Wednesday, December 5, 2018

பெற்றோர்களின் கவனத்திற்கு

ஆர்வக் கோளாரின் காரணத்தால் பிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்போர்கள் அறியவேண்டிய எச்சரிக்கை ரிப்போர்ட் ........

*குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் குழந்தைக்காக ஏங்கி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..!

கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து , பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை க்ளோஸ்-அப்பில் போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர்,
ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..!
புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட அப் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள், குழந்தையை பரிசோதித்துவிட்டு மிக அருகாமையில் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால்
(கிட்டத்தட்ட 10 இன்ச் அருகாமையில்) அதானால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர்..!
மேலும், சக்தி வாய்ந்த ப்ளாஷ் குழந்தைகளின் கண்ணின் கருமணியை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்
நம்மில் சிலர்கள் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும் ,சக்திவாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும் ,அன்பர்களுக்கும் .நண்பர்களுக்கும் ஆர்வக்கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.
அப்படி படம் எடுப்பதும்,
குழந்தையின் தாயார் குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக் குழந்தையின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிப்பதுடன் ,உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் ,என்பதையும் ஏனோ மறந்து விட்டு செயல் படுகின்றனர்.
சில மருத்துவமனைகளில் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் குழந்தைகளை எளிதில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கதிர்வீச்சுகள் குறித்தும் பெற்றோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மறந்துவிட்டு பணம் ஈட்டுவது ஒன்று மட்டுமே குறிக்கோளாய் இருந்து வருகின்றன .
எது எப்படிஇருப்பின்,பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக
விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....

விரலைவெட்ட வேண்டாம்

விரலைவெட்டவேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷
மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,
சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,
தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
 காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
 எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
 முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.
🙌இதற்கு கண்கண்ட மருந்து🙌
ஆவாரம்_இலை:👌
👍👍👍👍👍👍
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
 இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.! படித்தேன்...பகிர்ந்தேன்..

வலி நிவாரண மருந்துகளும் ஆபத்துகளும்

#அறிவியல்-அறிவோம்
(S.Harinarayanan, GHSS Thachampet)

வலி நிவாரண மருந்துகளும் ஆபத்துகளும்

எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவதை யாருமே பொருட்படுத்துவதாகயில்லை. இதன் விளைவு சிறிய வயதிலேயே சிறுநீரக செயலிழப்பு போன்ற கொடிய வியாதிகளில் மாட்டிக்கொண்டு உயிரை தொலைக்கும் அபாயம் நேர்கிறது. பெரும்பாலான வலி நிவாரண மாத்திரைகள் உங்கள் வயிற்று பகுதியின் உள்ளே உள்ள மெல்லிய சவ்வு போன்ற பகுதிகளில் ரணத்தை உண்டாக்கி வயிற்று புண்களை ஏற்படுத்திவிடுகிறது.  இதற்கும் நம்மவர்கள் கூடவே gelusil ஆரஞ்சு/பிங்க் மருத்துகளை ஒரு மூடியை குடித்துவிட்டு தூங்கச்செல்லுவதை வாடிக்கையாக்கிக் வைத்து இருப்பார்கள்.
 நம் உடல் கட்டமைப்பில் வியக்கும் வண்ணம் அமைந்த பகுதி மூளையாகும். நாம் மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டம் என்ற பகுதியும் இன்னும் சில பகுதிகளும் நம் உடம்பில் வலிகள் ஏற்படும் பொழுது வலியை குணப்படுத்த சில வலி நிவாரண வேதியல் காரணிகளை(அதாவது ஹோர்மோன்) சுரக்கிறது. இதனை ஓபியாட்ஸ் (opiods) என்று மருத்துவ உலகம் கூறும். இது சுரந்து வலியுள்ள பகுதியை கண்டறிந்து குணப்படுத்த நமக்கு தேவை பொறுமை. சுரந்த வலி நிவாரணம் வலி இருக்கும் இடத்தை வந்து சேர எடுக்கும் கால அளவு வரை யாருக்குமே பொறுமை இருப்பதில்லை.  இயற்கையாகவே வலியை குறைக்கும் ஆற்றல் நமது உடலுக்கு இருப்பதை மறந்துவிடுகிறோம்.
இப்போதைய தலைமுறையினர் பயன்படுத்தும் வலிநிவாரணிகளில் ஸ்டீராய்ட் அல்லாதவற்றிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருந்தாலும்இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்துவோர்களுக்கு atrial fibrillation எனப்படும் இயல்பற்ற இதயத்துடிப்பு அல்லது சீரற்ற இதயத்துடிப்பு உருவாகிறது என்றும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் 40 சதவீதத்தினர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரூமாட்டாய்ட் ஆர்த்தரைடீஸால்(Rheumatoid arthritis)  பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்தும் போது உடலில் உள்ள கல்லீரல், சிறுநீரகத்தின் நச்சு நீக்கப் பணியின் சுமை அரிகரிக்கிறது. ஏற்கனவே முதுமையின் காரணமாக இவற்றின் பணி குறைந்திருக்கும். இந்நிலையில் இத்தகைய வலி நிவாரணிகள் உடலில் சேர்வதால் இதனை வெளியேற்றும் பொறுப்பும் இவற்றிற்கு ஏற்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டு இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகுவதற்கு வழிஏற்படுகிறது.
வலியின் காரணியை குணப்படுத்துவோம்:
எல்லா வலிகளுக்கும் அடிப்படையாக ஒரு மூலக்காரணம் இருக்கும். அந்த வலி, எதாவது ஒரு காயம் அல்லது கோளாறினால் உண்டானதாக இருக்கும். மேலும், வலி என்பது ஒரு அறிகுறி தான். ஆகவே, வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதைக் காட்டிலும், சரியான நிபுணரிடம் சென்று, வலிக்கான மூலம் என்ன என்பதை தெரிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதால், வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.
வலியை கொன்று உயிரை எடுக்கும் வலி நிவாரணிகள்:
வலியைக் கொல்லும் மருந்துகள் என்ற அர்த்தத்திலேயே Pain killer என்கிறோம். இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. Opioid analgesics என்கிற வலி நிவாரணிகளை மருத்துவரே பரிந்துரைப்பார். பெரிய மருந்துக்கடைகளில், மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்பதால், இதனால் பெரும்பாலும் பிரச்னைகள் ஏற்படுவது இல்லை. ஆனால், மருந்துக்கடைகளில் மக்கள் நேரடியாக வாங்கும் வலி நிவாரணிகளான Non Steroidal Anti Inflammatory Drugs (NSAID) வகைதான் பிரச்னைகளை உருவாக்குகின்றன.
தவிர்த்திடுங்கள்:
மருத்துவரால் பரிந்துரைக்கப்படாமல், நீங்கள் சுயமாக மருந்து கடைகளில் இருந்து எந்த ஒரு மருந்தையும் வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். இது ஒரு ஆபத்தான பழக்கமாகும். குறிப்பாக வலி மாத்திரைகளை , மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளும் போது, அது இறப்பிற்கும் வழிவகுக்கலாம். ஆகவே, உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத வலி இருக்கும்போது, மருத்துவரிடம் சென்று உங்கள் வலியின் ஆழத்திற்கு ஏற்ற மருந்தை பரிந்துரைக்க செய்து, அதனை வாங்கி உண்ணலாம்.
வலி நிவாரணி மாத்திரையை சாப்பிட்டால் 24 ஆண்டு சிறைத்தண்டனை:
நம்மூரில் சாதாரணமாக கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை துபாயில் உட்கொண்டால் 24 ஆண்டுகள் அதாவது ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
துபாய் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான வலி நிவாரணி மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
🌎காலை வணக்கம் 🌹

நரை முடியை கருமையாக்கும் இயற்கை வழிமுறைகள்

நரை முடியை கருமையாக்கும் இயற்கை வழிமுறைகள்!!

நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.
நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
இளநரை நீங்க சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.
சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.

உங்கள் குழந்தைக்களுக்கான தகவல்

உங்கள் குழந்தைக்களுக்கான தகவல்

👶 இரவு வேளையில் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதென்பது பெற்றோருக்கு மிகவும் சவாலான ஒரு வியமாகும்.
👉 அதிலும் இரவு உணவை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.
👉 எந்த உணவைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று குழந்தைகள் ஒதுக்கி விடுவார்கள், அவர்களுக்கு ஆரோக்கியமான இரவு உணவுகளை அவர்களுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
👉 அதைப் பற்றி இங்கு காண்போம்.
  -:முந்தைய பதிவுகளுக்கு:-
      t.me/MSRIGroupsUT
👶 மாலை நேரம் ஸ்நாக்ஸைத் தாமதாகக் கொடுப்பதைத் தவிர்த்தல், அவர்கள் இரவு உணவை அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.
👶 குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் வீட்டில் செய்த ஸ்நாக்ஸ் இருந்தால் அவர்களுக்கு நல்லதாகும்.
                 🙈🙉🙊
  ⪢┈ᗘ M SRI GROUPS ᗛ┈⪡
👶 அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவாகக் கொடுப்பதைத் தவிர்க்கலாம், அதற்கு காலை நேரத்தில் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.
👶 அதே போல் அவர்களுக்கு கலோரி நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
                 🙈🙉🙊
  ⪢┈ᗘ M SRI GROUPS ᗛ┈⪡
👶 மேலும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் இரவு உணவைக் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் எளிதாக செரிமானம் ஆகிவிடும்.
👉 குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன் ஒரு மணி நேரம் விளையாட வைத்த பிறகு தூங்க வைக்கலாம்.
                 🙈🙉🙊
  ⪢┈ᗘ M SRI GROUPS ᗛ┈⪡
👶 தூங்குவதற்கு அதிக நேரம் எடுக்கும் குழந்தைகளை வற்புறுத்தித் தூங்க வைக்கக் கூடாது.
👉 குழந்தைகள் தூங்கச் செல்லும்முன் பால் அல்லது தண்ணீர் குடித்து 30 நிமிடங்கள் கழித்து அவர்களை தூங்க வைக்கலாம்.
  -:முந்தைய பதிவுகளுக்கு:-
      t.me/MSRIGroupsUT
 குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது
👶 குறைவாக சாப்பிடும் குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் போது நாமும் சேர்ந்து மெதுவாகச் சாப்பிட்டால், நாம் சாப்பிடும் நேரம் வரை குழந்தைகளும் அமைதியாக சாப்பிடுவார்கள்.
👶 அதிகமாகச் சாப்பிடும் குழந்தைகளுக்கு சாப்பாட்டை குறைவாகக் கொடுப்பதைத் தவிர்த்து, உணவுக்கு ஏற்ற அளவான தட்டில் கொடுக்கலாம்.
👉 மேலும் சாதம் சாப்பிடாத குழந்தைகளுக்கு, உணவை மசித்து ஊட்டி விடலாம்.
  -:முந்தைய பதிவுகளுக்கு:-
      t.me/MSRIGroupsUT
 குழந்தைகளுக்கு இரவு உணவுகள்
👶 குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பருப்புச் சாதத்துடன் சிறிது நெய் ஊற்றிக் கொடுக்கலாம்.
👉 மேலும் காய்கறிகளைத் தனியாகக் கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள்.
👉 அவர்களுக்கு இட்லியுடன் சேர்த்து மசித்து சாப்பிடக் கொடுக்கலாம்.
                 🙈🙉🙊
  ⪢┈ᗘ M SRI GROUPS ᗛ┈⪡
👶 சிறப்பு பகிர்வு தானியங்களில் செய்யப்பட்ட உப்புமா, இட்லி, தோசை, போன்றவற்றைப் புதினா, தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
👉 மேலும் அதிக எடை உள்ள குழந்தைகளுக்கு கோதுமை ரவை, சம்பா கோதுமை ரவை உப்புமா, சப்பாத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம்.
#சிறப்பு #பகிர்வு
#உங்கள் #குழந்தைக்களுக்கான #தகவல்
       
        Manjunadhan Sri.✍🤗
               வாழ்த்துகள்...!

சித்த மருத்துவ குறிப்பு

 சித்த மருத்துவ குறிப்பு

குழும அன்பர்களே இந்த சித்த மருத்துவ குறிப்புகள் பொக்கிஷம் போன்றது  பாதுகாக்கப்படவேண்டியது ....

🌱மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து காலில் ஆணி பாய்ந்த இடத்தில் கட்டி வர காயம்
குணமாகும்.
🍂ஓமத்துடன் பூண்டு பொடி செய்து போட்டு கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.
🍃தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.
மாதுளம் பூவை கசாயம் செய்து குடித்து வர வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
🌾சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட தொப்பை குறையும்.
தாமரை இலை, பூ உலர்த்தி தூள் செய்து காபி போல் பருகி வர இருதயம் பலம் பெறும். இரத்தம் சுத்தம் அடையும்.  ஞாபக சக்தி பெருகும்.
🍁குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குடல் புண் குணமாகும்.
10 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி தீரும்.  குடல் புழுக்கள் மடியும்.
🍀மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அறைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.
☘கசகசா, வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு பொடித்து தேன் விட்டு 5 கிராம் பாலுடன் காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
பப்பாளிப்பாலை வாய் மற்றும் நாக்கில் உள்ள புண்ணிற்கு தடவி வர வாய்புண் குணமாகும்.
காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடுத்து வர பக்கவாதம் குணமாகும்.
பச்சை இஞ்சி சாறு தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர தலை சுற்றல் குணமாகும்.
எலுமிச்சை சாற்றால் கைகளை கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக்கொண்டால் மருதாணி சிவப்பாக பிடிக்கும்.
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
கை கால் உணர்வு இல்லாமல் இருந்தால் 50 கிராம் வேப்ப எண்ணெயில் கட்டி கற்பூரம் ஊறவைத்து தினசரி காலையில்
எழுந்தவுடன் உணர்வு இல்லாத இடத்தில் சூடு பறக்க தேய்த்து வர உணர்வு திரும்பும்.
மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து தேக்கரண்டி தேன், வென்னீர் அல்லது பாலில் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
செம்பருத்தி பூவை நீரில் போட்டு அரைமணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.
இரண்டு இஞ்சித்துண்டுகளை இடித்து சாறு பிழிந்து வைத்து தெளிந்த நீரை கீழே ஊற்றி அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர பருக்கள் மூன்று நாட்களில் குணமாகும்.
சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து தயிருடன் கலந்து குடிக்க வயிற்று உப்பசம், பேதி குணமாகும்.
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி கருப்பாகவும்
அடர்த்தியாகவும் வளரும்.
உளுந்தம் பருப்பை மாவாக நன்கு அரைத்து பால் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கஞ்சியாக காய்ச்சி காலை வேளைகளில் பருகி வர இதயம் பலம் பெறும்.  உடல் உறுதியாகும்.
வாழைப்பழத்தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
சுண்டைக்காய் வத்தலை பொடி செய்து பவுடராக்கி சமையலில் சேர்த்து வர சளி, கபம் கரையும்.
மாதுளம் பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை ரணம் நீங்கும்.
முட்டையின் வெண் கருவை பஞ்சில் தேய்த்து முகம், கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து ஈ…
[09:58, 11/26/2018] Vetri Selvan Shell Colony: 🍡பொடுகைப் போக்கும் எலுமிச்சை💊
🍡எலுமிச்சையில் சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி அதிகம் உள்ளது. எனவே எலுமிச்சையை தேனுடன் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும்.
🍡தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் போய்விடும்.
🍡முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை போக்க, எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் லேசாக மறைய ஆரம்பிக்கும்.
🍡தலைக்கு செயற்கை கண்டிஷனர்களைப் பயன்படுத்தாமல், எலுமிச்சையின் சாற்றை தலைக்கு ஊற்றி அலசி, பின் குளிர்ந்த நீரில் மீண்டும் அலசினால், கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.
🍡எலுமிச்சை துண்டை, உப்பில் தொட்டு சிறிது நேரம் முகத்தில் தேய்த்து, பின் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
🍡எலுமிச்சைக்கு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றும் சக்தி உள்ளது. எலுமிச்சை எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது. எனவே எலுமிச்சை துண்டுகளை முகத்தில் சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும்.

தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா? -

தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா? -

மருத்துவம் என்ன சொல்கிறது!!!
********
வானிலிருந்த பொழியும் இயற்கையான மழைக்கு இணையாக ஒரு தூய பொருளைக் கண்டுபிடிக்க முடியுமா? அறிவியல் முன்னேற்றத்தால் செயற்கை முறையில் மேகங்களுக்கு நடுவில் ரசாயனக் கலவைகளைத் தூவி மழையை ஆங்காங்கே வரவைத்தாலும், இயற்கையாக வாஞ்சையோடு வந்து விழும் வான்மழைக்கு அவை ஈடாகுமா? மேற்சொன்ன ‘பொருந்தா தத்துவம்’, 'தாய்ப்பால்' பற்றி பேசும்போது பொருந்தும். தாய்ப்பாலுக்கு எந்த பாலும் மாற்றாகாது. ’தாய்ப்பாலில் இருக்கும் சத்துகள் அனைத்தும் எங்கள் நிறுவன பால் பவுடரில் இருக்கின்றன…’ என்று கதை கதையாய் அளந்து விட்டாலும் தாய்ப்பாலுக்கு இணையாக எதையும் குறிப்பிட முடியாது.

”மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல்…”

என்ற ’பழமொழி நானூறு’ பாடல் வரி, குழந்தைக்கு பாலூட்டுவது தாயின் கடமை என பதிவுசெய்கிறது. தாய்ப்பாலின் மகத்துவத்தைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியங்கள் பலவும் பேசி இருக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பது மரபு சார்ந்த விஷயமாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், பால் சார்ந்த அரசியலும் வணிகமும் அதிகரித்த பின்புதான், தாய்ப்பால் சுரந்துகொண்டிருக்கும்போதே, தாய்ப்பாலுக்கான மாற்று (வணிக ரீதியில்), குடும்பங்களைத் தேடி வரத்தொடங்கின. தாய்ப்பால் மாற்றுக்கான பிரசாரங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இவற்றை ’பால் அரசியல்’ அல்லது தாய்ப்பாலுக்கு எதிரான அரசியல் என்று சொல்லலாம்..!
சீம்பால்:
தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலில் (Colostrum) இருக்கும் சத்துகள் வேறு எந்த உணவிலும் குழந்தைக்குக் கிடைக்காது. குழந்தைகளுக்கு சீம்பாலைக் கட்டாயமாக கொடுப்பது அவசியம். சீம்பாலை தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்தும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. குழந்தை பிறந்த சில மணிநேரத்தில்… ’பால் கொஞ்சமாகத் தான் சுரக்குது. குழந்தைக்குப் பத்தல போல, அழுதுகிட்டே இருக்குது பாரு... அந்த பவுடர் பாலையும் சேத்து கொடுமா…’ இப்படிப்பட்ட தவறான அறிவுரைகளே நிறைய பிரசவ அறையில் நிகழ்கின்றன. முதல் மூன்று நாளைக்கு சிறிதளவு சீம்பாலே குழந்தைக்குப் போதுமானது. குழந்தை அழுவதற்கு பசி மட்டுமே காரணம் கிடையாது. புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள சிறிது சிரமும் இருக்கலாம். இதைப் புரிந்துகொள்ளாமல் செயற்கை பவுடர்களை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் மருத்துவர் அறிவுறுத்தலின்றி, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது தவறு. முதல் சில நாள்கள் மட்டுமன்றி அதன் பிறகும் குழந்தை அழுதுகொண்டே இருந்தால், வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று அறிந்து நிவர்த்தி செய்யலாம். எதற்கும் அவகாசம் கொடுக்காமல், தடாலடியாக பால் பவுடர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமே. விலங்கினங்கள் மீதும் பரிவுகொண்டு கன்றுக்கு கிடைக்க வேண்டிய சீம்பாலை நாம் ருசித்து சுவைக்காமல், கன்றுகளுக்கு முழுமையாக கிடைக்கச் செய்தால், நோய்கள் அவற்றைத் தாக்காது.
ஹார்மோன் – மனம்:
பால் சுரப்பதற்கு ஹார்மோன் செயல்பாடுகளோடு சேர்த்து மனதும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரசவித்த அடுத்த நொடியே அருவிபோல பால் சுரந்துவிடாது. முதலில் சீம்பால் சுரந்து பின் குழந்தை வாய் வைத்து இழுக்கத் தொடங்கியவுடன் பால் சுரப்பு படிப்படியாய் அதிகரிக்கும். ’பாலே சுரக்கவில்லை’ என்று பரிதவித்து, தாய்க்கும் மன அழுத்தத்தை உண்டாக்கி இயற்கையான பால்சுரப்பு செயல்பாடுகளைக் கெடுக்கவேண்டாம். ’நமக்கு ஏன் பால் சுரக்கவில்லை’ என்று தாய்க்கு உண்டாகும் மனஅழுத்தமே பால் சுரப்பினை குறைக்கும் காரணியாகிவிடும். உறவுகளும், முக்கியமாக கணவரும் இதுபோன்ற சமயங்களில் ஊக்கமளிப்பது அவசியம்.
முதல் ஆறு மாதம்:
முதல் ஆறுமாதம் தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவுமே தேவையில்லை. ஏன் தண்ணீர்கூட அவசியமில்லை. குழந்தைக்குத் தேவையான நீர்ச்சத்து முதல் பல்வேறு ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் உள்ளன. வெகு சமீபத்தில் நடைபெற்ற தாய்ப்பால்குறித்த ஆய்வு, ’தாய்ப்பால் மற்றும் மார்பு காம்புப் பகுதியில் உள்ள சில பாக்டீரியாக்கள், குழந்தையின் குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆரோக்கியமான நுண்ணுயிர்க் கூட்டத்தை அதிகரிப்பதாக’ தெரிவிக்கிறது. தாய்ப்பால் சிறிதும் குடிக்காமல் வளரும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடற்பருமனும் நீரிழிவு நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. பிறந்த குழந்தையின் செரிமானத்துக்கு ஏற்ற உணவு அன்னையின் பால்தான். செயற்கைப் பாலோ அல்லது வேறு விலங்கினங்களின் பாலோ செரிப்பது சிறிது கடினம். பால் பவுடர் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு கழிதல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுவதைப் பார்க்கலாம்.
பலன்கள்:
குழந்தைக்குத் தேவையான புரதங்கள், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் என அனைத்தும் தாய்ப்பாலில் இருக்கின்றன. நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிடும் திறனை தாய்ப்பால் அதிகரிக்கும். ’நுரையீரல் சார்ந்த தொந்தரவுகளும், ஒவ்வாமை சார்ந்த பிரச்னைகளும் பிற்காலத்தில் ஏற்படாது’ என்கின்றன ஆய்வுக் கட்டுரைகள். தாய்ப்பால் கொடுக்கும்போது, தாயின் உடலில் சுரக்கும் ’ஆக்ஸிடோசின்’ (oxytocin) ஹார்மோன், கருப்பையை விரைவாக பழைய நிலைக்குக் கொண்டுவர உதவும்.
’ஐம் எ தாய்ப்பால் பாய்’:
தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு கூறுகள் எதிலும் கிடைக்காது. இதன் காரணமாகவே தாய்ப்பால் தேவையான அளவு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ’ஐம் எ காம்ப்ளான் பாய்’ என்பதைவிட, ’ஐம் எ தாய்ப்பால் பாய்’ என்பதில்தான் பெருமையே! முதல் ஆறுமாதங்களில் வெறும் தாய்ப்பாலும் அதன் பிறகு இணை உணவுகளோடு சேர்த்து இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது. நீண்ட நாள்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு, மார்பகப் புற்றுநோயும் சினைப்பைப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
குறைப்பிரசவம்:
தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலைகளில் செயற்கை உணவுகளுக்கு தாவுவதைத் தவிர வழியில்லை. இயற்கையாக பால் சுரக்க வாய்ப்பு இருக்கும்போது அதைத் தடுக்க வேண்டாம் என்பதே வாதம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மார்பில் வாய்வைத்து உறிஞ்ச முடியாது. அப்போது தாய்ப்பாலை எடுத்து (Expressed milk) கிண்ணத்தில் வழங்கலாம். குழந்தையின் செயல்பாடுகள் தேவையான வளர்ச்சி பெற்றவுடன், நேரடியாக மார்பில் தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பால் தவிர்க்க வேண்டிய நிலைகள்:
புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் மேற்கொள்பவர்கள் (On Chemotheraphy) தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. ஆனால், புற்றுநோய் இருப்பது தெரியாமல் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு புற்றுநோய் பரவாது. அது தொற்று நோயல்ல. எய்ட்ஸ் நோய், காச நோய் (Active HIV and Tuberculosis) போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். போதைப் பொருளுக்கு அடிமையான தாய்மார்கள் (இந்த கலாசாரம் நம்மிடம் இல்லாததால் கவலைப்படத் தேவையில்லை), மார்புப் பகுதியில் ரேடியஷன் சிகிச்சை (Radiation theraphy) மேற்கொள்பவர்களும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அரிதாக குழந்தைகளுக்கு உருவாகும் ’Galactosemia’ (தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட சர்க்கரையை செரிக்க முடியாத நிலை) நோய்நிலையில் கொடுக்க முடியாது.
இதுபோன்று நோய்நிலைகள் தவிர்த்து மற்ற அனைவரும் தாய்ப்பால் கொடுக்கலாம். சில தவிர்க்க முடியாத நேரங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும்போது, உணவின் மூலமாகவும் மருந்துகளின் மூலமாகவும் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க வழிவகை செய்துகொள்ளலாம். சித்த மருத்துவத்தில் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க நிறைய மருந்துகள் இருக்கின்றன. அனைத்து அரசு சித்த மருத்துவப் பிரிவுகளிலும் குழந்தை ஈன்ற தாய்மார்களுக்கு சதாவரி லேகியம் எனும் மருந்து வழங்கப்படுகிறது. உணவில் பூண்டு, வெந்தயம், கீரைகள், பழங்கள் போன்றவற்றை தேவையான அளவில் சேர்த்து வந்தாலே போதும். தாய்ப்பாலை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் செய்து முடியாத பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாய்ப்பாலுக்கான மாற்றினை ஆராயலாம்.

``துயரமே எனக்குத் தூண்டுகோல்!’’ - பைக் ரைடிங் சாதனையாளர் சைபி
பணிக்குச் செல்பவர்களாக இருந்தாலும் முதல் ஆறுமாதம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் நலமான அடித்தளத்துக்கு அன்னையின் அரவணைப்பும் தாய்ப்பாலின் உணர்வு கடத்தலும் தேவை. ’தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நாடுகளில் தான், குழந்தைகளுக்கு நோய்கள் அதிகம் உருவாகின்றன’ என்று பெரிய அளவில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து, அரசும் பல தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கின்றன. குழந்தைக்கு அன்னை கொடுக்கும் அரவணைப்புதான் மனிதருக்கு கிடைக்கும் முதல் ’கட்டிப்புடி வைத்தியம்.’ தாய்ப்பாலுக்கு ஈடான உணவினைக் கண்டுப்பிடுத்துவிட்டால் அதுவே அடுத்த உலக அதிசயம்!!!
___***__

இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்

இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... !

ஹெல்த் ஸ்பெஷல்!!


இதயம் சம்பந்தபட்ட நோய்கள் வெகுவேகமாக வளர்ந்து வருவது இன்றைய மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே...
இதய நோய்கள் பெருகியதன் பின்னணியில் மாறிவந்த மனிதசமூக உணவு பழக்க வழக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்தக்காலத்தில் எல்லாம் உணவே மருந்து எனுமளவுக்கு நமது முன்னோர்களின் உணவுமுறை இருந்தது. ஆனால் இப்போது பீஸ்சா, பர்கர், பெப்சி, கோக், பாக்கெட் மசாலாக்கள் என்று மாறிவிட்ட உணவுமுறைகளால் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பின்னடைவுகள் ஏராளம். பழைய உணவுமுறைகளுக்கு மீண்டும் மாறமுடியாது என்றாலும் அட்லீஸ்ட் நமது இன்றைய உணவுகளில் எதையெல்லாம் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்துகொண்டு உண்ணலாம்.
இதய நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இயற்கை நமக்கு எத்தனையோ உணவுகளை வழங்கியிருக்கிறது. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளும் முன், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஹார்மோன்கள், அமிலங்கள், புரதங்கள், விட்டமின்கள் என்னென்ன என்பதையும், அவைகளின் பலன்கள் என்னென்ன என்பதையும் முதலில் தெரிந்து கொள்ளலாம்...
(முதலில் இதைப்பற்றி தெரிந்து கொள்வது, பிறகு எந்தெந்த உணவுகளில் இதில் என்னென்ன இருக்கிறது என்பதை அறியும்போது அவற்றின் மருத்துவ பலன்களையும் நாம் அறிந்து கொள்ள உதவும்)
Phytoestrogens – பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் :- ஆய்வுகளின்படி இது இரத்தம் உறைதல், ஸ்ட்ரோக் மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்களுக்கான சாத்தியத்தை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவைக்குறைக்கிறது. இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
Phytosterols – பைட்டோஸ்டிரால்ஸ் :- ஒருவகை கெமிக்கல் ரிசெம்பிள் கொலஸ்ட்ராலான இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். பெரும்பாலான பருப்பு மற்றும் விதைகளில் இந்ந கொழுப்புச்சத்து நிறைந்திருக்கும்.
Carotenoids – கரோட்டினாய்ட்ஸ் :- இது பெரும்பாலான வண்ண பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்திருக்கும். இதயத்தைப்பாதுகாக்கும் முக்கிய ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் இது.
Polyphenols – பாலிஃபினால்ஸ் :- ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்டான இது இரத்த அணுக்களை பாதுகாப்பதோடு நில்லாமல்,  உயர் இரத்த அழுத்தத்தையும் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இதில் Flavonoid மற்றும் Non-Flavonoid என்று இருவகைகள் உண்டு.
Omega-3 Fatty acids – ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் :- இது நல்ல குண்டான மீன்கள் மற்றும் வால்நட்ஸ் பருப்புகள் போன்றவற்றில் நிறைந்திருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, இரத்த உறைதல் வாய்ப்பை குறைத்து ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது. இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு HDL எனும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
B-Complex Vitamins – பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ் :- விட்டமின் B-12 மற்றும் B-6 ஆகியவை இரத்த உறைதலை (இரத்தக்கட்டிகளை) தடுக்கிறது. நியாஸின் எனப்படும் விட்டமின் B-3 HDL எனும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
Vitamins C & E – விட்டமின்ஸ் சி & ஈ :- மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் கால்சியம் ஆகியவை இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொலஸ்ட்ராலின் அளவைக்குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
சரி... இப்போது இதயத்தைக்காக்கும் இருபத்தைந்து உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்...
  1)   Salmon போன்ற மீன் வகைகள்.
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ்.
  2)   Flaxseed (Ground)
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ், ஃபைபர்ஸ்.
  3)   ஓட்ஸ் மீல்
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம், நியாஸின், கரையக்கூடிய ஃபைபர்ஸ்.
  4)   Black பீன்ஸ்
இதிலிருப்பது- பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், கரையக்கூடிய ஃபைபர்ஸ்.
  5)   Almonds (பாதாம் பருப்பு)
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் மற்றும் இதயத்திற்கு நலமளிக்கும் பாலி மற்றும் மோனோ அன் ஷேச்சுரேட்டடு Fats.
  6)   வால்நட்ஸ்
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் மற்றும் இதயத்திற்கு நலமளிக்கும் பாலி மற்றும் மோனோ அன் ஷேச்சுரேட்டடு Fats.
  7)   ரெட் வொய்ன் (Red Wine)
இதிலிருப்பது- கேட்டசின்ஸ் மற்றும் Flavonoid பாலிஃபினால்ஸ். இது உடம்பிலிருக்கும் நல்ல HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
  8)   Tuna
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், நியாஸின்.
  9)   பன்னீர்
இதிலிருப்பது- நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
  10) Brown Rice
இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், ஃபைபர், நியாஸின், மெக்னீஷியம்.
  11) சோயா மில்க்
இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், Flavonoid பாலிஃபினால்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ்.
  12) புளூ பெர்ரீஸ்
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-சி.
  13) கேரட்
இதிலிருப்பது- ஆல்ஃபா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), ஃபைபர்.
  14) ஸ்பினாச்(கீரையின் ஒரு வகை)
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  15) Broccoli (பச்சை நிற காலிஃபிளவர் மாதிரி இருக்கும்)
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  16) Sweet Potato (சீனிக்கிழங்கு)
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  17) சிகப்பு குடை மிளகாய்
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  18) Asparagus (வெங்காய, முள்ளங்கித்தழை போன்றவை)
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், ஃபைபர்.
  19) ஆரஞ்சுப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபா மற்றும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின்-சி, Flavonoid பாலிஃபினால்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  20) தக்காளிப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபா மற்றும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின்-சி, பொட்டாசியம், ஃபைபர்.
  21) Acorn Squash (கல்யாண பூசணிக்காய்)
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், விட்டமின்-சி, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர்.
  22) கிர்ணிப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபா மற்றும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின்-சி, B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  23) பப்பாளிப்பழம்
இதிலிருப்பது- பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின் - C & E, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
  24) டார்க் சாக்கலேட்
 இதிலிருப்பது- கோக்கோ ஃபினால்ஸ்(Flavonoid பாலிஃபினால்ஸ்).
  25) தேநீர் (Tea)
இதிலிருப்பது- கேட்டசின்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ்.
ஆகவே மக்களே... நோய் வந்தபின் அவதிப்படுவதைவிட வரும்முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது இதயத்தைப்பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்...
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”... 

நம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவே_மருந்து!!

நம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவே_மருந்து!!
 ஹெல்த் ஸ்பெஷல்!!!

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து
இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்.

#மருந்து_ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.
#மருந்து_இரண்டு
பாகற் காய் கூட்டு மிதி பாகல் அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
#மருந்து_மூன்று
அகத்திக் கீரை பூண்டு சாறு
அகத்திக் கீரை சாறு .. ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு. .... .. ஒரு தேக்கரண்டி
தேன் ....... தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்
#மருந்து_நான்கு
வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அது தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது
#மருந்து_ஐந்து
வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங் கொழுந்து கறிவேப்பிலை பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்.
#மருந்து_ஆறு
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்.
#மருந்து_ஏழு
கீரை சூப்
சின்ன வெங்காயம் - இரண்டு
நல்ல மிளகு - இரண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்
சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.
#மருந்து_எட்டு
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
#மருந்து_ஒன்பது
*புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.
#மருந்து_பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
#மருந்து_பதினொன்று
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும் .    

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.
#காரணங்கள்:
அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
#அறிகுறிகள்:
குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய #தீர்வுகள்:
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
 கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம். மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.
#சேர்க்க #வேண்டியவை:
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.
#தவிர்க்க #வேண்டியவை:
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
#கடைப்பிடிக்க #வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.   

Why walk is necessary ?

Why walk is necessary ?        

Good Information

Ever wondered what happens to your body when you start walking?
Here's a minute-by   -minute rundown of the amazing chain reaction walking and exercise has upon your body, it's truly amazing!

Minutes 1 to 5
Your first few steps trigger the release of energy-producing chemicals in your cells to fuel your walk. Your heart rate revs-up from about 70 to 100 beats per minute (bpm), boosting blood-flow and warming muscles.
Any stiffness subsides as joints release lubricating fluid to help you move more easily. As you get moving, your body burns 5 calories per minute, compared with only 1 per minute at rest. Your body needs more fuel and starts pulling from its carbohydrates and fat stores.

Minutes 6 to 10
Heartbeat increases and you're burning up to 6 calories a minute as you pick up the pace. A slight rise in blood pressure is countered by the release of chemicals that expand blood vessels, bringing more blood and oxygen to working muscles.

Minutes 11 to 20
Your body temperature keeps rising, and you start to perspire as blood vessels near the skin expand to release heat. As your walk becomes brisker, you'll be burning up to 7 calories a minute and breathing harder. Hormones such as epinephrine and glucagon rise to release fuel to the muscles.

Minutes 21 to 45
Feeling invigorated, you start to relax as your body releases tension, thanks in part to a dose of feel-good chemicals such as endorphins in your brain. As more fat is burned, insulin (which helps store fat) drops--excellent news for anyone battling excess weight or diabetes.

Minutes 46 to 60
Your muscles may feel fatigued as carbohydrates stores are reduced. As you cool down, your heart rate decreases and your breathing slows. You'll be burning fewer calories but more than you were before you started. Your calorie burn will remain elevated for up to 1 hour.
All this happens without a single conscious thought from us - the human body is amazing.
Stay blessed -Stayfit
Walk / Exercise
         
 🌍Kindly forward to as many as possible.🙏

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

அவசியம் படிக்கவும். பகிறவும்.

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.
எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.
திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.

Culprit is Palm Oil

Fwd msg ..

Dear Friends
I am Dr. Srinivas. I am working as Medical Director for a Pharmaceutical company.
I would like to make a small request to you.
Before that I would like to share a small information.
Many of you might have read today's paper.
EMRI results say majority of people having Heart Attack are less than 50 years old.
You will be surprised to know the culprit is Palm Oil. It's far far more dangerous than Alchol and Smoking together.
India is the highest importer for Palm oil in this world.
Palm oil mafia is very very big.
Our children who are the future are at big risk.
There is no fast food available in this country without Palm Oil.
If you go to our grocery store, try to pick up a children's edible food without Palm oil.
You will be interested to know even Biscuits of big companies are made from it and similarly all chocolates. We are made to believe they are healthy but never we knew about the killer Palm oil or Palmitic acid
The big companies like Lays uses different oil in Western Countries and Palm oil in India just because it is Cheap.
Each time our child eats a product with Palm Oil, the brain behaves inappropriately and signals to secrete fat around and in the Heart  This will lead to Diabetes at a very young age.
World Economic Form has projected that 50 percent of people who Die at young age will die of Diabetes and Heart Disease.
The Palm Oil mafia has made our Children addicted to Junk Food leaving the fruits and Vegetables, which are Heart protective.
Next time you buy something for your child, see the label of the product. It it has Palm oil or Palmolienic oil or Palmitic acid
We, have written to to our  Honourble Prime Minister  and are also in the process of taking similar letters from 1 Lakh Doctors across India to take some action to secure our future generation.
Once again I want to emphasize on impending danger for our children.

Please protect our Children. They are the future of our Country..

உடல்நலன் குறித்த புகைப்படக்கருத்துகள்