Monday, September 3, 2018

அதிகாலையில் எழுந்தால் நல்லது

கேள்வி - அதிகாலையில் எழுந்தால் நல்லது என்று எனக்கும் தெரிகிறது. ஆனால் நான் பார்க்கும் வேலை அதற்குத் தோதாக இல்லை. என்னால் அதிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. இதனால் எனக்குக் கிடைக்காமல் போகின்ற விஷயங்களை வேறு ஏதேனும் வழிகளில் பெற்றுக் கொள்ள முடியுமா ?

இராம் மனோகர் - அதற்கு வாய்ப்பே இல்லை. நண்பர் ஒருவர் இரவு முழுவதும் விழித்திருந்து, வேலை செய்து விட்டு அதிகாலையில் யோகாசனம், தியானம் எல்லாம் செய்கிறேன். எனினும் உடலும், மனமும் சோர்வாகவே இருக்கிறது. கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. உடல் அதிக உஷ்ணமாக இருக்கிறது. கண்களில் எரிச்சலாக இருக்கிறது, என்ன செய்யலாம் ? என்று கேட்டார். அந்த வேலையை விட்டு விடுங்கள். ஊதியம் சற்று குறைவாகி விட்டாலும் பரவாயில்லை, வேறு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொன்னேன். ஒருபோதும் நம் வாழ்க்கை வசதிக்காக இயற்கையின் திட்டங்களை மாற்றியமைத்திட முடியாது. பண்டைய காலங்களில் மாலை ஆறு மணிக்கே அலுவல்களை நிறுத்தி விட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஏனெனில் மின்சாரம் வசதி இல்லை. குறைவான வெளிச்சத்திலேயே அவர்கள் உறங்கும் வரை வேலைகளைச் செய்ய வேண்டியதிருந்தது. அதிகாலை நாலு மணிக்கே எழுந்து அவர்கள் கடமைகளைச் செய்யும் பொழுதும் கூட வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும். எனவே பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் பார்வை குறைபாடு ஏற்பட்டதேயில்லை.
இன்றைக்கு நிலைமை வேறு. பகலை விட இரவு வெளிச்சமாகத் தெரிகிற அளவு மின் விளக்குகள் வந்து விட்டன. இதனால் கண்களில் குறைபாடு ஏற்படுவதோடு, உடலிலும் அதிக உஷ்ணம் ஏறி பலவிதமான நோய்கள் வந்து விடுகின்றன. வாழ்க்கை நவீனமயமாகும் அளவு மனிதன் இயற்கையின் ஆற்றல்களை இழந்து விடுவதோடு, தன் ஆயுளையும், ஆரோக்யத்தையும் கெடுத்துக் கொள்கிறான். மனிதன் நன்றாக உழைக்க வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு அந்த உழைப்பே அவனுக்கு ஆக்கமாகவும் அமைய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையாக உழைக்கிற மனிதன் முன்னேற்றமடைகிறான். முறை தவறி உழைக்கிற மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான். இதை கருத்தில் கொள்ள வேண்டும். முறை தவறி உழைப்பவன் மன அமைதியை இழக்கிறான், உடல் வலிமையை இழக்கிறான், மக்களோடு கொள்ளும் இணக்கத்தை இழக்கிறான், வெறும் பணம் தேடும் இயந்திரமாக ஆகி விடுகிறான். எனவே அவன் வாழ்க்கையின் பயனை அறியாத உழைப்பாளியாக ஆகிறான்.
பகல் என்பது உழைப்பதற்காகவும், இரவு என்பது ஓய்வு மற்றும் உறக்கத்திற்காகவும் என்பதே இயற்கையின் திட்டமாகும். நம் உள்ளுறுப்புகளுக்கு பகலை விட இரவில்தான் அதிக வேலை இருக்கிறது. அப்பொழுது நாம் ஓய்வு கொள்வது மிகமிக அவசியமாகும். அந்த நேரத்தில் நாம் விழித்திருந்து வேலை செய்யும் பொழுது உள்ளுறுப்புகள் இயங்குவதற்குப் போதுமான சக்தி கிடைக்காமல் போய் விடுகின்றது. ஓய்வு எடுக்கா விட்டால் இரவில் மட்டும் சுரக்கின்ற சுரப்பு நீர்கள் சுரக்காமல் போய் விடுகின்றன. இதனால் ஆரோக்யம் கெடுவதுடன், மூளையின் செயல் திறன் குறைந்து அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. முக்கியமாக ஆன்மீக சாதகர்களுக்கு அதிகாலை ப்ரம்ம முகூர்த்தமே உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நோயாளியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருக்கக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். அதிகாலையில் தெளிந்த மனதுடன் விழித்தெழுவதற்காக முன்னிரவிலேயே மனிதன் படுத்து உறங்குவது அவசியமாகும்.
எனவே இரவு பத்து மணிக்காவது உறங்கி விடுவது நல்லது. அப்பொழுதுதான் ஐந்து மணிக்கெல்லாம் விழித்தெழுந்து இயற்கை தாய் நமக்களித்துள்ள வசதிகளை எல்லாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆறு மணி நேரம் ஆழ்ந்து உறங்கினாலே போதுமானதுதான். இவ்வாறு அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் நமது எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் துணை புரிகின்றது. காலை சூரிய உதயத்தின் போது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தமோ குணம் அதிகரிக்கும். ஒரு மாதம் அதிகாலையில் விழித்தெழுந்து நமது நித்திய கடமைகளைச் செய்து பார்த்தோம் என்றால், அதன் பயனும் சிறப்பும் நமக்கு விளங்க வரும். உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றத்தை நாம் நன்கு உணர முடியும். சூழ்நிலை எதுவாகினும் அதை நம் வாழ்க்கைக்கு உகந்ததாக அமைத்துக் கொள்வதே சிறப்பு. எனவே எத்தகைய சூழலிலும் அதிகாலையில் விழித்தெழுவது என்கிற பழக்கத்தை பறிகொடுத்து விடக் கூடாது. நாம் செய்கிற தொழில்கள் நம் நல்வாழ்விற்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமேயல்லாது, நமது உயிரைக் கெடுக்கும் எமனாக இருக்கக் கூடாது. என்றும் வைகறையில் துயிலெழுந்து பரம்பொருளை தியானித்து உய்வோமாக

துணி சோப்புக்கு மாற்றாகும் இயற்கை பயோ என்சைம்...

துணி சோப்புக்கு மாற்றாகும் இயற்கை பயோ என்சைம்...
வீட்டிலே செய்வது எப்படி?

"வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், கண்மாய், ஏரிகள், நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகள் விஷமாக, கெமிக்கலை இவற்றில் கலக்கும் தொழிற்சாலைகள் மட்டும் காரணமல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப், சோப் பவுடர் உள்ளிட்ட விஷயங்களும்தாம். அதனால், நிலத்தையும் நீரையும் காபந்து பண்ண இயற்கை பயோ என்சைம் தயாரிப்பை எளிமையாக்கி, அதைப் பயன்படுத்தும்படி எல்லோருக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன்" என்று இயற்கை மீதான கரிசனத்தோடு பேசுகிறார் சரோஜா.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சிஷ்யைகளில் ஒருவர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா. உணவே மருந்து, தற்சார்பு வாழ்வியல், இயற்கை விவசாயம் என்று நம்மாழ்வார் கருத்துகளைக் கழனியிலும் களத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துபவர். அதை மற்றவர்களுக்கு விழிப்பு உணர்வு பாடமாக்குபவர். நம்மாழ்வார் விதையாக விழுந்திருக்கும் வானகத்தில் சரோஜாவுக்கு சமீபத்தில் விருது கொடுத்து கௌரவித்தார்கள். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
``பத்து வருஷமா இயற்கை விவசாயம் பார்த்துட்டு வருகிறேன். அதுக்கு காரணம், நம்மாழ்வார் அய்யாவைச் சந்தித்ததும் அவரை குருவாக ஏற்றுக்கொண்டதும்தான். அவர் இன்னைக்கு நம்மோடு இல்லைன்னாலும் அவரது கருத்துகள் இன்றைக்கு எட்டுத்திக்கும் காற்றைப் போல வேகமா பரவிகிட்டு இருக்கு. அவர் வலியுறுத்திய தற்சார்பு வாழ்வியலை நோக்கி எனது அடுத்த அடியை எடுத்து வச்சுருக்கிறேன். துணி துவைக்க ரசாயனம் கலந்த சோப்பைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல். சோப்பு பவுடரையும் வாங்கிப் பயன்படுத்தி அதில் உள்ள கெமிக்கலோடு கூடிய கழிவுநீரை நீர்நிலைகளில் கலந்துவிடுகிறோம். கிராமங்களில் நேரடியாக ஆறு, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போய் துணிகள் துவைத்து, ரசாயன கழிவுநீரைக் கலந்து அந்த விஷநீரை நிலத்தடி நீரிலும் கடல் நீரிலும் கலக்க வைக்கிறோம். அதற்கு முடிவுகட்ட பயோ என்சைம் கரைசலை எளிமைப்படுத்தி, அதை நான் பயன்படுத்துவதோடு, அதை நான் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசி மற்றவர்களுக்கு விழிப்பு உணர்வு செய்கிறேன்.
இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால், துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. அந்தத் துணிகளை பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது. இதன் செய்முறை எளிது. தண்ணீர் 1 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 100 கிராம், எலுமிச்சை பழம் 3 யை எடுத்துக்கணும். ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி, அதில் நூறு கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து அதிக காலி இடம் உள்ள கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். அதில் உருவாகும் வாயு வெளியேறுவதற்காகத் தினமும் ஒரு முறை மூடியைத் திறந்து, மறுபடியும் மூடி வைக்கவும். ஏழு நாள்களில் தயாராகிவிடும். இதில், ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்துத் துவைக்கலாம். இதைப் பயன்படுத்தி துவைக்கும்போது துணிகளை துவைக்கும்போது நுரை வராது. எனவே, தண்ணீர் குறைவாகச் செலவாகிறது.
நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். இப்போதும் பயன்படுத்துகிறேன். துவைக்கும்போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது.
இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டுக்கு அழுக்கைப் போக்கும் குணமுள்ளது. அதில் நாட்டுச் சர்க்கரையை கலப்பதால், அது என்சைமாக மாறி, அதன் அழுக்கு நீக்கும் தன்மை கூடுகிறது. குளிக்கக்கூட கடலைமாவு, சீயக்காய்ன்னு கெமிக்கல் இல்லாத பொருள்களைப் பரவலாக பயன்படுத்துகிறோம். ஆனால், துணிகளைத் துவைக்க 90 சதவிகிதம் பேர் கெமிக்கல் அதிகம் உள்ள சோப், பவுடர்களைதான் பயன்படுத்துகிறோம். அதனால், எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலை துணிகள் துவைக்கவும், தரைகளைச் சுத்தப்படுத்தவும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதை நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்வைத்துப் பேசுகிறேன்.
நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் சீரிய முயற்சியால் இயற்கை காக்கப்படும். செய்வீர்களா?" என்ற கேள்வியோடு முடித்தார்.
நன்றி
துரை.வேம்பையன்
விகடன்

தோப்புக்கரணம்

தினமும் 3நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்

தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும்.
நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது
மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்
இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.
 வலது கை
விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்லை.
#பகிர்வு

நாங்களும் மாறினோம்

1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
===============
நாங்களும் மாறினோம்.
================
இன்று அதையே
==============
BARBECUE என்று BC,
KFC ,
MACDONALD இல் விக்கிறான்.
===============
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை அறிமுகப் படுத்தினான்.
==============
இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?
என்று கேட்கிறான்.
==============
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.
===============
உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
==============
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .
=============
4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.
=============
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
=============
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின்  SPERM ஏற்றுமதி செய்கிறான்.
===============
5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.
==============
COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
==============
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.
==============
6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த
================
         " முட்டாள் "
================
இனம் நாமாகத்தானிருப்போம்.
===============
7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
==============
8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
===============
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,
===============
ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,
===============
காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,
==============
வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,
===============
நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,
==============
திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,
==============
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
==============
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
=============
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.
===============
நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி
================
           " நாகரிக கோமாளி "
================
ஆகி விட்டோம்.
படித்ததில் பிடித்ததை
பகிர்கிறேன் ...
_______

கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு

கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு

"என் மகள்  வயது 9 , பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்க முடியவில்லை..தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது பதட்டத்துடன் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் . அங்கே என் பிள்ளையை பரிசோதித்த மருத்துவர் இரண்டு கண்களிலும் -2 , -1.5 பவர் குறைபாடு உள்ளது என்றும் கண் கண்ணாடி கண்டிப்பாக போட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு வேறு வழிகள் இல்லையா என்று நான் கேட்டதற்கு மருத்துவர் இப்போதைக்கு இதற்கு கண்ணாடி மட்டும்தான் தீர்வு ..18 வயதிற்குப் பின் லேசர் அறுவைச்சிகிச்சைக்கு முயற்சிக்கலாம் என்றும் சொன்னார் . நான் இதை ஏற்க மனமில்லாமல் ஏதாவது மாற்று வழிகள் இருக்குமா என்று தேட ஆரம்பித்தேன் .
என் நண்பர் கோயம்புத்தூர் சாய்பாபா காலணியில் இருக்கும் SCHOOL FOR PERFECT VISION பற்றி கூறினார் . எளிய கண் பயிற்சிகள் மூலம் இந்த குறைபாட்டினை நிரந்தரமாக சரி செய்ய முடியும் என்பதை அங்கு சென்ற பின் உணர்ந்து கொண்டேன் .என் மகள் சேர்ந்து ஒரு வார கண் பயிற்சியிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய வந்தது . மருத்துவமனை சென்று கண் பரிசோதனை செய்ததில் -2 இருந்த வலது கண் பவர் -1.25 ஆகவும் -1.5 இருந்த இடது கண் பவர் -1.0 வாகவும் இருந்தது . மேலும் பயிற்சி செய்ய செய்ய என் செல்ல மகளின் குறைபாடு முழுக்க நீங்கி விடும் என்று 100% கண்கூடாக தெரிகிறது! நிறைய பிள்ளைகள் முழுப் பயிற்சியின் முடிவில் கண்ணாடிகள் இல்லாமல் படிக்க முடிந்ததையும்  தெளிவாக பார்க்க முடிந்ததையும் நேரில் கண்டு வியந்தேன் .
இந்த மையத்தில் ஏழை மாணவர்கள் ,அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வாங்குவதில்லை
இந்த நல்ல செய்தியை அனைவரும்  பகிரலாமே!
அவர்கள் முகவரி: School for perfect vision ,
Saibaba colony,
Coimbatore
தொடர்பு எண்கள்
7094 333000
0422 2443030

இரத்தத்தில் pH அளவும் - எலும்பு, மூட்டு வலியும்.

இரத்தத்தில் pH அளவும் -
எலும்பு, மூட்டு வலியும்.
**************
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது,  எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .  இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். ( pH என்பது "potential of Hydrogen " ) . ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid  ) . ஒரு பொருள்  7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
 நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம்  7.4  pH அளவு உடையது.  ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை . அதாவது pH  அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும்போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
இரத்தத்தை காரத்தன்மை  உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே,  இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது  ionized  கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது. எனவே எலும்பு ,மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O. WATER -  5 - 6 pH அளவு
காபி -  4.5 - 5.5 pH அளவு
மண்பானை நீர் -  7- 8  pH அளவு. 
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8  ஆகும்.
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள். இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும் .

கீழாநெல்லி

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கீழாநெல்லி...!

கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து நசுக்கி பால் அல்லது மோரில் கலந்து குடிக்கும்போது ஈரல் நோய்கள் சரியாகும்.
சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது.
கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து,கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.
கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.
– அனைவருக்கும் பகிருங்கள்

AT THE AIRPORT, NEVER HELP ANYONE

AT THE AIRPORT, NEVER HELP ANYONE TO HOLD EVEN FOR A SHORT TIME, THEIR WATER BOTTLE OR ANYTHING ELSE. THIS WARNING HAS COME FROM AN OFFICIAL WHO WORKS AT THE AIRPORT. BE CAREFUL !!!! At the airport or near any customs service, never accept or help someone hold their water bottle or other objects, even if it is an elderly person, a pregnant woman, a person with disability, or with kids. You could be arrested for possession of cocaine or illegal drugs. In Singapore or Dubai, that means the death penalty! Tell them to put the article on the floor or anywhere else ... Watch this video attached to understand.
Share it with as many friends as possible!

தேனும் லவங்கப் பட்டையும்

தேனும் லவங்கப் பட்டையும்

உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.
தேன் எனும் அற்புத உணவு.
தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது
அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும்

#குணப்படுத்தும் நோய்கள்#

இதய நோய்
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.
இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.
அற்புத மருந்து இதோ!
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு
பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவ மனைகளில் இந்த
உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத் தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.
அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தைஅதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!
ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு
தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.
‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்துச் சொல்கிறார்கள்
கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும்,
1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி
நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை
இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!

#சிறுநீர்க் குழாய் கிருமிகள்#

2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில்
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.
கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.
2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.


#ஜலதோஷம்#

சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.
வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்
பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.


#வாயு தொல்லை#

இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீருமாம்!
எதிர்ப்பு சக்தி வளரும்
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து
உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.


#அஜீரணம்#
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில்
சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல்
ஜீரணமாகும்.




#நீண்ட ஆயுள்#

நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக் கொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே
போகும்.  100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும்.
தொண்டையில் கிச் கிச்!
1 தேக்கரண்டி தேனை எடுத்து
மெதுவாக உண்ணுங்கள்.
3 மணிக்கு ஒரு தரம் இப்படி
செய்து வாருங்கள்.
தொண்டையில் கிச்கிச்
போய்விடும்.


#முகப்பருக்கள் அடியோடு மறைய!

3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.
காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.
சரும நோய் தீர
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும். தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும நோய்கள் குணமாகும்.


# எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும்.
அதே போல இரவில் படுக்கப்
போகும் முன்னர் தேனையும்,
லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல்
எடை குறைவது உறுதி.
அதிசயம்.ஆனால் உண்மை.
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.
அதாவது நீங்கள் சாதாரண
உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.
புற்று நோய்க்கு அருமருந்து
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரிய வந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து,
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.
அயர்ச்சி
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள
சர்க்கரை அபாயகரமானது
இல்லை. உடலுக்கு உதவக்
கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியைப்
பெறுவார்கள்.

#வாய் துர்நாற்றத்தை போக்க!

தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும்.

வாழ்க வளமுடன்

மூல நோய் நீங்க..

மூல நோய் நீங்க..



மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட வேண்டும்.
காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு  விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.
துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும்  ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.
காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.
மேற்கண்டவாறு  தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.
மற்றொரு முறை:
நான்கு துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாடகள் குடிக்கவும். மூலம போயே போச்சு.

மன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..

மன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..
VIKATAN MAGAZINE
 Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளும் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் உள்ளன.
மன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..!
பனிப்பாறைகள் உருகும் அளவுக்கு, அண்டத்தில் வெப்பம் அதிகரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் பிண்டத்தின் (உடல்) ஆரோக்கியமும் வெப்பம் காரணமாக அதிகமாகப் பாதிக்கத் தொடங்கிவிட்டது. வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க, எண்ணெய்க் குளியல் சிறந்த வழி. நம் முன்னோரால் பின்பற்றப்பட்டுவந்த எண்ணெய்க் குளியல் முறை அடுத்த தலைமுறையினரால் கைவிடப்பட்டு  மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்க் குளியல்
 எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளும் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் உள்ளன. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்களும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்ய மருத்துவ நூல்கள் அறிவுறுத்துகின்றன. தலைக்கு எண்ணெய் தேய்த்தால், குளிப்பதற்கு மிதமான வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். அதிகம் சூடுள்ள நீரைப் பயன்படுத்துவதும் தவறு. `சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்’ என்ற சித்தர் தேரையரின் வரிகள், நான்கு நாள்களுக்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும் என்னும் தெளிவுரையை நமக்கு வழங்குகிறது. இதை வாரத்தில் இரண்டு நாள்கள் என வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டும்.
Advertisement
தலைக்குத் தேய்த்த எண்ணெயை உடலுக்கும் பயன்படுத்தக் கூடாது. உடலில் தேய்க்கவும் தலையில் தேய்க்கவும் எனத் தனித்தனியாக எண்ணெயைப் பிரித்து வைத்துக்கொள்வது நல்லது. உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், அக்குள் ஆகிய இடங்களில் மட்டும் எண்ணெய் தடவி குளிப்பது ஒருமுறை. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து, அரை மணிநேரமாவது சூரிய ஒளியில் நின்று குளித்தால் பலன்கள் இரட்டிப்பாகும். எண்ணெய்ப் பசை முழுமையாக நீங்க, சிகைக்காய் அல்லது அரப்புப் பொடி தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப்பருப்பு சேர்ந்த குளியல் பொடி வகைகளைப் பயன்படுத்தலாம்.i
குளியல்
எண்ணெய் குளியல் மூலம் அதிக பலன்களை எதிர்பார்க்கும் எண்ணத்தில் சிலர் முதல் நாள் இரவே தலைமுழுக்க எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கிவிடுவார்கள். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு உடலில் கபம் அதிகரித்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். `எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சாலே, உடனே சளி பிடிச்சிடுது… அதனாலேயே தலைக்கு குளிக்கறதே இல்ல…’ என்ற தவறான எண்ணம் உள்ளவர்கள் பலர் உள்ளனர். உண்மையில் முறையாக எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் சளி, இருமல், சைனஸ் பிரச்னைகள் ஏற்படாது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறிது மிளகுத் தூளை உச்சந்தலையில் தடவி எண்ணெய்க் குளியல் எடுத்தால் கபம் அதிகரிக்காது. அதேபோல் குளித்து முடித்து தலையை நன்றாகக் காய வைத்ததும், சிறிது மிளகைப் பொடியாக்கி மெல்லிய துணியில் வைத்து உச்சந்தலையில் தேய்த்தால் சளித்தொந்தரவு நெருங்காது. நல்லெண்ணெயில் சிறிது பூண்டு, மிளகு, சுக்கு, வெற்றிலை சேர்த்து கொஞ்சம் சூடேற்றி தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் கப நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

o
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்ப்பதால், உடலின் உட்கழிவுகளை வெளியேற்றும் நிணநீர்க் கோளங்கள் மற்றும் சுற்றோட்டத்தின் (Lymphatic channels) செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும் என்கிறது நவீன ஆய்வு. உடலில் அடங்கியிருக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தத்தின் தீவிரம் குறைக்க எண்ணெய்க் குளியலைவிட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை. உடலில் உண்டாகும் பித்த நோய்களுக்கான சிறந்த தடுப்பு மருந்து எண்ணெய்க் குளியல். அதிக ரத்த அழுத்தம், உறக்கமின்மை மற்றும் தோல் நோய்களுக்கும் எண்ணெய்க் குளியல் நல்லது. சில வகையான மன நோய்களைக் கட்டுப்படுத்தவும் எண்ணெய்க் குளியல் மேற்கொள்ள அறிவுறுத்தலாம். தோலுக்குப் புத்துணர்வும் பொலிவும் கொடுக்கும். தேகத்துக்குத் தேவையான நீர்த்துவத்தையும் தக்க வைக்கும். தலைமுடி உதிர்வது தவிர்க்கப்பட்டு, வளர்ச்சி அதிகரிக்கும். மூட்டுகள் இயங்குவதற்குத் தேவையான நெய்ப்புத் தன்மையை அளிக்கும்.
குளியல்
எண்ணெய் குளியல் செய்யும்போது சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டியிருக்கும். அத்துடன் ஒரு சில செயல்களையும் தவிர்க்க வேண்டும். கோழி, மீன், நண்டு, ஆடு, மாங்காய், அகத்திக்கீரை, கடுகு, புளி, தயிர், புகையிலை, மொச்சை போன்ற உணவுகளைத் தவிர்க்கச் சொல்கிறது சித்த மருத்துவம். ‘நண்டு, மீன், கோழி… மாப்பண்டம்… கடுகு புளி…’ எனும் தேரையரின் பாடலில் அதுபற்றி கூறப்பட்டுள்ளது. எண்ணெய்க் குளியல் செய்த நாளில், உடல் சற்று சோர்வுற்றிருக்கும். அப்போது செரிமானத்துக்கு கடிமனமான அசைவ உணவுகளைத் (கோழி, நண்டு, ஆடு) தவிர்ப்பது முக்கியம்.
மருந்தை முறிக்கும் தன்மையுள்ள அகத்தி, புளி, மாங்காய், புகையிலை போன்றவையும் எண்ணெய்க் குளியலின் பலனைத் தடுக்கும் என்பதால் அவற்றைச் சாப்பிட வேண்டாம். எண்ணெய்க் குளியல் செய்த நாளன்று அதிக நேரம் பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். பகல் உறக்கம் உடலுக்கு அதிகளவிலான வெப்பத்தைக்  கொடுத்து மேலும் சோர்வுறச் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொண்டு, அதிகளவிலான அசைவ உணவுகளை மதுபானத்துடன் சேர்த்துப் பருகுவது பாதிப்புகளை உண்டாக்கும். நீர்வரத்து நிறைந்த சுற்றுலாத் தளங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் அடிக்கடி நிகழ்வதைப் பார்க்கலாம். .
எண்ணெய்க் குளியல் செய்யும்போது என்னென்ன பதார்த்தங்களைச் சாப்பிடலாம் என பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்திரிப் பிஞ்சு, தூதுவளைக் கீரை, பொன்னங்கண்ணி கீரை, சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பீர்க்கு, புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
தலையில் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெயைத் தவிர விளக்கெண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்குத் தைலம், அசைத் தைலம், சுக்குத் தைலம், கையான் தைலம் போன்றவை மருத்துவரீதியாக பயன்படக்கூடியவை. ஒரு நோய்க்கான மருந்துகளைத் தொடங்குவதற்குமுன், எண்ணெய்க் குளியலை வலியுறுத்தி உடலில் உள்ள வாத, பித்த, கபம் எனும் தத்துவ இயங்கியல் அமைப்பை முறைப்படுத்தும் வழக்கமும் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உண்டு.
காய்ச்சல், இருமல், செரியாமை அதிகரித்திருக்கும்போதும் நரம்பு சார்ந்த நோய்கள் பாதித்திருக்கும்போதும் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்கலாம். விடாமல் மழை பெய்யும் காலத்திலும்,  மாதவிடாய் நாட்களிலும் எண்ணெய்க் குளியல் கூடாது. வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் நமக்கு, எண்ணெய்க் குளியல் ஒரு வரம். கிடைத்த வரத்தை பயன்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியத்தின் ஸ்வரங்களை உணர, நல்லெண்ணெயின் நல்லெண்ணத்தைப் போற்றுவோம்!

விவசாயிகளுக்கு பணிவான வேண்டுகோள்

விவசாயிகளுக்கு பணிவான வேண்டுகோள்
நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும்
அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது
அந்த மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்
1) நிலத்தின் மத்திய பகுதியில் 3க்கு 3அடி ஆழம் குழி தோண்டி அதில் வைக்கோலைப் பரப்பி இரண்டு கிலோ நாட்டுசர்க்கரையை கரைத்து தெளித்துவிட வேண்டும்.
2) பின்பு அதன்மேல் மீண்டும் வைக்கோலை தூவி விட வேண்டும்
3) குழி மேல் மூங்கில் தட்டுக்களைக் கொண்டு மூடிவிடவும்
ஐந்து நாள் கழித்து நீங்கள் பார்க்கும் பொழுது ஏராளமான மண் புழுக்கள் உற்பத்தியாகிறுப்பதை இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்
பின்பு அந்த மண்புழுவை நிலத்தின் எல்லா பகுதியிலும் தூவி விட வேண்டும்
இந்த ரகசியத்தை நான் வெளிப்படையாக  செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்
பழைய ஓலைச் சுவடியிலிருந்து எடுத்துப் பார்த்து படித்து பயன்பெற்று கூறுகிறேன்
தயவுடன் செய்யுங்கள், நிலத்தை பாதுகாத்திடுவர்
நன்றி வணக்கம், அருள் ஹெர்பல்ஸ்
அருள் நாகலிங்கம் ஈரோடு
9095905000 வியாழக்கிழமை(30.8.2018)
pagirvu (forwarding) ☝🏽

"புற்றுநோய்" என்பது நோய் அல்ல... வியாபாரம்..! -

"புற்றுநோய்" என்பது நோய் அல்ல...
 வியாபாரம்..! -    அதிர்ச்சி தகவல் ..! -

எளிதாய் தவிர்க்கலாம்..!
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.
இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.
இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.
நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது.
கேன்சர் குறைபாடு நீங்க உண்ண வேண்டிய உணவுகள் :
1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.
2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.
3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.
4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை
5. அரிசி வகைகள்- பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice )
6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.
கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
என இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.
இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது.
நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும்.
அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் மஞ்சள் மற்றும் உப்பு நீரில் ஊரவைத்து பிறகு கழுவி பயன்படுத்துங்கள்.
நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்....
வாழ்க வளமுடன்...

உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள *#07# ஐ டயல் செய்யுங்கள்

உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் (Radiation) அளவு 2.6 watt/kg என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள *#07#  ஐ டயல் செய்யுங்கள். கதிர்வீச்சின் அளவு திரையில் தெரியும்.
💥பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்💥

Miracle —ONION💧

Miracle —ONION💧

In 1919, flu killed 40 million people.
A doctor visited the many farmers who had the attack to see if he could help them combat the flu.
Many of the farmers & their family had contracted the flu and many died.
However, the doctor came upon one farmer whose family was healthy and nobody in the house contracted the flu.
The doctor asked the farmer what he was doing that was different from the others.
The farmer's wife replied that she put an unpeeled onion in a dish and placed them in all the rooms in their house.
The doctor thought that could have been the cure so he asked for one of those onions.
As he placed it under the microscope, he found the flu virus in the onion. The onions obviously absorbed all the bacteria and thereby kept the family healthy.
Now, I sent this story to a friend in Oregon who regularly contributes material to me on health issues. She replied with this most interesting experience about onions:
She said ' Thanks for the reminder. I don't know about the farmer's story but, I do know that I myself got pneumonia and became very ill. From my previous knowledge about onions, I  cut both ends off an onion put it into an empty jar, and place the jar next to myself over night.
By the morning, I began to feel better while the onion became black.'
Lots of times when we have stomach problems we don't know what to blame. Maybe the onions that we ate earlier are to blame.
Onions ABSORB BACTERIA and that is the reason why they are so good at preventing us from getting colds & flu
And for that very reason we should NOT eat an onion that has been sitting for a time after it has been cut open.
Left over onions are poisonous
When food poisoning is reported, the first thing the officials look for is whether the 'victim'  ate ONIONS and where those onions came from. Most probably the ONIONS, are the cause.
Onions are huge magnets for bacteria, especially uncooked ones.
Never ever keep a portion of sliced onion over a period of time and thereafter use it to prepare food. It's not even safe if you put it in a zip-lock bag and placed it in your refrigerator. It is still poisonous
Also, do not give onions to dogs. Their stomachs cannot metabolize onions.
Please remember it is dangerous to cut an onion and try to save it to cook with the next day, it becomes highly poisonous for even a single night - as it creates toxic bacteria which causes adverse stomach infections because of excess bile secretions and even food poisoning.
Let as many  people as possible  know this.

இட்லி சாப்பிடுங்கள்

# இட்லி சாப்பிடுங்கள்!

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.
அதற்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதல்ல எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்கு நல்லது.

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன..

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக
மாறி விடும்....மேலும் நாம்
ஓய்விலிருந்தால் ...இயங்கு
சக்தியின் அளவான 32%...நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண
காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?
நமது உடலில் தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த
செயல்முறையின்போது (Process)
நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில்
நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்
சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /
கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகள்
மற்றும் கிருமிகளை
வெளியேற்றும் வேலையில்
ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose)
ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.
இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.
இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis
(Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக்
கருதி
அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம்
என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற
முடியாதபோது நமது உடல்
சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும். இந்த
சளியையும்
நாம் வியாதி எனக் கருதி
மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம். அந்த
மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப்
(Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம்
தடைபடும்.
இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.
இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.
பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்துகொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு
பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது"
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை
மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.
நம் சுவாச பாதையில் தேங்கும்
கழிவுகளை நம் உடம்பானது
எவ்வாறு
வெளியேற்றும்?
# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.
இவற்றை நாம் வியாதி என கருதி
அதை தடுக்க முயற்சிக்கும்போ
ததான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது
உடலால் கட்டியாக்கப்படும். பிறகு
நமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம்
வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில்
தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்துவிடும்.
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு
கழிவுகளை வெளியேற்ற
முயற்சிக்கும்போது அந்த இடத்தில்
வலி ஏற்படும். சிலநேரம் நமது
எதிர்ப்பு சக்தி போதுமான அளவில்
இல்லையென்றால் நமது உடலின்
இயக்க சக்தி
தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி
ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும்
செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான்
தலைவலி ஏற்படுகிறது.
யாரெல்லாம் தலைவலி வந்தால்
மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.
யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma
அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்ற
தொந்தரவுகள்
ஏற்படுவதில்லை.
இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக
இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.
நமது உடலின் அடிப்படையை
கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

நாற்பதாவது வயது ஆரம்பத்தில்

உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.
😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள்
மரணம் வரும்.
😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான்
இந்த நாற்பது.
😊
நிறைய வேலை செய்வதால்
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.
😊
என்ன நடக்குமோ என்ற
பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.
😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை
சீராக நிறைவேற்றுங்கள்.
😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.
😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.
😊
மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.
இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் அபபனே.
என்னை எந்த தவறும்  செய்ய விடாதே அப்பனே."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
😊
ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.
😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
நூறு வயது வரை பென்ஷன் வாங்கலாம்.
😊 ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.
😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !
முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்
மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது
வாழ்க வளமுடன்
வேண்டும் சுபம்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

St. Pius, MULUND - palliative care

St. Pius, MULUND,  has opened a palliative care clinic running every Sunday and Wednesday. 
 Patients suffering from cancer, dementia, Alzheimer's, bed ridden etc ...
can avail of this facility ...
 Patients are treated by doctors coming from TMH Tata memorial hospital.
 It's completely free.
 Diagnosis, medicines, counselling are all free.

forward message

விளாம்பழம்

#விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு.
எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.
முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
சிறுவர்கள் முதல் பெரியாவர்கள் வரையில் அனைவரும் சாப்பிட ஏற்றது.🍁🍃

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,
அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,
ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,
15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.
இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை
நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்
இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.
இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,
வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம
கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க
கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2 ஆண்மையை வளர்ப்பது.
3 . மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
இது கதையல்ல நான் நேரில் கண்ட உண்மை எனது உறவினர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து போனது நாங்கள் எவ்வளவோ செலவு செய்தும் அவர்களின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருந்தது பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் இந்து உப்பை வாங்கி கொடுத்தோம் இப்போது நல்ல நிலையில் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...
நல்ல பதிவுகளை பகிர்வோம் யாரோ ஒருவர் உங்களால் பயன் பெறட்டும்...உடல் நலம் பெறட்டும்...
சமூக நலன்கருதி
உங்களில் ஒருவன்
உங்களுக்காக ஒருவன் AB Muthu

காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ரசாயனத்தை நீக்குவது எப்படி ?

காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ரசாயனத்தை நீக்குவது எப்படி ?


 உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன. பயிர்கள் வளர்வதற்காக விவசாயிகள் பயன்படுத்துகிற ரசாயனங்கள் மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் ரசாயனங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.
🍆 காய்கறிகளை சுத்தம் செய்ய தூள் உப்பை விட சிறந்தது கல் உப்பாகும். ஒரு கைப்பிடியளவுக்கு கல் உப்பை சுத்தமான தண்ணீரில் போட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, அதில் பழங்கள் மற்றும் காய்கறிகளை போட்டு கழுவினால் பழங்களில் உள்ள ரசாயனம் அழிந்து விடும். ஏனெனில் உப்பில் உள்ள சோடியம், பூச்சி மருந்தின் வீரியத்தைக் குறைக்கக்கூடியது.
🍅 வெங்காயம், இஞ்சி, கேரட், ஆப்பிள், பீட்ரூட், மாம்பழம், ஆரஞ்சு, அவகேடோ, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை உரிப்பது சுலபமானது. இந்த காய்கறி மற்றும் பழங்களைப் பயன்படுத்தும்போது தோலை உரித்தாலே ரசாயனத் தாக்குதல்களில் இருந்து விடுபட முடியும். அதன் பிறகு காய்கறி, பழங்களை கழுவிவிட்டு பயன்படுத்தலாம்.
உருவக அணி அப்படின்ன என்னான்னு நமக்கு தெரியும். அதென்னங்க ஏகதேச உருவக அணி? இது TNPSC தேர்வில் கேட்டதுங்க.

இப்படிப்பட்ட பொதுத்தமிழ் தகவல்களை புத்தக வடிவில் பெற கிளிக் செய்யவும்.
🍆 வினிகர் காய்கறிகளைச் சுத்தம் செய்ய சிறந்ததாகும். காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் மற்றும் ரசாயனங்களைக் கொல்லும் தன்மை வினிகருக்கு உள்ளது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, இரண்டு துளிகள் வினிகரைச் சேர்த்து அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் போட்டு சுத்தம் செய்து சாப்பிடலாம்.
🍅 மஞ்சள் தூள் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை மஞ்சளில் உள்ளது. ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து, அதில் 5 ஸ்பூன் மஞ்சள் தூளைச் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம் ஆறிய பிறகு, அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி பயன்படுத்தலாம். அதிகச் சூடான வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது.
🍆 பழங்கள் மற்றும் காய்கறிகளை தண்ணீரில் கழுவிய பிறகு, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இதனால் பழத்தில் உள்ள மேல் தோலில் ஒட்டியிருக்கும் மீதமுள்ள பூச்சி மருந்தும் வெளியேறிவிடும்.
🍅 இரண்டு எலுமிச்சை பழச்சாற்றில் 3 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்துகொள்ள வேண்டும். இதை 200 மி.லி தண்ணீரில் கலந்து, பழங்களின் மேல் தெளிக்க வேண்டும். அதன் பிறகு பழங்களைத் துடைத்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் எலுமிச்சைச் சாற்றில் உள்ள கிருமி நாசினி, பூச்சி மருந்தின் தாக்கதை குறைத்து விடும்.
மேற்கண்ட தொகுப்பில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள்
ரசாயனங்கள் -  Chemicals.
கிருமிகள் -  Bacteria.
கிருமி நாசினி -  Mercurochrome



நித்ரா தமிழ் அகராதியை இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/2kCLQZ

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)
சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்
பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடையாது.
அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க விருக்கிறோம்.

இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்..
மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.
இது ரொம்ப எளிமைதானுங்க..
நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி (சித்த மருத்துவர் ஆலோசனை படி) அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்..
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!