்கு துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாடகள் குடிக்கவும். மூலம போயே போச்சு.
#படித்தேன் பகிர்ந்தேன்.
https://sharechat.com/post/4ZlyPa1
பதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா...!
பதநீர் பனையில் இருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.
உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.
பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.
சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு, மூல சூடு தணியும்.
மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.
. ꧁͜͡꧂Ⓜ𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂🦅꧁͜͡꧂
Sri Sathya Sai hospital has been established for children at plot No. 2 A, Sector 38, Kharghar, near 102 RAF Battalion, Navi Mumbai. It was inaugurated on 27th Nov'18. The hospital is exclusively for children. The entire treatment is free of cost, including all surgeries. There is no billing or cash counter at this hospital. Please share with all your contacts incas it helps someone in need.
I don't know whether it exists or not
But if really exists
Some one may find solution.
உங்க சிறுநீரகம் வலுப் பெறவும், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் உதவும் ஒரு அரிய மூலிகை இதுதான் !!
மனிதருக்கு பயன் தரும் மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கும் என்ற அளவில், நம்மைச் சுற்றிக் காணப்படும் மூலிகைகளுள் ஒன்று தான், தேங்காய்ப்பூ கீரை, சிறுகண் பீளை என்று அழைக்கப்படும் சிறுபீளை. நீர்ப்பாங்கான இடங்களில் விளையும் இந்தச் செடியின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் மிக்கது.
பயன்படுத்தும் முறை :
இவை அதிகம் விளையும் காலங்களில், செடிகளைப் பறித்து, சுத்தம் செய்து சமூலம் எனும் இலைகள், பூக்கள், வேர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, இடித்து பொடியாக வைத்துக்கொண்டு, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி வரலாம்.
சிறு பீளை செடியின் சிறப்பு :
சிறுபீளை செடியை, கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! அதன் காரணம் என்ன தெரியுமா?
காரணம் என்ன?
அந்த காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிருபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது.
இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.
சிறுபீளை சரிசெய்யும் உடல்நல பாதிப்புகள்!
தற்காலத்தில், பரவலாக அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றான சிறுநீரகக் கல் உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரக பாதிப்புகளைப் போக்கும், உடல் வெளுத்து இருத்தல், பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் போன்றவற்றை சரிசெய்யும்.
உடல் பாதிப்புகள்:
இன்றைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் வியாதியாகி விட்டது, சிறுநீரக பாதிப்பு. என்ன காரணம், எதனால் வருகிறது இந்த பாதிப்புகள்? கைகளால் பிழிந்த கரும்புச்சாற்றில் இருந்து வெல்லம் காய்ச்சியது போய், இயந்திரங்கள் மூலம், கரும்பைச் சக்கையாக்கி, ஆலை சர்க்கரை எனும் சீனி என்ற பெயரில் வந்த கரும்புச்சாற்றில், நிறத்துக்காக, பளீர் தன்மைக்காக நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்பட்டன, அதன் விளைவுகளை நாம் இன்று பார்க்கிறோம்.
நச்சுக்கள் :
பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க, புதிய புதிய கலப்பு ரக அரிசிகள், கோதுமைகள், இரசாயன உரங்கள் அதிகம் இட்டதன் விளைவாக, அவற்றின் நச்சுக்கள் தானியங்களில் கலந்து, மனிதரின் உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாகி விட்டன.
சிறு நீரக பாதிப்புகள் :
இவையெல்லாம், அவை தொடங்கிய ஆண்டுகளில் இருந்து, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளிலேயே, 1980களில் இருந்து பாதிப்புகள் தெரிய ஆரம்பித்து விட்டன அதில் ஒன்றுதான், இன்று நாம் காணும் சிறுநீரக பாதிப்புகள் யாவும். சிறுநீரக பாதிப்புகளில் ஒன்றுதான், சிறுநீரகக் கல் அடைப்பு வியாதியாகும். இந்தக் கல் என்பது, உடலில் உள்ள கால்சியம் உப்புக்களால் உடலில் உண்டாவதாகும்!
சிறு நீர் கற்களை கரைக்க :
இவற்றில் தானே, உடலில் கரையும் வகை, உடையாத வகை என்று இருந்தாலும், இவை அனைத்தையும் சிறுநீரை அதிகரித்து, அவற்றை கரைத்து வெள…
https://sharechat.com/post/Gqa6Je3
சளி தொல்லை நீங்க மருத்துவம் :
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்து போய்விடும்.
2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்.
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி ...
See more at
https://sharechat.com/post/Gqa6Je3
அடிக்குற வெயிலுக்கு
https://sharechat.com/post/neVg8Ja
https://sharechat.com/post/neVl6j0
https://sharechat.com/post/1ZODW1g
https://sharechat.com/post/0R1ba7v
https://sharechat.com/post/OyRD7JG
#பனைபயிற்சிஅறிவிப்பு:
மத்திய அரசின் (KVIC) ஆண்களுக்கான 4 மாதகாலப் பனைத் தொழில் பயிற்சி வகுப்பு சென்னை- மாதாவரத்தில் நடைபெற உள்ளது.
மார்ச் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியே அனுப்ப வேண்டும்.
பயிற்சி இலவசம்
மாதம் ரூ.1000 உதவித் தொகை கொடுக்கப்படும்.
உணவு மற்றும் தங்கும் இடம் தரப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி விபரங்கள்;
பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சர்க்கரை தயாரித்தல், பனையோலை பின்னல்கள், தும்பு பொருட்கள் மற்றும் பல பயிற்சிகள் தரப்படும்.
பயிற்சி நடைபெறும் இடம்:
மத்திய பனைவெல்லம் மற்றும் பனைபொருட்கள் நிலையம்,
கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம்(Kvic),
மாதவரம், சென்னை-51
தொடர்பிற்கு:
அழைக்க: 9751155282
வெண்புறா அறக்கட்டளை மற்றும் ஜோரா லைப்கேர் வழங்கும்
நீங்களும் ஆகலாம் மருத்துவர்
மும்பை தமிழர்களுக்கு அறிய வாய்ப்பு மூன்று மாதத்தில் மருத்துவ பயிற்சி படிக்கலாம்
குறிப்பு :
ஆரம்ப கல்வி தகுதி போதுமானது
வயது வரம்பு அவசியம் இல்லை
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் படிக்கலாம்
குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மத்திய அரசால் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு.
2224010280
7977353822
https://sharechat.com/post/BJaZqgd
#வெயில்காலம்_ஆரம்பம் #சர்க்கரைநோயாளிகள்
#என்ன_சாப்பிடுவது…!!!??
வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் காண்பதை எல்லாம் சாப்பிட முடியாது. அதனால் இந்த சமயத்தில் அவர்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது...
* சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே இனிப்பு, காரம், எண்ணெய், புளிப்பு, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் ( கிரீம் மில்க், ஐஸ்கிரீம்), பொரித்த உணவுகள், மண்ணுக்குக் கிழே விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகள் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். உணவினை வயிறு முட்ட அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. உணவினை மூன்று வேளையாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.
* காலை எட்டு மணி, பதினோரு மணி, மதியம் ஒரு மணி, மாலை 4 மணி, ஆறு மணி, இரவு எட்டு மணி என இப்படி பிரித்து சாப்பிட வேண்டும். இதற்கிடையில் வெயில் நேரம் என்பதால் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்க்கரை போட்ட ஜூஸ் ஆகியவை குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு.
l பொதுவாக வெயில் காலத்தில் அனைவருக்குமே வியர்வை நிறைய வெளியேறும், அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
இளநீர் குடிக்க வேண்டும்
* தயிர் அவ்வளவாக வேண்டாம். அதற்குப் பதிலாக கொழுப்பு நீக்கிய மோர் குடிக்கலாம். சிறிதளவு வெந்தயம் சேர்த்தும் மோர் குடிக்கலாம்.
* எலுமிச்சைச் சாறு குடிக்கலாம். சர்க்கரை போட வேண்டாம். அதற்குப் பதில் அரை உப்புப் போட்டு எலுமிச்சைச் சாறை குடிக்கலாம்.
* நீராகாரம் சாப்பிடலாம்.
* கூழ் கரைத்துச் சாப்பிடலாம். மோர் கலந்து பச்சை வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். இது போன்ற திரவ உணவுகளை உணவு இடைவேளைகளில் எடுத்துக்கொள்ளலாம்.
* தூங்கும் போது பாலில் பாதாம் பொடி கலந்து சாப்பிடலாம்.
* உணவில் நிறைய பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைகீரை மற்றும் அகத்தி கீரை போன்ற கீரை வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.
* வாழைக்காய் சாப்பிட வேண்டாம். அதற்கு பதில் வாழைத்தண்டு
சாப்பிடலாம்.
* காய்களை அவித்து சாப்பிடுதல் நல்லது. பச்சையாக சாப்பிடலாம். காலை பதினோரு மணி அளவில் ஃப்ரூட் சாலட், காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
* தர்பூசணி, முலாம் பழம், கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் எடுக்கலாம். இனிப்பு சேர்க்க வேண்டாம். இனிப்பான பழங்களை கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தக்காளி, அத்திப்பழம் போன்ற
விதையிருக்கும் பழங்கள் சாப்பிடலாம்.
* வெயில் காலத்தில் பச்சரியை தவிர்க்கலாம். ஜீரணமாக
தாமதமாகும்.
* கேழ்வரகு உணவு வகைகளை
சாப்பிடலாம்.
* பீட்சா, பர்கர் போன்றவை எப்போதும் வேண்டாம். பிரியாணி
வேண்டவே வேண்டாம்.
* மாலை நேரங்களில் கடலை, பயறு வகைகள் வேக வைத்து சாப்பிடலாம். வெயில் காலத்தில் வேர்க்கடலை வேண்டாம். ஜீரணமாகாது. புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
* மாலை நேரங்களில் கேழ்வரகு பிஸ்கெட் சாப்பிடலாம். கோதுமை பிஸ்கெட் சாப்பிட…
வெண்புறா அறக்கட்டளை மற்றும் ஜோரா லைப்கேர் வழங்கும்
நீங்களும் ஆகலாம் மருத்துவர்
மும்பை தமிழர்களுக்கு அறிய வாய்ப்பு மூன்று மாதத்தில் மருத்துவ பயிற்சி படிக்கலாம்
குறிப்பு :
ஆரம்ப கல்வி தகுதி போதுமானது
வயது வரம்பு அவசியம் இல்லை
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் படிக்கலாம்
குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மத்திய அரசால் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு.
2224010280
7977353822
https://youtu.be/hzB8KWBfk5M
நன்றி அய்யா சிரிதர்
வயிறும் நிறைந்தது...
மனசும் நிறைந்தது...
இது தான் சாப்பாடு... 👌🏆🥇
மும்பையில் முதல் முறையாக மரபு வழி மருத்துவம்
இயற்கை வாழ்வியல் முறையில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் இயற்கையான மூலிகைகள் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் நிரந்தர தீர்வு
குறிப்பு : எந்தவிதமான நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தலாம்
மேலும் தகவலுக்கு
ஹீலர் எஸ் பி ஜே செல்வக்குமார் மும்பை
முன் பதிவு அவசியம்
Calling : 02224010280
WhatsApp : 9930720123
Jora life care {foundation} llp mumbai
4th Floor of 'Chandreshwar Bhavan' 178, Road: Laxmibai Kelkar Marg,, Location: Sion Hospital, near vodafone gallery Sion,Mumbai -400022 ,
Not good in taste, too much money mind guys. Even not ready to give small ice cream to kids.
👆👆sorry this is not health related. My personal experience I am sharing here.
"மண்பானை
நீர்- 7- 8 pH அளவு"
😃....💡
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .
இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
🤭
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
😩
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
😂
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!
இயற்கை வாழ்வியல் ஆலோசனைகளுக்கு
9321220209/7977353822
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்
இந்த பதிவை எவ்வளவு குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
One yoga tip to protect yourself from the scorching heat in this summer- close the right ear with a small ball of cotton wool before leaving the house. In a few minutes, the left nostril will become more active & since it is the chandranadi, it will keep you cool from within. You will be saved from heatstroke, high BP, pitta, migraine & other problems caused by the heat. Spread it to ur loved ones too 👍
PPPLLLEEEAAASSSEEE READ ...
THIS MAY BE A MATTER OF LIFE OR DEATH TO SOMEONE YOU LOVE.
READ IT CAREFULLY & SHARE IT !!!!
This is from Dr. Geetha Krishnaswamy, Please give your 2 minutes and read this:
1. Let’s say it’s 7.25pm and you’re going home (alone of course) after an unusually hard day on the job.
2. You’re really tired, upset and frustrated.
3 Suddenly you start experiencing severe pain in your chest that starts to drag out into your arm and up in to your jaw. You are only about five km from the hospital nearest your home.
4. Unfortunately you don’t know if you’ll be able to make it that far.
5. You have been trained in CPR, but the guy who taught the course did not tell you how to perform it on yourself.
6. HOW TO SURVIVE A HEART ATTACK WHEN ALONE? Since many people are alone when they suffer a heart attack without help, the person whose heart is beating improperly and who begins to feel faint, has only about 10 seconds left before losing consciousness.
7. However, these victims can help themselves by coughing repeatedly and very vigorously. A deep breath should be taken before each cough, and the cough must be deep and prolonged, as when producing sputum from deep inside the chest. A breath and a cough must be repeated about every two seconds without let-up until help arrives, or until the heart is felt to be beating normally again.
8. Deep breaths get oxygen into the lungs and coughing movements squeeze the heart and keep the blood circulating. The squeezing pressure on the heart also helps it regain normal rhythm. In this way, heart attack victims can get to a hospital.
9. Tell as many other people as possible about this. It could save their lives!!
10. A cardiologist says If everyone who gets this mail kindly sends it to 10 people, you can bet that we’ll save at least one life.
11. Rather than sending jokes, please... contribute by forwarding this mail which can save a person’s life.
12. If this message comes around you... more than once… please don’t get irritated... You should instead, be happy that you have many friends who care about you & keeps reminding you how to deal with a Heart attack.
Please SHARE THIS VERY IMPORTANT MESSAGE WITH AS MANY PEOPLE AS YOU CAN. YOU HELP SAVE LIVES.
Hold your finger down on the message and hit forward.
மார்பக புற்றுநோய் பரிசோதனை மூகம்
In China, they teach their kids to prevent being kidnapped.
We all should teach this simple Techniques for our children...
ஜான்சன் பவுடரால் வந்த புற்றுநோய் பெண்ணுக்கு 200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: கலிபோர்னியா கோர்ட் அதிரடி
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=480821
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.
சிவாயநம
சிவாயநம
அய்யா சிவ சிவ அரகர அரகர
அய்யா (வைகுண்ட பெருமான்விஷ்னு)மாமுனிக்கு கொடுத்த உபதேசம்
தாய் தமது கிளைகள் என்றும் வாய் ஊரான் என்று சொல்லும் வம்பர் என்று பார்ப்பதில்லை
அன்பாய் வந்தவரை நான் அலைச்சல் செய்து பார்ப்பது உண்டு
சிவசிவ
வம்பர் என்று யாரை குறிக்கும் என்றால்
பொய் சொல்லுவர்
ஒழுக்கம்கேட்டவர்
கொலை உணர்வு கொண்டவர்
களவு எண்ணம் கொண்டவர்
பொறாமை வந்து அடுத்தவரை மனதை நோகடித்தல்
வஞ்சனை
சூது
காமம்
இந்த வம்பர் எண்ணம் கொண்டவர்களை நன்றாக வாழ செய்து இறுதில் நான் அழித்து விடுவேன்
ஆனால் நான் நல்லவர்களை தங்கம் போல் சொரண்டி பாத்து அவனை நல் வழி படுத்தி உன்னதமான அந்த பரம்பொருளை அடைய வழி வகுப்பேன் மாமுனியே
தாய்
தந்தை
கிளைகள்(பிள்ளைகள்)
இவர் அனைவரையும் நான் பார்ப்பதில்லை
பொறுமை
உள்அன்பு
உனக்கு என்று வாழாமல் அடுத்தவரை வாழ வைப்பவனை அவன் அகத்தில் பரம் பொருள் ஆக குடி கொள்வேன் மாமுனியே
இந்த மாமுனிக்கு விஷ்னு கொடுத்த உபதேசம் நமக்கும் பொருந்தும்
உணருவோம்
ஆண்டவன் சித்தம்
சிவசிவ
அய்யா உண்டு
சிவாயநம
Sivaya nama
Can anybody give details about pure coconut oil availability
Ithu Health Tip saa
Please remove from group..
This article is from which newspaper
Don't know
என்னது இது??only health related matter.
அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் நிரந்தரமான தீர்வு எப்படி பெறலாம் என்பது பற்றிய இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் .
மேலும் தகவலுக்கு
+912224010280 / 9321220209 / 9930720123
https://www.facebook.com/events/2099322756819884/?ti=cl
Free discussion and training about curing all type of disease with the help of things daily used in our home remedies
Special :
Curing all diseases with 12 type of vegetables
Plz plz plz plz Fwd this Msg urgently.... at least to 15 friends .... I am also forwarding ..... A Baby Needs O-ve Blood Immediately.. Contact
9986868811
9986868805
9845828211
Don't Delete......... Ur small SMS Will Save Child
🌲😊🌲
பெற்றோர்களின் கவனத்திற்கு..!..
இந்த இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன..?
Mobile,TV என்று வெட்டியாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை முயற்சிக்கலாம்,
அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி...
1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள்.
வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள்.
A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும்...... அழைத்து சென்று,
அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்..? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள்..,
அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.
4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை.. பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள்.
மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள்,
அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)
6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள்,
விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்று வருபவரை காணச்செய்தாலே போதும் ... அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.
7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று, நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி ... அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள்,
நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக அவர்கள், பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
8 ) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள்,
அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள்,
அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.
9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள்...
அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.
10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதையும் உணர்த்துங்கள்.
11)இறை தியானம் என்றால் என்ன,என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்
12) வீட்டிற்கு என்னென்ன பொருள் தேவை என்ற லிஸ்ட்டை அவர்களையே எழுதச் சொல்லி, ப…
A guy in Coimbatore has done record in walking backward. Have read that articles around 8 years ago... Hairs started growing in his bald head and got relieved from all health issues
👍👍
Adidas is giving away 700 Free Pair of Shoes and 7000 T-shirts to celebrate its 70th anniversary. Get your free shoes at : http://anniversaries.win/ .
Adidas is giving away 700 Free Pair of Shoes and 7000 T-shirts to celebrate its 70th anniversary. Get your free shoes at : http://anniversaries.win/ .
Adidas is giving away 700 Free Pair of Shoes and 7000 T-shirts to celebrate its 70th anniversary. Get your free shoes at : http://anniversaries.win/
👌🙏🏻
https://www.facebook.com/drashwinvijay/videos/2313238315574723/
Psychologists Say :
1) If A Person Laughs Too Much, Even At Stupid Things, He Is Lonely Deep Inside.
2) If A Person Sleeps A Lot, He Is Sad.
3) If A Person Speaks Less, But Speaks Fast, He Keeps Secrets.
4) If Some One Can't Cry, He Is Weak.
5) If Some One Eats In An Abnormal Manner, He Is Tensed.
6) If Some One Cries On Little Things, He Is Innocent & Soft-Hearted.
7) If Some One Becomes Angry Over Silly Or Petty (Small) Things, It Means He Needs Love......
Try To Understand People.
We are living in such a World, where Artificial Lemon Flavour is used for Welcome Drink & Real Lemon is used in Fingerbowl.
JUST THINK
GM
👌🙏🏻👍
https://youtu.be/fhYNWPQrGGg
Bad habits that are preventing Indians from sleeping well - https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/Bad-habits-that-are-preventing-Indians-from-sleeping-well/articleshow/51728014.cms Get the Top News Stories from TOI on WhatsApp! Subscribe Here: http://bit.ly/toi-whatsapp
https://youtu.be/M9BGXcPXn2Y
👌👌👍🏽🙏
Great
👍🏻
இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.
நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.
நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர், அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது.
ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்! ஹெட் போன
♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨
📆28/03/2019📆
🥒 சுண்டக்காயின்; மருத்துவ பயண்கள்💊
🍬சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.
🍬கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
🍬முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன.
🍬இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.
உடற்சோர்வு நீங்கும். இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
🍬பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
🍬தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
🍬சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
🍬வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்வியல் பயிற்சி மையம் மும்பை
https://youtu.be/MVRdeKRorzo
✍ இயற்கை வாழ்வியல் முறை
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காய் மருத்துவ பயன்கள்
🍐🍐🍐🍐🍐🍐
உடல் சூடு நீங்க :
வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
🍐🍐🍐🍐🍐🍐
சிறுநீர் பெருக :
மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
🍐🍐🍐🍐🍐🍐
பித்தத்தைக் குறைக்க :
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும்.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
🍐🍐🍐🍐🍐🍐
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.
🍐🍐🍐🍐🍐🍐
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.
🍐🍐🍐🍐🍐🍐
இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96 சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.
🍐🍐🍐🍐🍐🍐
நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
🍐🍐🍐🍐🍐🍐
குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடைசெய்கின்றது.
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும் கிடைக்கிறது.
🍐🍐🍐🍐🍐🍐
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
🍐🍐🍐🍐🍐🍐
🌷🌷🌷🌷🌷…
நோய்கள் என்றால் என்ன?
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?
நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.
இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே.
அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும்.
இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும்.
இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம்.
இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.
இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும்.
இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.
இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும்.
நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும்.
இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம்.
அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம்.
அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமா…
ஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.
இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன, அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன, எப்படி பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன, இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளது.
காடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதே போல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்க முடியும்.
விதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
திருமண விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை நினைவு பரிசாக கொடுக்கலாமே...
நன்றி!!!
Www.seedballs.in
Mob : 9500914545
Thanks to BBC: https://www.bbc.com/news/science-environment-34134366
வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;
இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் 'எப்போது' சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
* நடக்காமல் தடுக்கப்படும்*
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்ற…
மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.
ஒரு பெண் லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கிளைமேட்டிற்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே
அல்லர்ஜி. ஒரு பூ கிட்ட வந்தாலே அவருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப் படுவார். அதனால் ரோஜா மலர்களே அருகில் வராதபடி பார்த்துக் கொள்வார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்ய போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.
"'ஒரு பூ கிட்டே வந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப்ப போகிறோம்'" என்று பயந்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில சென்று அமர்ந்தார். பூக்களை பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மல் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.
மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னால் இருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறார். அவர் சொன்னார் "இந்த பூக்களை பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே சென்றார்.
அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள்.
இவர் யோசித்தார் "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..? ......இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.
இதுதான் நமது மனம்.
இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும், குணப்படுத்தவும் முடியும்.
இந்த மனதால் நமக்கு பிரச்னையை உருவாக்கவும் முடியும், அதற்கு தீர்வையும் தர முடியும்.
எனவே, நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.
நன்றி: ஆழ்மனதின் அற்புத சக்தி.
40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ எனும் பேச்சுக்கே இடம் இருக்காது
தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1.பச்சை வால்நட்ஸ் – 40
2.தேன் – 1 கிலோ
செய்முறை:
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.
சாப்பிடும் முறை:
இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.
இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.
பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.
அறிகுறிகள்:
1.அதிகமாக வியர்ப்பது
2.தும்மல்
3.எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
4.நினைவாற்றல் பிரச்சனை
5.மோசமான குடலியக்கம்
6.படபடப்பு
7.மன அழுத்தம்
8.எடை குறைவு
9.அதிகப்படியான சோர்வு
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.
அறிகுறிகள்:
1.நகங்களில் வெடிப்பு
2.மலச்சிக்கல்
3.உடல் பருமன்
4.தசைப் பிடிப்புகள்
5.மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
6.கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
7.மிகுதியான களைப்பு
8.நினைவாற்றல் பிரச்சனை
9.வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
மன இறுக்கம்
lhm
Dangers in ordering food from outside
இதில் என்ன பயங்கரம் இருக்கிறது . Swiggy Zomato Amazon இல் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கிடையாது . Delivery செய்வதை வைத்து commission அந்த commission கூட மிக குறைவு அதுவும் ரூபாய் 20 இருக்கும் . பெட்ரோல் allowance கிடையாது . விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என நிர்பந்தம் . நமக்கு சாப்பாடு கொண்டு வரும் அவர்களுக்கு சாப்பாடா நேரம் இருப்பதில்லை . நுகர்வு கலாச்சாரத்தால் வேலையின்மையால் குடும்ப நெருக்கடியால் அவர்கள் zomato Swiggy amazon வேலை பார்க்கிறார்கள் . அவர் parcel உணவை எடுத்து சாப்பிட்டது தவறுதான் . பொதுவாகவே
உணவகத்தில் எந்த அடிப்படையில் உணவு விலை நிர்ணியகிறார்கள் தெரியாது ஒவ்வொரு ஹோட்டலில் ஒவ்வொரு விலை இருக்கும் , zomato வில் ஆர்டர் செய்து சாப்பிடும் போது ஹோட்டல் விலையைவிட அதிகமா இருக்கும் , உணவு quantity குறைவா இருக்கும் . பல பெயர்களில் zomato swiggy இல் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஹோட்டல் கல் நிச்சமாகவே இல்லை எதோ ஒரு இடத்தில் உணவை தயாரித்து தருகிறார்கள் இதை
நேரடியாக அறிந்துக்கொண்டது .
எனக்கும் இந்த கருத்து தான்.
என்ன பயங்கரம் இல்லை இதில்...
நீங்கள் கூறியது போல் உணவகத்தைவிட அதிக காசு கொடுத்து விட்டு எச்சில் சோறு தின்ன வேண்டுமா...
நம்பிக்கை துரோகம் அல்லவா இது...
😂😂
அதான என் கட்சி காரனுக்கு பசி சாப்டுட்டான்
🤣🤣
#தினமும்4பேரிட்சம்பழம்- #உங்க_தொப்பையை #வேகமாய்க்கரைக்கும் !!
பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.
அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.
பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.
பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள்.
அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.
அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காணலாம்.
#அதிலுள்ள_சத்துக்கள் :
பேரிச்சம் பழத்தில்…
கார்போஹைட்ரேட் 44 %,
நார்ச்சத்து 11.5%,
புரதம் 5.6 %,
கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு,
விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன.
அதற்காக அளவு மீறி சாப்பிட வேண்டாம்.
உங்கள் பற்கள் பத்திரம்.
அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள்.
★4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்?
பேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?
வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள்.
உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது.
தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும்.
அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.
#தேவையானவை :
பேரிட்சை -2
பசும் பால்- 1 கப்
மஞ்சள் - 1 சிட்டிகை
தேன் - 1 ஸ்பூன்.
#பயன்படுத்தும்_முறை :
ரொம்ப ஈஸிங்க. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும்.
இது போலவே இரவும் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.
#பேரிட்சைடயட் :
பேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம்.
இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம்.
ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள்.
பின் எவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம்.
அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும்.
★எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாமா?
#பின்பற்றும்_முறை :
காலை - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால்
மதியம் - பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்,
மாலை - தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்
இரவு - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன்.
இந்த டயட் எளிதான முறைதான்.
பெரிதாக செலவுமில்லை.
வீட்டிலேயே பின்பற்றலாம்.
இதற்காக மெனெக்கெட எல்லாம் வேண்டியதில்லை.
சரியாக 1 மாதம் பின்பற்றிப் பாருங்கள்.
நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.
#பசியை_தூண்டாது :
பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது.
புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது.
இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள்.
அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது.
அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.
#உள்ளுறுப்புகளை #பாதுகாக்கும் :
பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது.
உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு.
இந்த காயங்களை ஆற…
Zomatos reply...
Last night, we came across a video of a delivery executive in a Zomato t-shirt, carrying a Zomato delivery bag, eating food out of boxed orders and replacing each one after resealing them, back into the delivery bag. The video suggests that he consumed some of the food meant for delivery to users, on his way to the drop points.
We want our users, restaurant partners and all stakeholders to know that –
1. We take these kinds of reports extremely seriously and upon thorough investigation, we’ve found that the video was shot in Madurai. The person in the video happened to be a delivery partner on our fleet. We have spoken to him at length – and while we understand that this was a human error in judgement, we have taken him off our platform.
2. We would like to iterate that given our multiple communication channels with users, who expect the highest standards from Zomato and highlight the smallest of deviations to us as soon as they receive their orders, this is highly unusual and a rare case.
3. Unfortunately, this also highlights a real possibility for tampering with the food on the way to delivery from a restaurant. We take this very seriously and will soon introduce tamper-proof tapes, and other precautionary measures to ensure we add an extra layer of safeguard against such behaviour. Additionally, we will educate our delivery fleet of over 1.5 lakh partners to highlight or escalate any such deviations to us, while also encouraging our users — the custodians of our platform — to highlight the smallest of anomalies to us.
4. And finally, our delivery partners are the face of our brand, and the heart of our success in growing to become the largest food delivery platform in the country. Our food delivery business has grown immensely over the last year on the back of our large delivery partner fleet that work very hard to ensure that Zomato translates to a high quality food experience. We thank them and the strong support and trust from our restaurant partners, consumers and investors.
Zomato maintains a zero tolerance policy for tampering of food. This particular incident, while unfortunate, only makes our commitment to fleet training, scheduling and process even stronger. We stand behind our extensive fleet who do the right thing across many hours of the day.
⚡Good Information👇🏼👇🏼👇🏼
இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.
💥ஒரு ஜப்பானிய மருத்துவக் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
1. மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி)
2 .உயர் இரத்த அழுத்தம் (High blood pressure)
3 .குறைந்த இரத்த அழுத்தம்(Low blood pressure
4. மூட்டு வலி
5 .திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
6 .கால்-கை வலிப்பு
7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்
8 .இருமல்
9 .உடல் அசௌகரியம்
10. கொலு வலி
11 .ஆஸ்துமா
12 .ஹூப்பிங் இருமல்
13 .நரம்புகள் தடுப்பு
14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
நோய்கள்
15.வயிற்று பிரச்சினைகள்
16 .குறைந்த பசியின்மை
17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.
18 .தலைவலி
* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 டம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.
🌟குறிப்பு:
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.
சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -
💫30 நாட்களில் நீரிழிவு நோய்
💫30 நாட்களில் இரத்த அழுத்தம்
💫10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்
💫9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்
💫6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு
💫10 நாட்களில் ஏராளமான பசி
💫10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்
💫மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்
💫15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்
💫30 நாட்களில் இதய நோய்கள்
💫3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்
💫4 மாதங்களில் கொழுப்பு
💫கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்
💫4 மாதங்களில் ஆஸ்துமா
* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
* குளிர் நீர், 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.
* இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.
* குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.
* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*
நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். *
-டாக்டர் டி. மென்சா-அசரே.. -Success Smile.. 👍�🌈🌈💐💐
உலக மண் தினம் – திசம்பர் 5
புல்லாகி, பூண்டாகி, புழுவாகி... குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன.
தேசபக்தி, வீரம், கற்பு எல்லாவற்றையும் மண்ணோடு தொடர்பு படுத்திப் பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே அந்த மண்ணை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் என்று யோசித்தால், வேதனையே மிஞ்சும். மண்ணைப் பாதுகாக்கவும், அதைச் சீரழிக்காமல் நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
“ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300 முதல் 1,000 ஆண்டு காலம் தேவைப்படுகிறது. ஆனால், வெள்ளம், சூறைக் காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் மண்வளம் அடித்துச் செல்லப்படுகிறது.
அதை விட மோசமாக மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. அதிகப் பயன் பாடு காரணமாக வளத்தை இழத்தல், அமிலம் அல்லது உவர்ப்புத் தன்மை அடைதல், ரசாயன உரங்களாலும், கழிவுகளாலும் வேதியியல் மாற்றத் துக்கு உள்ளாதால், விஷமடைதல் என்று நம் கண் முன்னாலேயே மண் வளம் அழிக்கப்படுகிறது.
முழு பூமிக்கும் பல்லுயிரியம் இருப்பதுபோல, மண்ணுக்குள்ளும் புரோட்டோசோவா, பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறு பூச்சிகள் என மிகப் பெரிய பல்லுயிரியம் உள்ளது. பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் மற்றும் வேதிப் பொருட்களால் அதனையும் நாம் அழித்து வருகி றோம். மண்ணையும் அழித்து, அதனை வளப்படுத்தும் உயிர்களை யும் அழித்து வருவதால் நம் மண் சூழல் மலடாகும் அபாயம் நெருங்கி வருகிறது.
இதை எல்லாம் தடுப்பதற்காகவும், மண் வளத்தைப் பாதுகாப்ப தற்காகவும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் டிசம்பர் 5-ம் தேதியை உலக மண் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
இப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் 2050-ம் ஆண்டு அப்போதையே மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியை நம்மால் கொடுக்க முடியாது. எனவே, ஐ.நா.வுடன் இணைந்து உலக மண் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள மண் அறிவியல் சங்கம் போன்றவையும் 2015-ம் ஆண்டினை உலக மண் ஆண்டாக அறிவித்தன.
ஒரு பழத்துக்குள் இருக்கும் புழுவைப் போல மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப் படுத்திக்கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறான் என்று ஒரு சூழலியல் அறிஞர் கூறினார். அந்த அறியாமையில் இருந்து மீள இந்த தினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
"மண்பானை
நீர்- 7- 8 pH அளவு"
😃....💡
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
🤭
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
😩
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
😂
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!
👌
💐🙏🙏🙏🙏💐 உண்மை
👌
Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part. Tks!
சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
热的苦瓜水可以救你一辈子再忙也要看,然后告诉别人,把爱传出去!
Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.
பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
热苦瓜~只杀癌细胞!
Hot bitter gourd can kill cancer cells!
சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.
切2~3薄苦瓜片放在杯子里, 加入热水,它会变成「碱性水」,每天饮用,对任何人都有益。
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
热 苦瓜水能释放一种抗癌物质,这是在医药领域有效治疗癌症的最新进展 。
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
热苦瓜汁对囊肿及肿瘤产生影响。 被证明能够补救所有类型的癌症。
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.
用苦瓜萃取物这种类型的治疗,只会破坏恶性肿瘤细胞,它不影响健康的细胞。
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
另外苦瓜汁内的胺基酸和苦瓜多酚, 能调整高血压,有效预防深静脉栓塞,调整血液回圈,减低血液凝块。
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
இது மட்டுமல்…
Bitter gourd
Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that
if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part. Tks!
Bitter gourd (करेला) in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others.
Hot bitter gourd (करेला) can kill cancer cells!
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
After you have read this, send it out to family n friends. Must take good care of your health.
நலன் காத்திட அறிந்திடுவோம்...
சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!
மருத்துவம், வாழ்க்கை முறை
நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.
மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது?
அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா?
ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!
#இதையும்_படிங்க:
நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க…
இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…
உண்மை 1
ஒருநாளுக்கு ஒருவர்
7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை 2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
உண்மை 3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ள இயலும்
உண்மை 4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.
உண்மை 5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,
வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து
மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.
பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.
சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.
நீலம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு
உண்மை 6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை 7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
உண்மை 8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.
உண்மை 9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.
உண்மை 10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.
உண்மை 11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.
உண்மை 12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.
உண்மை 13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் …
இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. இதில் குறிப்பிட்டுள்ள நிறங்கள் மற்றும் தன்மை நம் நாட்டின் மருத்துவ முறையில், நம் மக்களின் உடல் நிலை குறித்து சொல்வதாக உள்ளது....
மீண்டும் ஒரு முறை நன்றி. 🙏
Health benefits of Citron fruit - Narthangai pazham
https://youtu.be/Xn5hiU8fihA
https://www.facebook.com/189960617729403/posts/2278717645520346/
100%உண்மை மறுப்பவன் மனிதனல்ல
வேப்பிலை இஞ்சிசாறு- மருத்துவ பயன்!
குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடிவிட்டு அதே கையை வாயில் வைப்பதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும், பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும். அதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது, இதே இயற்கை உணவு முறையிலும் நாம் வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து மிகவும் உகந்தது.
இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் - தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - சிறிது
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேப்பிலையை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
சுத்தம் செய்த வேப்பிலை, இஞ்சியுடன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.
வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும். அடியில் நஞ்சு தங்கி இருக்கும். தெளிந்த சாறை மட்டும் மேலோடு எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
மற்றொரு வகை: இஞ்சி சாறு தனியாக நஞ்சை தெளிய வைத்து எடுக்கவும்
வேப்பிலையை ஆறிய வெந்நீர் ஊற்றி அரைத்து சாறு பிழியவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு, சர்க்கரை, தேன் கலந்து குடிக்கவும். தேன் அதிகமாக கலக்கவும், கசப்பு தெரியாது.
ஆறு மாதம் முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைப்பட்டால்
படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு சங்கு முழுவதும் கொடுக்கலாம். அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பிலையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு மூன்று முறை குடித்தால் வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டாம். கர்ப்பம் தரிக்கும் முன் (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்!
****************
இன்றுதான் குழந்தை மெள்ளச் சிணுங்கினால்கூட மருத்துவர்களிடம் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் பதற்றமே இல்லாமல், வீட்டில் இருக்கும் சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் சின்னச் சின்னப் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விடுவார்கள். சித்த மருத்துவத்தின் அடிப்படை, நோயைக் குணமாக்குவது மட்டுமன்று. நோய் வராமல் தடுப்பது. உணவையே மருந்தாக்குவது.
தாய்ப்பால் குழந்தைக்கு முதல் உணவு மட்டுமல்ல... முதல் மருந்தும் அதுதான். குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை. தாய்ப்பால் குழந்தைகளுக்கு வெறும் போஷாக்கு மட்டும் தருவதில்லை. நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. இதன் சக்தியை பசும்பாலிலிருந்தோ, பவுடர் பாலிலிருந்தோ பெற முடியாது.
குழந்தை
சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். அல்லது சுரக்காமலேகூட போக வாய்ப்புள்ளது. உணவில் சிறிது கரிசனம் காட்டினால் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம். வெந்தயம், சோம்பு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும். அத்துடன் வெந்தயக் கஞ்சி, உளுந்தங்களி, பூண்டுக் குழம்பு ஆகியவையும் தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். சித்த மருந்தான தண்ணீர்விட்டான் கிழங்கு மூலம் செய்யப்பட்ட சதாவரி லேகியத்தைச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரப்பு அதிகரிக்கும்.
குழந்தைக்கு ஆறு மாதத்துக்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே போதாது; கூடுதலாக புதிய இணை உணவுகளையும் தரவேண்டும். குழந்தை வளர வளர அவர்களது உணவுத் தேடலும் அதிகரிக்கும். எனவே, முதலில் கஞ்சிகளை அறிமுகம் செய்ய வேண்டும். அரிசி,கேழ்வரகு, நேந்திரம் பழ மாவுக் கஞ்சி எனக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் குழைத்த சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ கொடுத்துப் பழக்க வேண்டும். முதலில் கொடுக்கும்போது லேசாக வயிற்றுக்கழிச்சலோ அல்லது வயிற்றுவலியோ ஏற்படும். அதைக்கண்டு பதற வேண்டியதில்லை.
குழந்தை
ஒரு வயதுக்குப் பிறகு சிறிது சிறிதாக நறுக்கிய காய்கறிகளில் செய்த சூப் வகைகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் சாப்பிடும் உணவில் மஞ்சள் மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொள்வது எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். `என் குழந்தை எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை' என்று வருத்தப்படாமல் உணவின்மீதான ஈடுபாட்டை ஏற்படுத்த பெற்றோர் முயலவேண்டும். நீங்கள் அவர்கள் உணவின்மீது செலவிடும் கூடுதல் சில மணிநேரங்கள் அவர்களது வாழ்நாளில் சில ஆண்டுகளைப் பெற்றுத் தருவதற்குச் சமமானது.
அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, மீனை வேகவைத்துக் கொடுக்கலாம். சிலர் மீன்களில் அமிலத்தன்மை இருப்பதாகக் கூறி குழந்தைகளுக்குக் கொடுக்க யோசிக்கிறார்கள். நம் ஊரில் ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அமிலத்தன்மை மற்றும் பாதரசத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தாராளமாகக் கடல் மீன்களைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
பிள்ளைப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஒரு மருந்துப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்தச் செய்தி பலரையும்போய்ச் சென்றடையவில்லை. அந்தப் பெட்டகத்தில் பிள்ளைப்பேறு அடைந்த காலத்தில் தொடங்கி குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை கொடுக்க வேண்டிய மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும்.
குழந்தைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே வெளி விளையாட்டுகளின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நமது மரபு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுப்பது நல்லது.
குழந்தை உணவு
குழந்தைகளின் நலம் காக்கும் மூலிகைகள்!
*காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
*இருமலுக்கு ஆடாதோடைக் குடி…
என்றும் இளமையுடன் இருக்க,வாரம் இருமுறையாவது வாழை இலையில் சாப்பிடுங்கள்..!!
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்
💚💛🧡❤💙💜
நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:
🍋🍋🍋🍋🍋🍋
உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.
நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை🍋🍋🍋🍋🍋🍋
செயல்திறன் மிக்க *வேதிப்பொருட்கள்:
கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்
மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
🍋🍋🍋🍋🍋🍋
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
🍋🍋🍋🍋🍋🍋
கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
🍋🍋🍋🍋🍋🍋
உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
🍋🍋🍋🍋🍋🍋
பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
🍋🍋🍋🍋🍋🍋
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.
🍋🍋🍋🍋🍋🍋
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்
🍋🍋🍋🍋🍋🍋
சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாய…
🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
மூல நோய்க்கு சித்த மருந்துகள்:-
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும்
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே
என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .
மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.
மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.
1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
மூல நோய் வராமல் தடுக்க :
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும்,மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.உணவில் விளக்கெண்ணை,நெய்,வெங்காயம்,தவறாது சேர்த்தல் வேண்டும்.கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.
மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:
1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி,பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை,நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள்,உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம்,பச்சை மிளகாய்,கோழிக்கறி சேர்க்கக் கூடாது.மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது
🇨🇭🍇🍏🍑🍈🍓🍐🍅🇨🇭
🍧☕ பயணம் 🍜உணவு🍿ஆரோக்கியம்
🏵 உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?
உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
'பி' வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்
நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
****************
உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்:
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்
ஆண்களுக்கு சிறுநீர் கழி
க்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.
சேர்க்கவேண்டியவை:
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.
தவிர்க்க வேண்டியவை:
துவர்ப்பு மற்றும் கார உணவுகள். °°•°•°•°•°•°•°•°•°•°•°•°•^•°
🕗🕗🕗🕗🕗🕗🕗🕗🕗
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு என்றே பலரும் நினைக்கிறார்கள்.
📢📢📢📢📢📢📢📢
உண்மையில்தூக்கத்தில்தான் உடல் தனக்குத் தேவையான பலவித மாற்றங்களை செய்து கொண்டு,தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. அதிலும், வளர்கிற குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான், கல்வித்திறன், உடல் வளர்ச்சி, நினைவாற்றல் உள்பட பலவிதத்திலும் அவர்களது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். தூக்கம் கெட்டால் எல்லாமே கெடும்.
தூக்கத்தில் முதல்நிலை தூக்கம், இரண்டாம் நிலை தூக்கம், ஆழ்ந்த நிலை தூக்கம் என 3 நிலைகள் இருக்கின்றன. இதில் ஆழ்ந்த நிலை தூக்கம் குழந்தைகளுக்குக் கிடைக்காவிட்டால், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இரண்டும் பாதிக்கும்.
ஸ்கூல், டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், டான்ஸ் என்று மாணவர்கள் இன்று ஓடிக்கொண்டே இருப்பதால், 6 மணி நேரம் தூங்கினாலே பெரிய விஷயம் என்று மாறிவிட்டது. படிப்பு ஏற்படுத்துகிற பதற்றங்களால் தூக்கத்தின் இடையிடையே எழுந்து படிப்பதும் ஒரு பழக்கமாகிவிட்டது.
ஹைப்பர் ஆக்டிவிட்டி என்று சொல்லக் கூடிய தேவையற்ற பரபரப்பு போன்றவை உருவாகின்றன. லெப்டின் என்ற ஹார்மோனால் பருமன் ஏற்படுவது, தைராய்டு குறைபாடுகள் போன்ற பிரச்னைகளும் தூக்கமின்மையால் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பெரியவர்களுக்கு முதல்நாள் தூக்கம்கெட்டுப் போனாலே, அடுத்த நாள் கண்கள் எரிச்சலாக இருக்கும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாது, கோபம் அதிகமாக வரும். குழந்தை களுக்கோ, இதுபோன்ற தூக்கமின்மை தொடர்கதையானால், பெரியவர்களைவிட அதிக பாதிப்புகள் ஏற்படும். 40 வயதுக்கு மேல் ஏற்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற குறைபாடுகள் இளவயதிலேயே வரும் சாத்தியங்களும் உள்ளன.
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். தவிர்க்க இயலாத நாட்களில் கொஞ்சம் மாற்றம் இருந்தால் தவறில்லை. ஆனால், இஷ்டத்துக்குத் தூங்கி, இஷ்டத்துக்கு எழுகிற பழக்கத்தால் நாமே தூக்கமின்மையை உருவாக்குகிறோம்.
தூங்குவது 5 மணி நேரம் என்றாலும் தொடர்ச்சி யான தூக்கமாக இருக்க வேண்டும். இடையிடையே விழித்து, தூங்குவதுஆரோக்கியமான தூக்கம் இல்லை.
காலையில் எழுந்த பிறகு, நம் உடலில் வெளிச்சம் படுகிற மாதிரி குழந்தைகளை சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யப் பழக்க வேண்டும். அது அன்றைய இரவு தூக்கத்துக்கு நல்லது.
டீ, காபி போன்ற தூக்கத்தைக் கெடுக்கும் பானங்களை மாலை 6 மணிக்கு மேல் தவிர்த்து விடுங்கள்.வெறும் மூளை சார்ந்த உழைப்பாக மட்டுமே இன்றைய வாழ்க்கைமுறை பலருக்கும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றைப்பின்பற்றினால் உடல் தானாகவே சோர்ந்து, ‘தூக்கம் வேண்டும்’ என்று கெஞ்ச ஆரம்பிக்கும்.
மாலையில் குளிப்பது, இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிடுவது, தூங்கப் போவதற்கு முன் பால், வாழைப்பழம், தேன் போன்றவற்றை எடுத்துக் கொள்வது தூக்கத்துக்கு உதவி செய்யும்.
தூங்கச் செல்லும் ஒரு மணிநேரத்துக்கு முன்பு செல்போன், கம்ப்யூட்டர், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களின் வெளிச்சங்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வெளிச்சங்களாலும் தூக்கம் தொலையும்.
படுத்துக்கொண்டே படிப்பது, டி.வி. பார்ப்பது, நொறுக்குத்தீனி கொறிப்பது போன்ற மற்ற வேலைகளை படுக்கையில் தவிர்க்க வேண்டும்.
பல்வேறு அழுத்தங்களால் நம் நாள் முழுவதும் பதற்றங்களாலேயே நிரம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக படுக்கையில் விழும்போதும் பல பிரச்னைகள் மனதை அரிப்பதால் தூக்கம் தொலைகிறது. ‘இன்று இரவு நன்றாகத் தூங்கி எழுந்து, காலையில் தெம்பாகபிரச்னைகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனநிலையோடு தூங்குங்கள்.
பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி ந…
✍ இயற்கை வாழ்வியல் முறை
🍒🍒🍏🍏🍋🍋
அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்
🍃
தீராத சளி ஆஸ்மா வீசிங் நீண்டகால தொந்தரவை அனுபவிப்பவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வளிக்கும் கசாயம் செய்முறை விளக்கம் அதன் மருத்துவ குணமும்☘
👨🍳👩🍳👨🍳👩🍳👩🍳
தேவைப்படும் பொருட்கள்
ஆடாதோடை இலை சாறு முசுமுசுக்கைச் சாறு தூதுவளைச் சாறு கண்டங்கத்தரி இலைச் சாறு சம அளவு 100 மில்லி 🌿 கற்பூரவல்லி இலைச்சாறு 50 மில்லி நிலவேம்பு சாறு 25 மில்லி துளசிச் சாறு 25 மில்லி அதி மதுரம்☘ சாதிபத்திரி அரிசி திப்பிலி சுக்கு மிளகு லவங்கம் ஏலக்காய் இலவங்கப்பத்திரி நெல்லிமுள்ளி சதகுப்பை சிறுநாகப்பூ செம்பு நெருஞ்சில் 🍀 கொத்தமல்லி ஓமம் வகைக்கு 20 கிராம் மேற்கூறப்பட்ட தனித்தனியே எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும் அதுபோலவே கடை 🍁 சரக்குகளை இடித்து சலித்து வைத்துக் கொள்ளவும் மண் சட்டியில் இலை சாறை் ஊற்றி லேசாக எரிய விடவும் ஒரு கொதி வந்தவுடன் கலந்து 🥀 வைத்துள்ள சரக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொட்டி நன்றாக கிளறி விடவும் மூன்றில் ஒரு பங்கு காய்ச்சி வடித்து 🍃 வைத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு ஆப்பிள் 🍎 வினிகர் கலந்து வைத்துக் கொள்ளவும் இந்த கசாயம் ஆறு மாதத்திற்கு கெடாது இந்த கபம் தீர்க்கும் கசாயத்தை பெரியவர்கள் காலை இரவு 15 மில்லி அளவிலும்
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 5 மில்லி அளவில் கொடுத்து வர தீராத அலர்ஜி தும்மல் மூக்கடைப்பு இருமல் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் பசியின்மை ருசியின்மை குணமாகி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கி இயற்கையாகவே முறையில் தேங்கியுள்ள கபத்தை நீக்கி விடும் நல்ல பலத்தைக் கொடுக்கும் இந்த கசாயத்தை தங்களை தயார் செய்து சாப்பிடலாம் அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் பாரம்பரிய மருத்துவரிடமும் செய்துக் கொள்வது சாலச் சிறந்தது
தாழ்மையுடன் அருள் நாகலிங்கம்
💞💞💞💞💞💞
தேவைப்படுவோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் அணுகவும்
மேலும் தொடர்புக்கு இயற்கை மூலிகை ஆலோசகர் பெருசங்கர்
💜💜💜💜💜💜 செல்நம்பர்
6383487768
வாட்ஸ்அப் எண்
7598258480
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள
எல்லா உடல் நல குறைபாடுகளையும்
சரிசெய்ய
இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த
ஆலோசனைகள் வழங்கபடும்
💞💞💞💞💞💞
நன்றி வணக்கம் பெருசங்கர்
ஈரோடு மாவட்டம்
பவானி
செல் நம்பர்
6383487768
வாட்ஸ் அப் எண்
7598258480
🌻🌻🌻🌻🌻🌻
How can I contact from
Srilanka , please send your Whattsapp number
இதில் இருக்கு தோழரே
Shan I will send the contact number
Vera edhavadhu number serkkanuma?✍ இயற்கை வாழ்வியல் முறை
🍒🍒🍏🍏🍋🍋
அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்
🍃
தீராத சளி ஆஸ்மா வீசிங் நீண்டகால தொந்தரவை அனுபவிப்பவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வளிக்கும் கசாயம் செய்முறை விளக்கம் அதன் மருத்துவ குணமும்☘
👨🍳👩🍳👨🍳👩🍳👩🍳
தேவைப்படும் பொருட்கள்
ஆடாதோடை இலை சாறு முசுமுசுக்கைச் சாறு தூதுவளைச் சாறு கண்டங்கத்தரி இலைச் சாறு சம அளவு 100 மில்லி 🌿 கற்பூரவல்லி இலைச்சாறு 50 மில்லி நிலவேம்பு சாறு 25 மில்லி துளசிச் சாறு 25 மில்லி அதி மதுரம்☘ சாதிபத்திரி அரிசி திப்பிலி சுக்கு மிளகு லவங்கம் ஏலக்காய் இலவங்கப்பத்திரி நெல்லிமுள்ளி சதகுப்பை சிறுநாகப்பூ செம்பு நெருஞ்சில் 🍀 கொத்தமல்லி ஓமம் வகைக்கு 20 கிராம் மேற்கூறப்பட்ட தனித்தனியே எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும் அதுபோலவே கடை 🍁 சரக்குகளை இடித்து சலித்து வைத்துக் கொள்ளவும் மண் சட்டியில் இலை சாறை் ஊற்றி லேசாக எரிய விடவும் ஒரு கொதி வந்தவுடன் கலந்து 🥀 வைத்துள்ள சரக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொட்டி நன்றாக கிளறி விடவும் மூன்றில் ஒரு பங்கு காய்ச்சி வடித்து 🍃 வைத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு ஆப்பிள் 🍎 வினிகர் கலந்து வைத்துக் கொள்ளவும் இந்த கசாயம் ஆறு மாதத்திற்கு கெடாது இந்த கபம் தீர்க்கும் கசாயத்தை பெரியவர்கள் காலை இரவு 15 மில்லி அளவிலும்
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 5 மில்லி அளவில் கொடுத்து வர தீராத அலர்ஜி தும்மல் மூக்கடைப்பு இருமல் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் பசியின்மை ருசியின்மை குணமாகி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கி இயற்கையாகவே முறையில் தேங்கியுள்ள கபத்தை நீக்கி விடும் நல்ல பலத்தைக் கொடுக்கும் இந்த கசாயத்தை தங்களை தயார் செய்து சாப்பிடலாம் அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் பாரம்பரிய மருத்துவரிடமும் செய்துக் கொள்வது சாலச் சிறந்தது
தாழ்மையுடன் அருள் நாகலிங்கம்
💞💞💞💞💞💞
தேவைப்படுவோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் அணுகவும்
மேலும் தொடர்புக்கு இயற்கை மூலிகை ஆலோசகர் பெருசங்கர்
💜💜💜💜💜💜 செல்நம்பர்
6383487768
வாட்ஸ்அப் எண்
7598258480
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள
எல்லா உடல் நல குறைபாடுகளையும்
சரிசெய்ய
இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த
ஆலோசனைகள் வழங்கபடும்
💞💞💞💞💞💞
நன்றி வணக்கம் பெருசங்கர்
ஈரோடு மாவட்டம்
பவானி
செல் நம்பர்
6383487768
*
+917598258480
🌻🌻🌻🌻🌻🌻
Thank you comrade
#விழிப்போம்_மக்களே
HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மிக பெரிய உள்குத்து இருப்பது தெரியாமல் நாம் கடமைக்கென்று அதிமுக அரசை குறை சொல்லிக்கிட்டு இருக்கோம் ..!!
முதல்ல HIV தொற்று உள்ள ரத்தம் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது..!!
WHO அறிவுறுத்தலின் படி (Referendom 2001 5th December) உலகின் எந்த ஒரு facility லயும் HIV தொற்று உள்ள ரத்தத்தை சேகரிக்க கூடாது , ரத்த தானம் செய்யும் நடைமுறையின் முதல் பகுதியே venereal டிசீஸ் இருக்கான்னு பார்த்த பின்பு தான் ரத்த வகை என்ன என்றே பார்ப்பார்கள் ...
HIV தொற்று உள்ள ரத்தத்தை எந்த ரத்த வங்கி களிலும் சேமிக்கவோ பெறவோ மாட்டார்கள் ..
இந்தியாவில் ஆராய்ச்சிகளுக்காக கூட தொற்று உள்ள ரத்தத்தை பெறவோ சேமிக்கவோ கூடாது என்பது சட்டமாகவே உள்ளது ஆக தொற்று உள்ள ரத்தம் கவனக்குறைவாலோ ரத்தவங்கியில் இருந்தோ பெறப்பட்டு ஏற்றப்பட்டதாக சொல்வதை ஏற்கவே முடியாது ....!!
அப்போ இதன் பின்னணியில் யார் எதற்க்காக என்பதற்கு தமிழக அரசு தான் விடையை கண்டுபிடிக்க வேண்டும்..!!
இந்தியாவின் மிக சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலம் தமிழகம் காரணம் தமிழக அரசின் பொது மருத்துவமனைகள் செலவில்லாமல் எந்த ஒரு நோய்க்கான சிகிச்சையையும் தமிழக அரசின் பொது மருத்துவமனைகளில் பெற முடியும் என்பதை எவரும் மறுக்க முடியாது ...!!
தமிழக அரசின் மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையை தகர்த்து விட்டால் பொது மக்கள் தனியார் மருத்துவமனைகளை தேடி செல்வார்கள் .
ஆண்டுக்கு 30000 கோடி வியாபாரம் என்பது தோராய கணக்கு..!!
இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பது மெடிக்கல் மாபியா என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை .
தமிழக அரசு நடந்த வற்றை மூடி மறைக்கவோ நடந்தவற்றை எண்ணி பதற்றமடையாமல் சரியான நேர்மையான விசாரணைக்கு ஆவன செய்து இந்த சதி யை முறியடிக்க வேண்டும்.
தமிழக அரசு பொது மருத்துவமனைகள் என்பது
நம் ஒவ்வொருவரின் சொத்து ..!!
🔔🔔அதிர்ச்சியான தகவல் !!!!!🔔🔔
இன்றைய ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு....
☎ terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.
☎ this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children.
என்ன இது அஸ்பர்டேம்?
என்ன இது அசேசல்பேம் பொட்டாசியம்?
குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது! சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.
🔇🔇இந்த இரு இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண தலைவலி முதல் மிகக்கொடிய புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!🔕
குளிர்பானங்கள் ஏறக்குறைய பூச்சி மருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்.
விவசாயத்துக்கு தண்ணி இல்ல,
குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு! பல நோய் பிரச்சனை உடலுக்கு!
முடிந்த வரை பகிரவும் பலருக்கு இது புரியட்டும்!!!
Pls post only health related msg .
உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.
இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?
இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?
அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.
சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"
என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.
கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.
நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.
ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.
நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.
சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.
மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர்…
இஞ்சி சுக்கு கடுக்காய் சாபிடும் அளவுகள் :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
Happy, Healthy, successful and Prosperous New Year to you and your family members
யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது.
இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர்.
குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு.
தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.
வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப்போகலாம்.
தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.
தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.
பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.
உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்
நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.
காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.
மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பரு…
New L&T hospital started today at Powai. Low & subsidised cost treatments. Consulting ₹50/- 1st time ₹30/- follow up
Kidney Dialysis ₹500/-
Made by Larsen & Toubro Limited :-
Address :-
NIRALI HOSPITAL
L&T Gate no. 7A, Saki Vihar Road,
Powai, Mumbai – 400 072
Tel : 022‐6251 9000, 6251 9001
Email :- admin@amnhcf.org
Working : Monday to Saturday
Time : 9 am To 5 pm (Day Care)
Supported By: L & T Public Charitable Trust. Please share as much as possible..
https://www.facebook.com/130210030469247/posts/1343727202450851/
அடைக்கப்பட்ட #உணவுப்பொருட்கள் கொண்ட #நெகிழிகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப #தமிழகஅரசு திட்டம் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=463580
கடும் குளிரில் தமிழகம்
டயாபடிக் நோயாளிகள் & பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்
__
Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,M.D.,
பொது நல மருத்துவர்.
சிவகங்கை.
03 -01-2019
தமிழகம் முழுவதும் கடந்த இருதினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் வானிலை அறிக்கைகளின் படி அடுத்த பத்து நாட்களுக்கோ அல்லது இந்த மாதம் முழுவதுமே கூட கடும் குளிர் நிலவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த குளிரால் பெரிதும் பாதிக்கப்படப்போவது
வயதில் மூத்தவர்கள்
பச்சிளம் குழந்தைகள்
டயாபடிக் நோயாளிகள்.
அதிகமான குளிரால் டைல்ஸ், மார்பிள், க்ரானைட் போன்றவற்றில் ஃப்ளோரிங் செய்திருக்கும் வீடுகளில் வசிக்கும்
பெரியவர்கள் கட்டாயம் வீட்டுக்குள்ளும் செருப்பு அணிய வேண்டும்.
பச்சிளம் குழந்தைகளை கம்பளி துணிகொண்டு நன்றாக போர்த்தி வைக்க வேண்டும். அவர்களது காது துவாரங்களை மஃப்ளர் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
பச்சிளம் குழந்தைகள் குறை வெப்ப நிலைக்கு செல்லும் வாய்ப்பு மிக அதிகம் .
இதை Hypothermia என்போம்.
இந்த Hypothermia சில நேரங்களில் உயிரைக் கொல்லும் தன்மை உடையது. ஆகவே கதகதப்பான சூழ்நிலையை குழந்தைக்கு உறுதி செய்வது பெற்றோரின் கடமை.
மிக முக்கிய தேவையன்றி, பச்சிளம் குழந்தைகளை மாலை நேரத்திலோ, இரவிலோ, அதிகாலை நேரத்தில் வெயில் வரும் முன்னோ வீட்டுக்கு வெளியே கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அடுத்து, டயாபடிக் நோயாளிகளுக்கு கால் நரம்புகள் ஏற்கனவே பழுதாகியிருக்கக் கூடும். இதை Diabetic sensory neuropathy என்போம்.
அவர்களது பாதங்களால் வெப்பத்தையோ வலியையோ உணர முடியாது.
ஆகவே, வெறும் கால்களில் அவர்கள் நடக்கும் போது அல்லது ஒரே இடத்தில் வைத்திருக்கும் போது குளிர்ச்சியை உணர முடியாது.
அதனால் அவர்கள் காலை எடுக்காமல் அதே இடத்தில் வைத்திருப்பார்கள்
இதனால் "Frost Bite" எனும் குளிரால் உருவாகும் தோல் நோய் வரக்கூடும்
பொதுவாக Frost bite என்பது உறைகுளிர் பிரதேசங்களில் மட்டுமே வரும் ஒரு நோய். உறைபனியில் அதிக நேரம் காலுறை அல்லது கையுறை இன்றி இருந்தால் இந்த பிரச்சனை வரும்.
ஆனால் டயாபடிக் நோயாளிகளுக்கு Non freezing cold injury ஆக இது நடக்க வாய்ப்பு உள்ளது.
அவர்கள் நீண்ட நேரம் கால்களை குளிர்ந்த தரையில் வைத்திருந்தால் அவர்களின் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது குறையும். நமது உடலில் உள்ள ரத்த நாளங்கள் குளிரை உணர்ந்தால் சுருங்கும் தன்மை உடையன (vaso constriction)
நீண்ட நேரம் இப்படி சுருங்கிய நிலையில் இருக்கும் ரத்த நாளங்கள் , அந்த நோயாளி எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் விரியும் (vasodilatation)
இப்படி மாறி மாறி சுருங்கி சுருங்கி விரியும் ரத்த நாளங்களால் அந்த இடத்தில் இன்ஃப்லமேசன் எனும் உள்காயம் உருவாகும்.
அந்த உள்காயத்தை சரிசெய்ய சிறிய அளவில் ரத்தக்கட்டிகள் உருவாகி அந்த பகுதியில் ரத்த ஓட்டத்தை முழுதாக தடை செய்யும். இதை Ischemia என்கிறோம்.
இந்த Frost bite எனும் நோய் நான்கு நிலையில் வரும்
எப்படி தீக்காயத்திற்கு 1st,2nd,3rd,4th degree burns என்கிறோமோ
அதே போல
Frost bite இலும் நான்கு டிகிரி காயங்கள் உண்டு
1st டிகிரி காயம் என்பது வெறும் மேல் தோலில் மட்டும் வரும். superficial injury
இது பெரிய ஆபத்தில்லை. கிளப்பு தடவினால் சரியாகிவிடும்
2nd டிகிரி காயம் என்பது தோலின் தடிமன் முழுவதும் குளிரால் சேதப்படுத்தப்பட்டிருக்கும். இந்த புண்ணில் படத்தில் காட்டப்பட்டது போல் கொப்புளம் வரும்.
இதற்கு டெடானஸ் ஊசி போட்டு. சரியான ஆண்டிபயாடிக் எடுக்க வேண்டும்.
3rd டிகிரி காயம் என்பது தோலோடு சேர்ந்து அதில் பெரிய அளவில் புண் உண்டாகி கிருமி…
இந்த சிக்கனையும் பர்கரையும் சாப்பிட வேண்டாம்னு அந்த கொம்பனிக்காரனே சொல்றான்.!
Five brain-boosting reasons to take up martial arts – at any age - https://theconversation.com/five-brain-boosting-reasons-to-take-up-martial-arts-at-any-age-95263?utm_medium=ampwhatsapp&utm_source=whatsapp
கொசுவத்தி இயந்திரத்தில் வேப்ப எண்ணெய் வாங்கி ஊற்றி பயன்பெறுங்கள் இது இயற்கையானது எந்த பாதிப்பும் இல்லை நான் எனது வீட்டில் இதை உபயோகம் செய்கிறேன் நல்ல பலன் கிடைக்கிறது
New L&T hospital started today at Powai. Low & subsidised cost treatments. Consulting ₹50/- 1st time ₹30/- follow up
Kidney Dialysis ₹500/-
Made by Larsen & Toubro Limited :-
Address :-
NIRALI HOSPITAL
L&T Gate no. 7A, Saki Vihar Road,
Powai, Mumbai – 400 072
Tel : 022‐6251 9000, 6251 9001
Email :- admin@amnhcf.org
Working : Monday to Saturday
Time : 9 am To 5 pm (Day Care)
Supported By: L & T Public Charitable Trust. Please share as much as possible..
அட..தெய்வமே!இப்படி ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் பள்ளிக்கூடம், தமிழகத்தில் எங்கிருக்கிறது என்று தெரியலையேப்பா?!
வாழ்த்துகள்!
For your and hour loved one's health and lives
Read as your....(not hour)
Arumaiyana Pathivu
அருமை யார் எழுதியதுனு தெரியாது. காப்பி பேஸ்ட்
பத்து வருடம்
பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.
பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?
1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...
செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...
குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...
வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...
சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...
ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...
ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...
பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.
*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...
1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...
ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி, அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...
கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...
இரு சக்கர வாகனங்கள் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்ககூடிய அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிளில் பயணித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.
ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...
சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...
சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...
மேகி வந்தது... பழைய சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...
ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...
ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராப்ளம் ஆனது...
வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...
ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...
ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...
வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...
ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...
*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...
இன்னும் பல...
2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.
மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்க…
👌👌
👆🏾👆🏾👆🏾What a simple, powerful, innovative idea by this 75years old, rural man, big salute to him 🙏🏼🙏🏼
1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து 25 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
🌷4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
🌷நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
🌷விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
🌷இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
🌷இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???
🌷அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!
🌷அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...
👌
Sridhar sir I got skin fungal infection can you suggest anything
Full body la iruka
Sir , sorry I m not a doctor , we (Healthy Facts members) can give some temporary solution by own experience or some theory . For permanent solution u should consult a doctor whether a Ayurvedic or homeopathy . Because we don’t know what type of fungal, Past history etc.
First u consult a doctor .
OK
👍🏽👍🏽
Phone.022 24141018
Children playing Mobile Phone in the car while parent filling petrol outside.
PLEASE INFORM EVERYONE....
SHARE WITH ALL PLEASE.. VERY IMPORTANT COZ MOST OF US DO THIS....
Thank you
Margarine (fake butter) factory found in Mumbai👇...Now you know how they are so generous with butter! 😂 Sold to pav bhajiwalas for Rs 80 against price of Rs 245 for original Amul! Major purchases by Pheriwalas who make Sandwiches & What not !
Margarine (fake butter) factory found in Mumbai👇...Now you know how they are so generous with butter! 😂 Sold to pav bhajiwalas for Rs 80 against price of Rs 245 for original Amul! Major purchases by Pheriwalas who make Sandwiches & What not !
https://youtu.be/XgQb9cxAkbg
https://www.facebook.com/430388083648596/posts/2180121818675205/
From diary of Mr.Gupta.
In Oct 2016, I boarded flight from Bangalore to Mumbai, economy class. I put my hand bag in overhead bin and took my aisle seat. There was an old person sitting next to me on the window seat.
I had a presentation in Mumbai, so took my documents and started going through them for the final time before the presentation. After 15–20 minutes I was done with my documents, so I put them away and started kooking out of the window, and suddenly I looked at the face of this person sitting next to me. I thought I have seen him somewhere.
He was old, his face, the suit was not very expensive, and he was replying to some mails or going through some documents. I exactly don’t know. I noticed his shoes, they were average quality.
Something stuck me and I asked him:
“Are you Mr. Narayana Murthy?”
He looked at me, smiled and replied, “Yes, I am.”
I was shocked !
For one second I had no idea what to say next. I looked at him again. His shoes, his suit, his tie and his specs. Everything was average. This guy was worth $2.3 Billion and co-founded Infosys.
I always wanted to become super rich so that I can buy all the luxury and travel business class. He could buy the whole airlines and yet he was sitting next to me in economy class!
I again asked: “Why are you travelling in economy class and not business class?”
He replied:
“Do Business class people reach early?”
And then introduced myself, “Hello sir! My name is Mayank Gupta and I am a freelance corporate trainer and I work with many MNCs PAN India.”
He then put his phone away and started listening to me, he also asked few questions and answered the questions I asked. We both went down deep into the conversation until I asked a question which was about to change my life entirely.
I questioned:
Sir, You are so successful and have made so many good decisions in your life. Is there something you regret?”
He got intense look on his face, thought for a while and answered,
“Sometimes my knee hurts, I should have taken better care of my body. When I was young I was so busy working that I never got time to take care of myself and now even if I want to work more, I can’t. My body doesn’t permit.”
“You are young. You are smart and ambitious but don’t repeat the mistake I made. Take proper care of your body and take proper rest. This is the only body you have got!”
That day I learned two things, one that he told me and another that he showed me!
Being rich is not about owning things.
I had got what I needed.
What a great and down to earth human being he is, no doubt he is so successful!
In Japan to treat cold they use Luke warm water and cold is gone in two or three days. See the video.
They say that this was picked up based on ‘jal neti ‘ from India. Here we use all kinds of tablets and weaken the children immunity 😳
50 கி.மீ., தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு நோயாளிக்கு டாக்டர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆப்ரேஷன் செய்கிறார். நாம் இதுவரை பயன்படுத்தி வரும் 4G தொழில்நுட்பத்தை கடந்து அடுத்து வரப்போகும் 5G தொழில்நுட்பத்தில் மிகவும் துல்லியமாக நடைபெறும் இந்த ஆப்ரேஷன் மருத்துவத்தின் அடுத்த முன்னேற்றம்.
https://youtu.be/P2fr1ya0jiU
The fruit seller was surprised
When i didn't buy the grapes
After he said it was SEEDLESS
He said seedless is the most preferred variety
Let's select our food with more awareness
👏👏👏
Foolish and illogical and irrational and pseudoscience
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....
ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...
அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...
வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...
இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...
இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...
இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...
உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...
அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...
10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...
இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...
உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?
இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
#படித்ததில்
#ரசித்தது
😄😄😄😄😄
அருமையான பதிவு அருமை
உடல் மன வளத்துல இந்திய பொருளாதாரம் எங்கே இருந்து வந்தது
நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
👌
ஜப்பானில், குழந்தைகளுக்கு சளி😪😤 பிடித்திருந்தால் , அவர்கள் பொதுவாக மருந்துகளை💊💉 உபயோகிக்க மாட்டார்கள், குழாய்களில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்வதற்கு ஒரு கருவி கொண்டு சூடான நீரை அவர்கள் பம்ப் செய்கிறார்கள்.
உள்ளிருக்கும் சளியை வெளியேற்றுவதை பாருங்கள் இதனை குழந்தைலிருந்து அவர்கள் இதை நடைமுறையில் செய்கிரார்கள்
நமது யோகாவில் இது DHOTI என்று அழைக்கப்படுகிறது.
Amul Launching Camel Milk on 23rd Jan 2019
In fact, it was found that Raicas who consume camel milk daily have a zero percent incidence of diabetes. ... According to the researchers, camel milk contains 52 units of insulin per litre, which is more than 60% of the average necessary external insulin administration for type 1 diabetics.
நான் ஆட்டுப்பாலையும், ஒட்டக பாலையும் பாடலில் கொடுத்துள்ளேன் ஒரிஜினல் இல்லை போலியானது . தற்போது இளநீர் கொடுக்க பாட்டிலில் வந்து விட்டது
அதைவிட இளநீர் பவுடர் வந்துவிட்டது தண்ணீர் சேர்த்துக்குடிக்க வேண்டும் . தரமானதில்லை.
உடலின் மொழி உணவே மருந்து - 19
கொட்டை பாக்கு
சின்ன குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மோஷன் போகிற இடத்தில் அதாவது ஆசனவாயில் அரிப்பு இருந்தால், ஒரே ஒரு கொட்டைப் பாக்கை அரைத்து அல்லது பொடி செய்து, சிறிதளவு வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் கொடுக்கவும். ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால், மலம் வெளியேறும்போது பூச்சிகள் வெளியேறிவிடும். இது மிகவும் பயனுள்ள கை வைத்திய முறை
Important message !
Read Carefully !
Share to all
Warning
எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.
குழந்தைகள் இருமல் மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை
பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார். குழந்தைகள்
தூங்கச் சென்றனர்.
கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.
பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில் கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று நிரூபித்தது.
குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்
உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.
இருமல் மருந்து மட்டுமல்ல , எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம்
அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
ஆகவே , அவ்வாறு செய்ய வேண்டாம்
🙏 நன்றி
https://youtu.be/tGoBCNLVCWA
Important message !
Read Carefully !
Share to all
Warning
எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.
குழந்தைகள் இருமல் மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை
பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார். குழந்தைகள்
தூங்கச் சென்றனர்.
கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.
பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில் கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று நிரூபித்தது.
குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்
உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.
இருமல் மருந்து மட்டுமல்ல , எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம்
அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
ஆகவே , அவ்வாறு செய்ய வேண்டாம்
🙏 நன்றி
🤗 விக்டர் லூர்து ராஜ்
👆🏾This child is not drunk, but his CNS( Central Nervous System) got affected due to the addiction of mobile phone or tab.
Parents to realize the mistake they are doing, and to avoid cajoling the children with this silent killers.
Very sad condition. God bless
I was informed that following this method is not suitable for children
பதிவு 51
Dry Eyes – கண் உலர்ந்து போதல் – ஏதாவது நாமே கைவைத்தியம் பண்ணிக்க முடியுமா?
பண்ணலாம் அதுவும் இந்த குளிர்காலத்தில் அதாவது பனி விழும் காலத்தில் பண்ணிக்கலாம். அது எப்படி? ரொம்பவே சுலபம். பனி தங்கிய புல்வெளிகளில் இளங்காலை நேரத்தில் வெறும் கால்களோடு நடக்க வேண்டும். இப்படி மூணு நாள் முதல் ஒரு வாரம் வரை நடக்க உங்களின் கண் உலர் தன்மை மாறிப்போகும், அப்போ சொட்டு மருந்து எழுதி கொடுத்த Dr. என்ன விவரம் இல்லாதவரா? அச்சச்சோ அப்படியெல்லாம் பேசாதீங்க சார்...! கொஞ்சம் சந்தேக படாம செஞ்சி பாருங்களேன் கண்டிப்பா பலன் கிடைக்கும்...
இதுக்கான விதிமுறைகள் என்ன?
இளம்காலை நேரத்தில் பனி தாங்கி நிற்கும் (கண்ணுக்கு தெரியற மாதிரி முத்து முத்தா பனி துளி தாங்கி நிற்கும்) புல்வெளிகள் மீது காலணிகள் இல்லாது வெறும் கால்களுடன் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
காலின் கணுக்கால்வரை நனையும் படியான புல்வெளிகளில் நடத்தில் வேண்டும் குறிப்பாக காலின் எல்லா நகங்களும் பனி நீரில் நனைத்து இருக்க வேண்டும், குறிப்பா அருகம்புல் புல்வெளிகளில் நடப்பது மிகுந்த நன்மை தரும்.
நடந்து முடித்த பிறகு உடனே கால் நீர் கொண்டு கழுவவோ அல்லது பனி நீர் ஈரத்தை துணி கொண்டு துடைக்கவோ கூடாது, அந்த பனி துளிகளின் ஈரம் நன்றாக காலிலிருந்து காயும் வரை பொறுமை காக்கவேண்டும் பின்பே கால்களை துடைக்கவோ அல்லது கழுவவோ வேண்டும். அவ்ளோதான்...
நன்றி
தனசங்கர்
ஸ்ரீ தன்வந்த்ரி மூலிகை சித்த வைத்திய சாலை – போரூர், சென்னை.
9840504884.
Personal & confidential...Is it confirmed scientifically that marrying maternal uncle's (mama's) daughter, affects the next generation of children mentally/physically/psychologically?parmeshwar 9892720473
டயட், உடற்பயிற்சி இல்லாமலேயே ஒரு நாளைக்கு 1 கிலோ எடையைக் குறைக்கும் எளியை வழியைக் கண்டுபிடித்துள்ள டெல்லி டாக்டர்.
இயற்கை முறையில் உடல் எடையைக் குறைக்கும் புதிய வழி
February 2, 2019 | views 1,759,245 |
இந்த புதிய யுக்தியை பயன்படுத்தி தினமும் 1 கிலோ எடையை குறைத்துள்ள வாசகர்களிடம் இருந்து எங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான இமெயில்கள் வருகின்றது. முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பிற எடை குறைப்பு முறை போன்று தான் இதுவும் என்று நினைத்தோம். அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடிவு செய்தோம். ஆனால் இந்த யுக்தியின் பயன் வியக்கத்தக்க வகையில் இருந்ததால் விசாரணை நடத்த முடிவு செய்தோம்! டயட், உடற்பயிற்சி, விலை உயர்ந்த அறுவை சிகிச்சை, பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது உள்ளிட்ட எதையும் செய்யாமல் எங்கள் வாசகர்களில் பலர் 30 நாட்களில் 28 கிலோ எடையை குறைத்துள்ளனர்! இந்த புரட்சிகரமான தீர்வை கண்டுபிடித்தவரை தேடிக் கண்டுபிடித்து அவரை பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்தது ஹெல்த் ரிப்போர்ட்ஸ். பயோ-மெடிசின் டாக்டரான சித்தார்த் குமைல் தான் இந்த யுக்தியை கண்டுபிடித்து பல ஆண்டுகளாக வெயிட் லாஸ் துறை மறைத்து வரும் பெரிய பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸில் உள்ள ஆராய்ச்சி துறையில் பணியாற்றியபோது தான் டாக்டர் குமைல் எடையை குறைக்க இந்த புரட்சிகரமான தீர்வை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்துள்ள தீர்வை தடை செய்ய பார்மா நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த யுக்தி நீதிமன்றம் வரை செல்லும் முன்பு அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
டாக்டர் குமைலின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு...
எய்ம்ஸில் வழக்கமான நாள் என்று நினைத்த ஒரு நாளில் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. பயோஎன்ஜினியரிங் வகுப்புக்கு செல்லவிருந்த நேரத்தில் என் தாயிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. நான் வேலையில் இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். ஏதோ முக்கியமான விஷயம் என்பதால் தான் கால் செய்திருக்கிறார். என் செல்போனில் அவரின் பெயரை பார்த்ததும் படப்படப்பாகி எடுத்துப் பேசினேன்
அவர் சொன்ன விஷயம் என்னை பெரிய அளவில் தாக்கியது. என் தம்பி கபிலுக்கு 33 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் நான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
வகுப்பில் இருந்து கிளம்பிச் சென்றேன். என் தம்பி எப்படி இருப்பார்? ஓகேவாக இருப்பாரா? மாரடைப்பு எந்த அளவுக்கு தீவிரமாக இருக்குமோ? அறுவை சிகிச்சை தேவைப்படுமோ? என் தம்பிக்கு நான் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது தெரியும். எனக்கு பதிலாக என் சக டாக்டர்களில் யார் என் தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று யோசித்தேன். ஆனால் அதன் பிறகு நடந்தது நான் நினைத்ததை விட மோசமானது. கபிலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்தபோது அவரை ஸ்ட்ரெட்சரில் பார்த்து உறைந்துவிட்டேன். அவர் மூச்சு விடவே இல்லை.
அவரை பிரைவேட் அறைக்கு கொண்டு சென்று அவரின் உயிரை காப்பாற்ற 10 நிமிடம் முயன்றது ஒரு யுகம் போன்று இருந்தது. ஒரு நர்ஸ் வந்து என்னை இழுத்துச் சென்று எல்லாம் முடிந்துவிட்டது என்று மெதுவாக சொல்லும் வரை நான் என் முயற்சியை கைவிடவில்லை. என் இதயம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. என் தம்பி 33 வயதில் இறந்துவிட்டார்.
I was completely heartbroken. My brother was dead at the age of 33.
அன்று ஏற்பட்ட துக்கம் மாறவே இல்லை. என் உலகம் என் கண் முன்பே உடைந்து நொறுங்கியது. என் கல்வியால் ஒரு பயனும் இல்லை என்று தோன்றியது. என் சொந்த தம்பியையே காப்பாற்ற முடியவில்லை என்றால், நான் எல்லாம் டாக்டராக இருந்து என்ன பயன்? தம்பி இறந்த செய்தியை சொன்னதும் என் தாய் அதிர்ச்சி அடைந்த…
Fwd message.
இனி, CT Scan, MRI Scan, X-Ray இவை எல்லாம் பழைய கதை.
மனிதனை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதனை செய்வதற்கு நவீன தொழில் நுட்பம் வந்துவிட்டது.
காணுங்கள்.
பாதாம் பருப்பு 1 கிலோ ரூ.900.
குட்கா 1கிலோ ரூ. 4300.
முந்திரி பருப்பு1கிலோ ரூ 800
சிகரெட் 1கிலோ ரூ. 5000.
பசு நெய் 1 கிலோ ரூ. 600
புகையிலை 1கிலோ ரூ.1700.
ஆப்பிள் பழம் 1கிலோ ரூ.100
பாக்கு 1 கிலோ ரூ.600
பால் 1 லிட்டர் ரூ.50
மதுபானம் 1 லிட்டர் ரூ.560.
ஆனால் விலைவாசி ஏற்றத்தால் நல்ல உணவு உட்கொள்ள முடியவில்லை என்று புலம்புகிறோம்.
நம் நாடு மோசமான நிலையில் இல்லை...
மாறாக நம் பழக்க வழக்கங்கள் மோசமான நிலையில் உள்ளது.
*
👍👍👍
Did you know 50% patients of lung cancer are non-smokers? On World Cancer Day, we talk with one such survivor who never smoked a cigarette in his life, but found himself diagnosed with stage 4 lung cancer.
https://www.wbca.st/Fkwlt4w
Dear friends please do not send Good Morning Wishes / Prepared Messages. Please stop immediately!
Please read this warning from China’s Shanghai International News today. It sent an SOS to all subscribers (this is the third reminder) that experts advise & recommend:
Pls don't send Good morning, good night, or any funny festivals greetings such as pictures & movies etc.. The reports states that hackers in China have designed the pictures, movies so perfectly for hiding phishing codes within them, when everybody forwards and sends those messages , the hackers will go and steal personal info from your device. It is reported that more than 500,000 fraud victims have already been scammed. If you would like to greet one another, type your own msg to protect yourself, as well as protecting your family & friends.
(Very important) Delete all previously received greeting designs, pictures for your own safety, and that of your friends to avoid hackers phishing. THEY CONTAIN EMBEDDED "GIFs" PROGRAMS that steal your personal data, Credit Card numbers and Pin's. Greet each other by typing your own words or use completely self made picture, videos. Self created material is completely safe.
Pls fwd this to your contacts so you don't continue getting these pre-made day & morning greetings.. Beware !!!!
Forwarded as received
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்!
தயவு செய்து புலனத்தில் முன்னமே மற்றொருவரால் தயாரிக்கப்பட்ட காலை வணக்கம் / வாழ்த்துக்கள் / செய்திகள் போன்றவற்றை இடுகைகளாக அனுப்ப வேண்டாம்.
சீனாவின் ஷங்காய் இன்டர்நஷனல் நியூஸ் நிறுவனத்தில் இருந்து வருகிற இந்த எச்சரிக்கையை தயவுசெய்து படிக்கவும். அந்த செய்தி நிறுவனம் இந்த SOS ஐ அனைத்து சந்தாதாரர்களுக்கும் அனுப்பியுள்ளது (இந்த மூன்றாவது நினைவூட்டல்)
நிபுணர்களின் அறிவுறுத்தும் & பரிந்துரைகளும்:
காலை வணக்கம் , இரவு வணக்கம், அல்லது பண்டிகை வாழ்த்துப் படங்கள் & திரைப்படங்கள் போன்ற இடுகைகளை முழுவதுமாக தவிர்த்து விடவும்.
சீனாவில் உள்ள ஹேக்கர்கள், இதுபோன்ற இடுகைகளில் ஊடே ஃபிஷிங் குறியீடுகளை (phishing codes) மறைத்து, அவற்றை பலரும் முன்னெடுத்துச் சென்று அனுப்பும்போது, அந்த ஹேக்கர்கள் உங்கள் கைப்பேசி மற்றும் சாதனங்களில் இருந்து தகவலைத் திருடுவார்கள்.
5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீங்கள் ஒருவரையொருவர் வாழ்த்த விரும்புகிறீர்களானால், சொந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்துங்கள் பறிமாறிக் கொள்ளலாம் அல்லது முற்றிலும் சுயமாக தயாரிக்கப்பட்ட படம், வீடியோக்களைப் பயன்படுத்துங்கள். *நம்சுமால்ய மாக உருவாக்கப்பட்ட இடுகைகள் முற்றிலும் பாதுகாப்பானது.
ஏற்கனவே இதுபோன்ற மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட இடுகைகள் தங்களது கைப்பேசியிலும் மற்ற சாதனங்களில் இருந்தால் உடனே அனைத்தையும் நீக்கிவிடுங்கள்.
கவனம் தேவை! நன்றி!
ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு
தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.
ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.
கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.
கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் …
ஸ்ரீதர் பாய் இதன் விலை எவ்வளவு எங்கே கிடைக்கும் என்று செல்லவும்
CANCER-ஐ உருவாக்கும் காரணத்தால் 65 நாடுகள் SNICKER-ஐ தடை செய்துள்ளது. உங்கள் குழந்தைகளின் நலன் உங்கள் கையில்.
குழந்தைகள் சாப்பிடக்கூடாதது :
MSG Monosodium Glutamate உள்ள இன்றைய தின்பண்டங்கள் எலும்பை உருக்கி பல்லை சொத்தையாக்கக் கூடியது.
😈 Kurkure
😠 Lays
😨 Bingo
😱 Cheetos
😲 Jelly
😵 Boomer
😳 Kinder joy
😢 Cream Biscuit
👹 5 Star
👺 Dairy Milk
👽 Kit kat
👾 Perks
👿 Munch
💀 Snickers
அதிகம் பகிருங்கள்
குழந்தைகளை பாதுகாத்திடுங்கள்
Fwd msg
Fwd msg.
The authorities at Dubai Municipalityhave devised an organic and eco-friendly mosquito trap . The traps created here are totally devoid of any chemicals and can be made in a jiffy with simple ingredients found in most homes. All you need are an empty plastic bottle, some sugar and a pinch of yeast. Voila! No fumes, chemicals or smoke. More importantly, no mosquitoes to worry about.
கோவை அருகில் 10 km சுற்றளவில் 5 ஏக்கர் பூமியில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து கொடுக்க தயாராக இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும், மேலும் விபரங்களுக்கு நேரில் கோவையில் சந்திக்கலாம் Feb 11 - 15 2019.
Jagadeesan Greenway Living
7010697139
7373831113
விவசாயிகள் குழுவாக இணைந்து தலா ஒரு ஏக்கர் அரை ஏக்கர் அளவு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்தாலும் பரவாயில்லை மொத்தம் 5 ஏக்கர் தேவை.நன்றி🙏
டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.
இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.
ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.
அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.
டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்
டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.
இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.
தயாரிக்கும் முறை:
5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.
அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.
இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.
குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.
இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.
தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
நண்பரின் பகிர்வு.
ஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.
இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன, அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன, எப்படி பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன, இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளது.
காடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதே போல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்க முடியும்.
விதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
திருமண விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை நினைவு பரிசாக கொடுக்கலாமே.
https://www.bbc.com/news/science-environment-34134366
One of the best management lecture that I have ever heard. Absolute and literally to the ground, realities of life
https://youtu.be/yQGaoj9Iwro
https://www.facebook.com/130210030469247/posts/1372978812859023/
Sudden cardiac arrest , careful in gym , especially afrtr 40 yr
In the United States, an estimated 5.4 million people have been diagnosed with Alzheimer's disease. This figure is growing rapidly with the ageing population.
One of them was Steve Newport. His wife, Mary Newport, was a doctor. Dr. Mary learned that her husband had severe Alzheimer's disease.
When the doctor examined her husband at the hospital, he asked Steve to paint a clock. Instead, he drew a few circles and then drew a few figures without any logic. It was not like a clock at all!.
The doctor pulled her aside and said: "Your husband is already on the verge of severe Alzheimer's disease!"
It turned out that it was a test of whether a person had Alzheimer's disease. Dr. Mary was very upset at that time, but as a doctor, she would not just give up. She began to study the disease. She found out Alzheimers disease was associated to glucose deficiency to the brain.
Her research says: "The dementia of the elderly is like having diabetes in the head ! Before one has the symptoms of Diabetes or Alzheimer's disease, the body has already had problems for 10 to 20 years."
According to Dr. Mary's study, Alzheimer's disease is very similar to Type 1 or Type 2 diabetes. The cause is also insulin imbalance.
Because insulin has a problem, it prevents the brain cells from absorbing glucose. Glucose is the nutrition of brain cells. Without glucose, brain cells die.
As it turns out, these high-quality proteins are the cells that feed our body.
But nutrition for our brain cell is glucose. As long as we have mastered the source of these two kinds of food, we are the masters of our own health!
The next question is, where to find glucose? It cannot be the ready-made glucose that we buy from the store. It is not from fruits such as grapes. She started looking for alternatives.
The alternative nutrients for brain cells are ketones. Ketones are necessary in brain cells. Ketones cannot be found in vitamins.
Coconut oil contains triglicerides. After the triglycerides in coconut oil is consumed, it is metabolised into ketones in the liver. This is the alternative nutrient for brain cells!
After this scientific verification, Dr. Mary added coconut oil to her husband's food. After only two weeks, when he went to the hospital again to do painting and clock tests, the progress was amazing.
Dr. Mary said: "At that time, I thought, has God heard my prayers? Wouldn't it be coconut oil that worked ? But there is no other way.Anyway, it's better to continue taking the*coconut oil*."
Dr. Mary was now part of the traditional medical practice base. She clearly knew the capabilities of traditional medicine.
Three weeks later, the third time she took him to do a smart clock test, the performance was better than the last time. This progress was not only intellectual, but also emotional and physical.
Dr. Mary said: "He could not do his running but now he can run. He could not read for a year and a half, but he can read again now after taking coconut oil for three months."
Her husband's actions had already begun to change. He did not spea…
#விதிப்படியல்ல...
*******
ருசியோடு ஒரு மருத்துவமனை
உன் வீட்டின் சமயலறை!
மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை...
நம் இயற்கை மருத்துவ வழி முறை...
அந்த மரணத்திற்கே முடிவுரை!
கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க
நோய் தீர்க்கும் மா மருந்து...
அது...
புற்று நோயை பூட்டிவைக்கும்
சுகாதார பூ விருந்து!
மஞ்சள் என்னும்
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?
வேனல் நீக்கும்
வெந்தயத்தைத்தான் உனக்கு
புரியுமோ?
நடமாடும்
மருத்துவ சாலை உன் வீடு..
உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!
உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...
ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!
இனியேனும் அருகிலிருக்கும்
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்...
ஆங்கில மருந்தென்பது
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!
உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?
இரத்தத்தை சுத்திகரித்து
இதயத்தை பலப்படுத்தும்
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?
பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?
ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி...
பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி...
ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை
மட்டும் மறுத்து விட்டான்...
கூகுலில் தேடி வாசி!
உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்...
உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்...
நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...
அரிசி உணவென்பது நம் ஆயுளை
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!
தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!
பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?
வெள்ளைச் சக்கரையின்
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே
புசித்துக் கொண்டிருக்கிறாய்...
நாட்டுச்சக்கரையின் நலன்
தெரியாது!
ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!
அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?
மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை...
விழித்துக்கொள் நண்பா...
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில நயவஞ்சகத்தின் சதிப்படி! வளமுடன் வாழ்க நலமுடன்🌺
https://youtu.be/t77xRtkWfgo
https://youtu.be/kq7AVRbZAU8
Hi friends,
Pls if anyone stops u in the parking lot of a mall or somewhere else and ask if u're interested in some perfume and gives u a paper to smell, pls don't smell. It's a new scam, the paper is laced with drugs. U'll pass out so they can kidnap, rob or do worse things to u.
This happened in more than 3 well known malls in Kolkata
And over 7 girls are missing
Pls forward to all friends n family. Save a life please. This was received from a Senior police officer, take note and alert everyone u want to protect. Knowledge is power !
It can save a life !
Mahender Reddy
DGP.
https://www.youtube.com/watch?v=skcLpEbkqbw
ஞாயிறு சந்தை
ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் & நாட்டுப்பசும்பால் (A2 Milk) பாத்திரம் பை, கொண்டு வாங்க...
10% Special Discount for vegetables and fruits.
(Sunday Bazar - Organic Vegetables & Fruits) on Every Sunday
ஒவ்வொரு ஞாயிறும் காலை 10 மணிக்கு
விதை இயற்கை அங்காடியில்.
19, 1st மெயின் ரோட், வெங்கீஷ்வரர் நகர், வடபழனி. சன்னதி தெரு எதிரில், வடபழனி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில்.
(Vidhai Organic Store, 19, 1st Main road, Vengeeshwarar Nagar, Vadapalani, Near Vadapalani Matriculation School, opposite to Sannathi Street, Sivan Kovil)
ஞாயிறு காலை 10 மணிக்கு வடபழனியில் உள்ள விதை இயற்கை அங்காடியில் ஞாயிறு சந்தை நடைபெறும். இங்கே குறைந்த விலையில், ஆர்கானிக் முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், பழங்கள் கிடைக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்காத, வேதியியல் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து சேர்க்காத காய்கறிகள், கீரைகள், பழங்கள் வாங்கி பயனடையுங்கள். A2 பசும்பால் வாங்க பாத்திரம் கொண்டு வாருங்கள்.
Contact: 044 4853 4303, 9840698236
விட்டமின் K19 ....இதன் பற்றாகுறை காரணமே புற்றுநோய்க்கு காரணம். இது எத்தனை பேருக்கு தெரியும்?
https://www.facebook.com/100001724568842/posts/2288128271254636/?sfnsn=mo
https://youtu.be/kOjXmtfbAFA
மணத்தக்காளி கீரை
புதினா சட்னி போலவே
வதக்கி பொட்டுக்கடளை தேங்காய்
சேர்த்து அரைத்து சாதத்துடன்
கொடுக்கலாம்
அல்லது தக்காளி சாதம்
தக்காளி வயிற்றுப்புண்ணுக்கு
நல்லது
தினமும் காலை
வெறும் வயிற்றில்
எல்லோருமே
ஒரு தக்காளி சாப்பிடலாம்
குடல் புண் ஆறும்
ஜீரண உறுப்புகள் நன்றாக
வேலை செய்யும்
Great Advice by Mumbai Cardiologist Dr Anuj, to keep your self healthy by doing simple 3 things👍
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக #வள்ளலார்அருளியகாயகல்பம்மூலிகைமருத்துவம்...........!
அதைப் பற்றி சிறிய தகவல்கள்...
#காயகல்பம்என்பதுநோயற்றவாழ்வுவாழ #சித்தர்கள்நமக்குஅளித்த_மருந்துகளாகும்.
சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். என்று இல்லை.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினைஅருளியுள்ளார்.
#வெள்ளை_கரிசலாங்கண்ணி - 200 கிராம்
#தூதுவளை - 50 கிராம்
#முசுமுசுக்கை - 50 கிராம்
#சீரகம் - 50 கிராம்
ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்) இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.
சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.
99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.
கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.
வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.
இதற்கு பத்தியம் எதுவுமில்லை.இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.
காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.
Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part. Tks!
சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
热的苦瓜水可以救你一辈子再忙也要看,然后告诉别人,把爱传出去!
Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.
பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
热苦瓜~只杀癌细胞!
Hot bitter gourd can kill cancer cells!
சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.
切2~3薄苦瓜片放在杯子里, 加入热水,它会变成「碱性水」,每天饮用,对任何人都有益。
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
热 苦瓜水能释放一种抗癌物质,这是在医药领域有效治疗癌症的最新进展 。
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
热苦瓜汁对囊肿及肿瘤产生影响。 被证明能够补救所有类型的癌症。
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.
用苦瓜萃取物这种类型的治疗,只会破坏恶性肿瘤细胞,它不影响健康的细胞。
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
另外苦瓜汁内的胺基酸和苦瓜多酚, 能调整高血压,有效预防深静脉栓塞,调整血液回圈,减低血液凝块。
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
இது மட்டுமல்…
தீ விபத்துக்களில் கருகிய தோல்களை அகற்றி புதிய தோல்களை பொருத்தும் அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசம் மேலும் தகவலுக்கு whatsapp no 9930720123 / 9321220209
https://youtu.be/dA71znugkQM
வெந்தயம் மிக சிறந்த சர்க்கரை நோய்க்கு உண்டான மருந்து.
இந்த வெந்தயத்தை நாம் எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த சித்தமருத்துவர் நம்முடைய சித்த மருத்துவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பதை மிகத் தெளிவாக இந்த காணொளி மூலம் நமக்கு எடுத்துரைக்கிறார்.
என் அன்பு மக்களே, முளைகட்டிய வெந்தயத்தை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை இந்த சித்தமருத்துவர் நமக்கு விளக்குகிறார். காணொளியை பார்த்து எல்லோரும் பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆனந்தமாய் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறோம், அந்த சித்தர்கள் எல்லோரையும் வாழ வைப்பார்.
Japanese surprising research.......
1. Acidity not only caused by diet errors, but more dominated because of stress.
2. Hypertension not only caused by too much consumption of salty foods, but mainly because of errors in managing emotions.
3. Cholesterol is not only caused by fatty foods, but the excessive laziness or sedentary lifestyle is more responsible.
4. Asthma not only because of the disruption of oxygen supply to lungs, but often sad feelings make lungs unstable.
5. Diabetes not only because of too much consumption of glucose, but selfish & stubborn attitude disrupts the function of the pancreas.
6. Kidney stones : .Not only Calcium Oxalate deposits, but pent up emotions and hatred
7. Spondylitis : not only L4L5 or cervical disorder; but over burdened or too much worries about future
If we want to be healthy...
... fix our mind
Do regular Exercises,
.... Move around,
....Do Meditation
...which will strengthen ur soul & mind
Be Healthy And Enjoy Your Life.
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
https://sharechat.com/post/mBze09V
https://sharechat.com/post/K5E6kZ1
https://sharechat.com/post/8mq6anO
Please add uma +91 95007 52318
வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்போம். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
இது சத்துக்கள் நிறைந்தது. மிக மோசமான வியாதிகளைத் தரும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை உபயோகித்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருப்பட்டியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும்.. அவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.
பருவமடைந்த பெண்களுக்கு :
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால்... இடுப்பெலும்பு பலம் பெறும். கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.
பசியின்மைக்கு :
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கு :
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
எலும்புகள் பலப்பட :
கருப்பட்டியில் கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. இதனை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்தால் மிகவும் நல்லது. குறிப்பாக கருப்பட்டி காபி உடலுக்கு மிலவும் பலத்தை தரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு :
சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
#மூல நோய் நீங்க.....
#அருமருந்து அருகிலேயே...
மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட வேண்டும்.
காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.
துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.
காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.
மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.
மற்றொரு முறை:
நான்கு துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாடகள் குடிக்கவும். மூலம போயே போச்சு.
#படித்தேன் பகிர்ந்தேன்.
https://sharechat.com/post/4ZlyPa1
பதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா...!
பதநீர் பனையில் இருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.
உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.
பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.
சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு, மூல சூடு தணியும்.
மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.
. ꧁͜͡꧂Ⓜ𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂🦅꧁͜͡꧂
Sri Sathya Sai hospital has been established for children at plot No. 2 A, Sector 38, Kharghar, near 102 RAF Battalion, Navi Mumbai. It was inaugurated on 27th Nov'18. The hospital is exclusively for children. The entire treatment is free of cost, including all surgeries. There is no billing or cash counter at this hospital. Please share with all your contacts incas it helps someone in need.
I don't know whether it exists or not
But if really exists
Some one may find solution.
உங்க சிறுநீரகம் வலுப் பெறவும், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் உதவும் ஒரு அரிய மூலிகை இதுதான் !!
மனிதருக்கு பயன் தரும் மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கும் என்ற அளவில், நம்மைச் சுற்றிக் காணப்படும் மூலிகைகளுள் ஒன்று தான், தேங்காய்ப்பூ கீரை, சிறுகண் பீளை என்று அழைக்கப்படும் சிறுபீளை. நீர்ப்பாங்கான இடங்களில் விளையும் இந்தச் செடியின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் மிக்கது.
பயன்படுத்தும் முறை :
இவை அதிகம் விளையும் காலங்களில், செடிகளைப் பறித்து, சுத்தம் செய்து சமூலம் எனும் இலைகள், பூக்கள், வேர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, இடித்து பொடியாக வைத்துக்கொண்டு, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி வரலாம்.
சிறு பீளை செடியின் சிறப்பு :
சிறுபீளை செடியை, கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! அதன் காரணம் என்ன தெரியுமா?
காரணம் என்ன?
அந்த காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிருபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது.
இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.
சிறுபீளை சரிசெய்யும் உடல்நல பாதிப்புகள்!
தற்காலத்தில், பரவலாக அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றான சிறுநீரகக் கல் உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரக பாதிப்புகளைப் போக்கும், உடல் வெளுத்து இருத்தல், பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் போன்றவற்றை சரிசெய்யும்.
உடல் பாதிப்புகள்:
இன்றைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் வியாதியாகி விட்டது, சிறுநீரக பாதிப்பு. என்ன காரணம், எதனால் வருகிறது இந்த பாதிப்புகள்? கைகளால் பிழிந்த கரும்புச்சாற்றில் இருந்து வெல்லம் காய்ச்சியது போய், இயந்திரங்கள் மூலம், கரும்பைச் சக்கையாக்கி, ஆலை சர்க்கரை எனும் சீனி என்ற பெயரில் வந்த கரும்புச்சாற்றில், நிறத்துக்காக, பளீர் தன்மைக்காக நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்பட்டன, அதன் விளைவுகளை நாம் இன்று பார்க்கிறோம்.
நச்சுக்கள் :
பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க, புதிய புதிய கலப்பு ரக அரிசிகள், கோதுமைகள், இரசாயன உரங்கள் அதிகம் இட்டதன் விளைவாக, அவற்றின் நச்சுக்கள் தானியங்களில் கலந்து, மனிதரின் உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாகி விட்டன.
சிறு நீரக பாதிப்புகள் :
இவையெல்லாம், அவை தொடங்கிய ஆண்டுகளில் இருந்து, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளிலேயே, 1980களில் இருந்து பாதிப்புகள் தெரிய ஆரம்பித்து விட்டன அதில் ஒன்றுதான், இன்று நாம் காணும் சிறுநீரக பாதிப்புகள் யாவும். சிறுநீரக பாதிப்புகளில் ஒன்றுதான், சிறுநீரகக் கல் அடைப்பு வியாதியாகும். இந்தக் கல் என்பது, உடலில் உள்ள கால்சியம் உப்புக்களால் உடலில் உண்டாவதாகும்!
சிறு நீர் கற்களை கரைக்க :
இவற்றில் தானே, உடலில் கரையும் வகை, உடையாத வகை என்று இருந்தாலும், இவை அனைத்தையும் சிறுநீரை அதிகரித்து, அவற்றை கரைத்து வெள…
https://sharechat.com/post/Gqa6Je3
சளி தொல்லை நீங்க மருத்துவம் :
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்து போய்விடும்.
2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்.
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி ...
See more at
https://sharechat.com/post/Gqa6Je3
அடிக்குற வெயிலுக்கு
https://sharechat.com/post/neVg8Ja
https://sharechat.com/post/neVl6j0
https://sharechat.com/post/1ZODW1g
https://sharechat.com/post/0R1ba7v
https://sharechat.com/post/OyRD7JG
#பனைபயிற்சிஅறிவிப்பு:
மத்திய அரசின் (KVIC) ஆண்களுக்கான 4 மாதகாலப் பனைத் தொழில் பயிற்சி வகுப்பு சென்னை- மாதாவரத்தில் நடைபெற உள்ளது.
மார்ச் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியே அனுப்ப வேண்டும்.
பயிற்சி இலவசம்
மாதம் ரூ.1000 உதவித் தொகை கொடுக்கப்படும்.
உணவு மற்றும் தங்கும் இடம் தரப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி விபரங்கள்;
பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சர்க்கரை தயாரித்தல், பனையோலை பின்னல்கள், தும்பு பொருட்கள் மற்றும் பல பயிற்சிகள் தரப்படும்.
பயிற்சி நடைபெறும் இடம்:
மத்திய பனைவெல்லம் மற்றும் பனைபொருட்கள் நிலையம்,
கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம்(Kvic),
மாதவரம், சென்னை-51
தொடர்பிற்கு:
அழைக்க: 9751155282
வெண்புறா அறக்கட்டளை மற்றும் ஜோரா லைப்கேர் வழங்கும்
நீங்களும் ஆகலாம் மருத்துவர்
மும்பை தமிழர்களுக்கு அறிய வாய்ப்பு மூன்று மாதத்தில் மருத்துவ பயிற்சி படிக்கலாம்
குறிப்பு :
ஆரம்ப கல்வி தகுதி போதுமானது
வயது வரம்பு அவசியம் இல்லை
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் படிக்கலாம்
குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மத்திய அரசால் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு.
2224010280
7977353822
https://sharechat.com/post/BJaZqgd
#வெயில்காலம்_ஆரம்பம் #சர்க்கரைநோயாளிகள்
#என்ன_சாப்பிடுவது…!!!??
வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் காண்பதை எல்லாம் சாப்பிட முடியாது. அதனால் இந்த சமயத்தில் அவர்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது...
* சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே இனிப்பு, காரம், எண்ணெய், புளிப்பு, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் ( கிரீம் மில்க், ஐஸ்கிரீம்), பொரித்த உணவுகள், மண்ணுக்குக் கிழே விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகள் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். உணவினை வயிறு முட்ட அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. உணவினை மூன்று வேளையாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.
* காலை எட்டு மணி, பதினோரு மணி, மதியம் ஒரு மணி, மாலை 4 மணி, ஆறு மணி, இரவு எட்டு மணி என இப்படி பிரித்து சாப்பிட வேண்டும். இதற்கிடையில் வெயில் நேரம் என்பதால் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்க்கரை போட்ட ஜூஸ் ஆகியவை குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு.
l பொதுவாக வெயில் காலத்தில் அனைவருக்குமே வியர்வை நிறைய வெளியேறும், அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
இளநீர் குடிக்க வேண்டும்
* தயிர் அவ்வளவாக வேண்டாம். அதற்குப் பதிலாக கொழுப்பு நீக்கிய மோர் குடிக்கலாம். சிறிதளவு வெந்தயம் சேர்த்தும் மோர் குடிக்கலாம்.
* எலுமிச்சைச் சாறு குடிக்கலாம். சர்க்கரை போட வேண்டாம். அதற்குப் பதில் அரை உப்புப் போட்டு எலுமிச்சைச் சாறை குடிக்கலாம்.
* நீராகாரம் சாப்பிடலாம்.
* கூழ் கரைத்துச் சாப்பிடலாம். மோர் கலந்து பச்சை வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். இது போன்ற திரவ உணவுகளை உணவு இடைவேளைகளில் எடுத்துக்கொள்ளலாம்.
* தூங்கும் போது பாலில் பாதாம் பொடி கலந்து சாப்பிடலாம்.
* உணவில் நிறைய பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைகீரை மற்றும் அகத்தி கீரை போன்ற கீரை வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.
* வாழைக்காய் சாப்பிட வேண்டாம். அதற்கு பதில் வாழைத்தண்டு
சாப்பிடலாம்.
* காய்களை அவித்து சாப்பிடுதல் நல்லது. பச்சையாக சாப்பிடலாம். காலை பதினோரு மணி அளவில் ஃப்ரூட் சாலட், காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
* தர்பூசணி, முலாம் பழம், கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் எடுக்கலாம். இனிப்பு சேர்க்க வேண்டாம். இனிப்பான பழங்களை கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தக்காளி, அத்திப்பழம் போன்ற
விதையிருக்கும் பழங்கள் சாப்பிடலாம்.
* வெயில் காலத்தில் பச்சரியை தவிர்க்கலாம். ஜீரணமாக
தாமதமாகும்.
* கேழ்வரகு உணவு வகைகளை
சாப்பிடலாம்.
* பீட்சா, பர்கர் போன்றவை எப்போதும் வேண்டாம். பிரியாணி
வேண்டவே வேண்டாம்.
* மாலை நேரங்களில் கடலை, பயறு வகைகள் வேக வைத்து சாப்பிடலாம். வெயில் காலத்தில் வேர்க்கடலை வேண்டாம். ஜீரணமாகாது. புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
* மாலை நேரங்களில் கேழ்வரகு பிஸ்கெட் சாப்பிடலாம். கோதுமை பிஸ்கெட் சாப்பிட…
வெண்புறா அறக்கட்டளை மற்றும் ஜோரா லைப்கேர் வழங்கும்
நீங்களும் ஆகலாம் மருத்துவர்
மும்பை தமிழர்களுக்கு அறிய வாய்ப்பு மூன்று மாதத்தில் மருத்துவ பயிற்சி படிக்கலாம்
குறிப்பு :
ஆரம்ப கல்வி தகுதி போதுமானது
வயது வரம்பு அவசியம் இல்லை
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் படிக்கலாம்
குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மத்திய அரசால் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு.
2224010280
7977353822
https://youtu.be/hzB8KWBfk5M
நன்றி அய்யா சிரிதர்
வயிறும் நிறைந்தது...
மனசும் நிறைந்தது...
இது தான் சாப்பாடு... 👌🏆🥇
மும்பையில் முதல் முறையாக மரபு வழி மருத்துவம்
இயற்கை வாழ்வியல் முறையில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் இயற்கையான மூலிகைகள் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் நிரந்தர தீர்வு
குறிப்பு : எந்தவிதமான நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தலாம்
மேலும் தகவலுக்கு
ஹீலர் எஸ் பி ஜே செல்வக்குமார் மும்பை
முன் பதிவு அவசியம்
Calling : 02224010280
WhatsApp : 9930720123
Jora life care {foundation} llp mumbai
4th Floor of 'Chandreshwar Bhavan' 178, Road: Laxmibai Kelkar Marg,, Location: Sion Hospital, near vodafone gallery Sion,Mumbai -400022 ,
Not good in taste, too much money mind guys. Even not ready to give small ice cream to kids.
👆👆sorry this is not health related. My personal experience I am sharing here.
"மண்பானை
நீர்- 7- 8 pH அளவு"
😃....💡
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .
இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
🤭
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
😩
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
😂
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!
இயற்கை வாழ்வியல் ஆலோசனைகளுக்கு
9321220209/7977353822
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்
இந்த பதிவை எவ்வளவு குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
One yoga tip to protect yourself from the scorching heat in this summer- close the right ear with a small ball of cotton wool before leaving the house. In a few minutes, the left nostril will become more active & since it is the chandranadi, it will keep you cool from within. You will be saved from heatstroke, high BP, pitta, migraine & other problems caused by the heat. Spread it to ur loved ones too 👍
PPPLLLEEEAAASSSEEE READ ...
THIS MAY BE A MATTER OF LIFE OR DEATH TO SOMEONE YOU LOVE.
READ IT CAREFULLY & SHARE IT !!!!
This is from Dr. Geetha Krishnaswamy, Please give your 2 minutes and read this:
1. Let’s say it’s 7.25pm and you’re going home (alone of course) after an unusually hard day on the job.
2. You’re really tired, upset and frustrated.
3 Suddenly you start experiencing severe pain in your chest that starts to drag out into your arm and up in to your jaw. You are only about five km from the hospital nearest your home.
4. Unfortunately you don’t know if you’ll be able to make it that far.
5. You have been trained in CPR, but the guy who taught the course did not tell you how to perform it on yourself.
6. HOW TO SURVIVE A HEART ATTACK WHEN ALONE? Since many people are alone when they suffer a heart attack without help, the person whose heart is beating improperly and who begins to feel faint, has only about 10 seconds left before losing consciousness.
7. However, these victims can help themselves by coughing repeatedly and very vigorously. A deep breath should be taken before each cough, and the cough must be deep and prolonged, as when producing sputum from deep inside the chest. A breath and a cough must be repeated about every two seconds without let-up until help arrives, or until the heart is felt to be beating normally again.
8. Deep breaths get oxygen into the lungs and coughing movements squeeze the heart and keep the blood circulating. The squeezing pressure on the heart also helps it regain normal rhythm. In this way, heart attack victims can get to a hospital.
9. Tell as many other people as possible about this. It could save their lives!!
10. A cardiologist says If everyone who gets this mail kindly sends it to 10 people, you can bet that we’ll save at least one life.
11. Rather than sending jokes, please... contribute by forwarding this mail which can save a person’s life.
12. If this message comes around you... more than once… please don’t get irritated... You should instead, be happy that you have many friends who care about you & keeps reminding you how to deal with a Heart attack.
Please SHARE THIS VERY IMPORTANT MESSAGE WITH AS MANY PEOPLE AS YOU CAN. YOU HELP SAVE LIVES.
Hold your finger down on the message and hit forward.
மார்பக புற்றுநோய் பரிசோதனை மூகம்
In China, they teach their kids to prevent being kidnapped.
We all should teach this simple Techniques for our children...
ஜான்சன் பவுடரால் வந்த புற்றுநோய் பெண்ணுக்கு 200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: கலிபோர்னியா கோர்ட் அதிரடி
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=480821
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.
சிவாயநம
சிவாயநம
அய்யா சிவ சிவ அரகர அரகர
அய்யா (வைகுண்ட பெருமான்விஷ்னு)மாமுனிக்கு கொடுத்த உபதேசம்
தாய் தமது கிளைகள் என்றும் வாய் ஊரான் என்று சொல்லும் வம்பர் என்று பார்ப்பதில்லை
அன்பாய் வந்தவரை நான் அலைச்சல் செய்து பார்ப்பது உண்டு
சிவசிவ
வம்பர் என்று யாரை குறிக்கும் என்றால்
பொய் சொல்லுவர்
ஒழுக்கம்கேட்டவர்
கொலை உணர்வு கொண்டவர்
களவு எண்ணம் கொண்டவர்
பொறாமை வந்து அடுத்தவரை மனதை நோகடித்தல்
வஞ்சனை
சூது
காமம்
இந்த வம்பர் எண்ணம் கொண்டவர்களை நன்றாக வாழ செய்து இறுதில் நான் அழித்து விடுவேன்
ஆனால் நான் நல்லவர்களை தங்கம் போல் சொரண்டி பாத்து அவனை நல் வழி படுத்தி உன்னதமான அந்த பரம்பொருளை அடைய வழி வகுப்பேன் மாமுனியே
தாய்
தந்தை
கிளைகள்(பிள்ளைகள்)
இவர் அனைவரையும் நான் பார்ப்பதில்லை
பொறுமை
உள்அன்பு
உனக்கு என்று வாழாமல் அடுத்தவரை வாழ வைப்பவனை அவன் அகத்தில் பரம் பொருள் ஆக குடி கொள்வேன் மாமுனியே
இந்த மாமுனிக்கு விஷ்னு கொடுத்த உபதேசம் நமக்கும் பொருந்தும்
உணருவோம்
ஆண்டவன் சித்தம்
சிவசிவ
அய்யா உண்டு
சிவாயநம
Sivaya nama
Can anybody give details about pure coconut oil availability
Ithu Health Tip saa
Please remove from group..
This article is from which newspaper
Don't know
என்னது இது??only health related matter.
அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் நிரந்தரமான தீர்வு எப்படி பெறலாம் என்பது பற்றிய இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் .
மேலும் தகவலுக்கு
+912224010280 / 9321220209 / 9930720123
https://www.facebook.com/events/2099322756819884/?ti=cl
Free discussion and training about curing all type of disease with the help of things daily used in our home remedies
Special :
Curing all diseases with 12 type of vegetables
Plz plz plz plz Fwd this Msg urgently.... at least to 15 friends .... I am also forwarding ..... A Baby Needs O-ve Blood Immediately.. Contact
9986868811
9986868805
9845828211
Don't Delete......... Ur small SMS Will Save Child
🌲😊🌲
பெற்றோர்களின் கவனத்திற்கு..!..
இந்த இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன..?
Mobile,TV என்று வெட்டியாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை முயற்சிக்கலாம்,
அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி...
1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள்.
வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள்.
A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும்...... அழைத்து சென்று,
அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்..? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள்..,
அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.
4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை.. பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள்.
மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள்,
அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)
6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள்,
விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்று வருபவரை காணச்செய்தாலே போதும் ... அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.
7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று, நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி ... அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள்,
நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக அவர்கள், பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
8 ) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள்,
அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள்,
அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.
9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள்...
அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.
10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதையும் உணர்த்துங்கள்.
11)இறை தியானம் என்றால் என்ன,என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்
12) வீட்டிற்கு என்னென்ன பொருள் தேவை என்ற லிஸ்ட்டை அவர்களையே எழுதச் சொல்லி, ப…
A guy in Coimbatore has done record in walking backward. Have read that articles around 8 years ago... Hairs started growing in his bald head and got relieved from all health issues
👍👍
Adidas is giving away 700 Free Pair of Shoes and 7000 T-shirts to celebrate its 70th anniversary. Get your free shoes at : http://anniversaries.win/ .
Adidas is giving away 700 Free Pair of Shoes and 7000 T-shirts to celebrate its 70th anniversary. Get your free shoes at : http://anniversaries.win/ .
Adidas is giving away 700 Free Pair of Shoes and 7000 T-shirts to celebrate its 70th anniversary. Get your free shoes at : http://anniversaries.win/
👌🙏🏻
https://www.facebook.com/drashwinvijay/videos/2313238315574723/
Psychologists Say :
1) If A Person Laughs Too Much, Even At Stupid Things, He Is Lonely Deep Inside.
2) If A Person Sleeps A Lot, He Is Sad.
3) If A Person Speaks Less, But Speaks Fast, He Keeps Secrets.
4) If Some One Can't Cry, He Is Weak.
5) If Some One Eats In An Abnormal Manner, He Is Tensed.
6) If Some One Cries On Little Things, He Is Innocent & Soft-Hearted.
7) If Some One Becomes Angry Over Silly Or Petty (Small) Things, It Means He Needs Love......
Try To Understand People.
We are living in such a World, where Artificial Lemon Flavour is used for Welcome Drink & Real Lemon is used in Fingerbowl.
JUST THINK
GM
👌🙏🏻👍
https://youtu.be/fhYNWPQrGGg
Bad habits that are preventing Indians from sleeping well - https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/Bad-habits-that-are-preventing-Indians-from-sleeping-well/articleshow/51728014.cms Get the Top News Stories from TOI on WhatsApp! Subscribe Here: http://bit.ly/toi-whatsapp
https://youtu.be/M9BGXcPXn2Y
👌👌👍🏽🙏
Great
👍🏻
இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.
நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.
நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர், அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது.
ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்! ஹெட் போன
♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨
📆28/03/2019📆
🥒 சுண்டக்காயின்; மருத்துவ பயண்கள்💊
🍬சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.
🍬கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
🍬முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன.
🍬இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.
உடற்சோர்வு நீங்கும். இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
🍬பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
🍬தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
🍬சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
🍬வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்வியல் பயிற்சி மையம் மும்பை
https://youtu.be/MVRdeKRorzo
✍ இயற்கை வாழ்வியல் முறை
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காய் மருத்துவ பயன்கள்
🍐🍐🍐🍐🍐🍐
உடல் சூடு நீங்க :
வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
🍐🍐🍐🍐🍐🍐
சிறுநீர் பெருக :
மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
🍐🍐🍐🍐🍐🍐
பித்தத்தைக் குறைக்க :
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும்.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
🍐🍐🍐🍐🍐🍐
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.
🍐🍐🍐🍐🍐🍐
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.
🍐🍐🍐🍐🍐🍐
இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96 சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.
🍐🍐🍐🍐🍐🍐
நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
🍐🍐🍐🍐🍐🍐
குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடைசெய்கின்றது.
🍐🍐🍐🍐🍐🍐
சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும் கிடைக்கிறது.
🍐🍐🍐🍐🍐🍐
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
🍐🍐🍐🍐🍐🍐
🌷🌷🌷🌷🌷…
நோய்கள் என்றால் என்ன?
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?
நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.
இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே.
அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும்.
இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும்.
இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம்.
இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.
இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும்.
இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.
இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும்.
நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும்.
இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம்.
அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம்.
அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமா…
ஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.
இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன, அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன, எப்படி பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன, இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளது.
காடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதே போல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்க முடியும்.
விதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
திருமண விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை நினைவு பரிசாக கொடுக்கலாமே...
நன்றி!!!
Www.seedballs.in
Mob : 9500914545
Thanks to BBC: https://www.bbc.com/news/science-environment-34134366
வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;
இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் 'எப்போது' சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
* நடக்காமல் தடுக்கப்படும்*
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்ற…
மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.
ஒரு பெண் லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கிளைமேட்டிற்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே
அல்லர்ஜி. ஒரு பூ கிட்ட வந்தாலே அவருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப் படுவார். அதனால் ரோஜா மலர்களே அருகில் வராதபடி பார்த்துக் கொள்வார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்ய போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.
"'ஒரு பூ கிட்டே வந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப்ப போகிறோம்'" என்று பயந்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில சென்று அமர்ந்தார். பூக்களை பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மல் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.
மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னால் இருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறார். அவர் சொன்னார் "இந்த பூக்களை பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே சென்றார்.
அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள்.
இவர் யோசித்தார் "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..? ......இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.
இதுதான் நமது மனம்.
இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும், குணப்படுத்தவும் முடியும்.
இந்த மனதால் நமக்கு பிரச்னையை உருவாக்கவும் முடியும், அதற்கு தீர்வையும் தர முடியும்.
எனவே, நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.
நன்றி: ஆழ்மனதின் அற்புத சக்தி.
No comments:
Post a Comment